Jump to content

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5425
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by அன்புத்தம்பி

  1. ஆற்றங்கரை ஓரம் கோவில் அங்கெ ஆண்டவன் விற்றிருக்கின்றான்
  2. மட்டு நகரில் ஆஞ்சநேயர் வந்தார் அவர் மங்காத்தா புகழோடு நின்றார்
  3. உலகெங்கும் வாழ்ந்தாலும் உன் நினைவு அய்யா எவர் வந்து போனாலும் அய்யா உலகெங்கும் வாழ்ந்தாலும் உன் நினைவு அய்யா எவர் வந்து போனாலும் அய்யா
  4. “நாத மதுர கீதன்”, “கானவாரிதி”, “நாதஸ்வரக் கலைமாணி” போன்ற பட்டங்களைப் பெற்ற,, நாதஸ்வர நாயகன் PS பாலமுருகன் அவர்களின் இனிமையான குரலில் கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி (கண்ட நாள் முதலாய்… வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை (கண்ட நாள் முதலாய்… நீலமயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை நேசமுடன் கலந்த பாசமும் மறக்கவில்லை கோலக்குமரன் மனக்கோயிலில் நிறைந்துவிட்டான் குறுநகை தனைக்காட்டி நறுமலர் சூட்டிவிட்டான்
  5. 🌺 🙏🏾பட்டு வடிவழகா இருப்பவனே வடட நல்ல போட்டு வச்சு வடிவழகா இருப்பவனே
  6. 🙏🏾 🙏🏾 🙏🏾கருப்பன் வாரான் கருப்பன் வாரான் கருப்பணசாமி ஐயப்பன் பஜனை
  7. 🪔🪔வரி வரியாய் உங்கள் நினைவுகள் மாவீரர் பாடல்
  8. கருணைத் தெய்வமே கற்பகமே கருணைத் தெய்வமே கற்பகமே காணவேண்டும் உந்தன் பொற்பதமே உறுதுணையாக என் உள்ளத்தில் அமர்ந்தாய் உன்னை அன்றி வேறு யாரோ என்
  9. வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை யாழ்ப்பாணத்தில் இருந்து வித்தியாசமான குரலில் பாடி உள்ளார்கள் ,இசை பாடகர் குரலும் அருமையோ அருமை,
  10. மண்கும்பான் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு என்க மனோன்மணி அம்மனிடம் வாருங்க
  11. புண்ணியம் நல்கிடும் தேவி அவ புவனம் காக்கும் மாயி வண்ணமலர்மாலை மாயி அவ புன்னைச்சோலை காளி
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.