Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by அன்புத்தம்பி

  1. மாமியாருக்கு 10 மடங்கு* தனது மாமியாரை பிடிக்காத ஒரு இளம் பெண் அழுது புரண்டு தன் கஷ்டம் எல்லாம் தீர்த்திட வேண்டி சிவனை நோக்கி விரதமிருந்தாள். தவமாய் தவம் கிடந்து மெய் வருத்தி நாள்தோறும் பூஜை செய்தாள். அவளது தவத்தால் மனம் இரங்கிய சிவபெருமான் ஒரு நாள் அவன் முன் தோன்றி *மகளே உனது மனவலிமையை மெச்சி மகிழ்ந்தேன்! ஏதாவது ஒரு வரம் கேட்டு பெற்றுக்கொள் என்றார்.* *அப்பனே...எனக்கு ஒரு வரம் போதாது மூன்று வரம் வேண்டும்* என்று பெண் கெஞ்சினாள். பெண் புத்தி பின் புத்தி ! உள்ளுக்குள் நகைத்தார் சிவபெருமான். சரி குழந்தாய் ! *ஒரு கண்டிஷனுடன்* உனக்கு மூன்று வரங்கள் அளிக்கப்படும். கண்டிஷனை ஏற்றுக் கொள்கிறாயா என்று கேட்டார். அவளோ அழகாய் சம்மதித்தாள். பகவான் கண்டிஷனை கூறினார். *இதோ பார் மகளே நீ எது கேட்டாலும் கிடைக்கும்!* *ஆனால் உனக்கு கிடைப்பதுபோல் உன் மாமியாருக்கு பத்து மடங்கு அதிகமாக கிடைத்துவிடும்!* என்ன சொல்கிறாய்? மிக்க மகிழ்ச்சியுடன் முகம்குளிர சம்மதித்தாள் மருமகள். விதி யாரை விட்டது என்று எண்ணியபடி அவள் கேட்கும் வரத்தை கொடுக்க தயாரானார் சிவபெருமான். *முதல் வரம்* "எனக்கு 100 கோடி ரூபாய் வேண்டும்." *மாமியாருக்கு ஆயிரம் கோடி கிடைத்தது!* *இரண்டாவது வரம்* இந்திய கண்டத்திலேயே மிக அழகிய பெண்ணாக நான் மாறவேண்டும். *உலகிலேயே அதீத அழகான பெண்ணாக மாமியார் மாறினார்!* *மூன்றாவது* *எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்.* *மாமியார் இதயம் வெடித்து செத்தாள்.* *சிவபெருமான் மூர்ச்சையானார்.* *யாருகிட்ட.....என்கிட்டையேவா..!!!!*
  2. நாகம் குடைபிடிக்க நற்பாம்பு நடனமிட ஆளிக்கடல் நாயகியே
  3. அய்யப்பன் பஜனை ----------- அனலைதீவு அய்யனார்
  4. அழகா நான் உந்தன் அடைக்கலம் ஆடிட பணிக்கும் நாடக உலகில்
  5. பத்தியால் யானுனைப் பலகாலும் பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனைப் பெருவாழ்வின் முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமா தானசற் குணர்நேயா ஒப்பிலா மாமணிக் கிரிவாசா வித்தகா ஞானசத் திநிபாதா வெற்றிவே லாயுதப் பெருமாளே
  6. மாவிட்ட புரம் என்னும் ஊரினிலே மயிலேறும் முருகனின் அரசாட்ச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.