Everything posted by alvayan
-
தேர்தலுக்கு பிறகு தமிழரசுக் கட்சி புத்துணர்வுடன் புதுப்பொலிவு பெறும் - அரியநேத்திரன்
அரியத்தார் ...தொலைந்த சங்கையெடுத்து ...முழங்கிறார்..
-
அவுஸ்திரேலிய கால்பந்து அணியில்... ஈழத் தமிழன்.
அட ..இதையும் ...நம்ம ஏ .கே டி வந்தபடியால்தான் நடந்தது என்றூ சொல்லாவிட்டால் சரி...என்னுடைய வாழ்த்து வேலுப்பிள்ளைக்கு..
-
ஈஸ்டர் தாக்குதல்அறிக்கைகளை ஜனாதிபதி வெளியிடாவிட்டால் நான் வெளியிடுவேன்! -உதயகம்மன்பில-
விசுகர் இன்னுமா இதுகளை நம்புறியள்.....நம்புவது நம்மடை யாழ்ப்பாணீஸ்...சிங்கள்வன் ..முசுலீமல்ல..
-
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் - ரவூப் ஹக்கீம்
நானா...நாமளும் நம்ம வழியிலை போகணுமல்லே...கோச்சுக்காதே...
-
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் - ரவூப் ஹக்கீம்
கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமோ....உங்களைப்போல் 3..4 கம்புயூட்டரில் ஆராய்ந்து எழுதவேண்டிய விசயமல்லவே
-
AKD தீர்வு தருவார்?????
என்ன கதைக்கிறம் ..என்பது அவைக்கே தெரியாது...போதாக்குறைக்கு பக்க்த்திலை ஒரு டோலக்கும் இருந்திட்டு அடிக்கும்... இப்ப முசுலிம் பக்கமும் ..சிங்கள பக்கமும் போய் வியூஸ் எடுக்கினமாம்.. இந்தியா போனால் தலைவரை தூக்கிப் பிடிக்கினம்....என்ன வீணிவடிஞ்ச சனங்களப்பா.. பார்த்தனான்...அண்ணர் இங்கை பிரதமரின் இடக்கையாம்?
-
விபத்துக்களை தடுக்க வல்லையில் விசேட நடவடிக்கை!
இதுதான் இன்றைய சனாதிபதியின்...அபிவிருத்தி முன்நகர்த்தல்...🤣 உதிலை நிக்கிற 2 ஊழியரின் சம்பளம் காணும் 4 வேகத்தடை போட...
-
சூரிய மின்கல யானைவேலி அமைக்கும் பணி கிளிநொச்சியில் ஆரம்பம்
யானைவந்து ஒருமிதி மிதிக்க உந்த கரண்டுப்பெட்டி விழுந்துபோம்... ..அதுக்கு பிறகு என்னெண்டு யானை பிடிபடும்....
-
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் - ரவூப் ஹக்கீம்
நிச்சயம் தேசிய அரசாங்கம்தான் வரும் ...யாழ்ப்பாணச்சனம் ஏ.கே.டி யை தலையில் தூக்கீ கொண்டாடுவதை பார்த்தால் ..தெற் கு தழும்பிவிடும்....இதில் முசுலிமுகள்...தங்கள் வாக்கு வங்கியின் ஆதாரவால் பெரும் எண்ணிக்கையில் எம்பியாவர்...பலன் அவர்கள்தான் கூடிய அமைச்சுப் பதவியைப் பெறுவர்....நம்ம சனம் கனடாவுக்கு...விசிட்டர் விசா பெறுவதை மார் தட்டிச் சொல்லிக்கொண்டு திரியவேண்டியதுதான்..
-
AKD தீர்வு தருவார்?????
ஏ.கே.டி ...காற்று பலமாக வீசும்ப்போது ... இந்த படமெல்லாம் எடுபடாது விசுகர்...யூ ரியூப் காரர் எல்லாம் படமாய் கொட்டுகினம் ...போதாக்குறைக்கு கனடாவில் இருந்த்தும்போய் நடிக்கினம்...மொத்தமாய் எல்லோரும் முனைக் கடலில் விழுந்து சாகவேண்டியதுதான்...என் செய்வது எம்மினத்தின் தலைவைதியை
-
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் ஜனநாயகத்திற்கான சிறந்த முன்னுதாரணம் - ஜப்பான் தூதுவர்
இந்த சப்பான் காரன் இலங்கையிடம் நல்லா வளையிறான்...
-
வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
சாத்தான் வேதம் ஓதுகின்றது...
-
லசந்த - வாசிம் தாஜூதீன் - பிரகீத்திற்கு என்ன நடந்தது என்பது குறித்தும் விசாரணைகளை முன்னெடுப்போம் - அமைச்சரவை பேச்சாளர்
நடக்காது அய்யா..இது எல்லாம் தேர்தல் கண்துடைப்பு
-
வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
அதுதானையா கனடாவைச் சேர்ந்த ஒருவர்..சொல்லிட்டாரில்லே..சுமந்துதானாம்..ஏ.கே.டியின் ஆழ்மனத்திலுள்ள பிரதமர்...அப்ப ஆராயிருக்கும் இனி யோசியுங்கோ
-
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம்; சுமந்திரன் நம்பிக்கை
எதிர்கால பிரதமர் சும்தான் என்று..ஏ.கே.டி ..ஆழ்மனதில் சொல்லியாச்சாமே...நம்ம அச்சுவேலி பய புள்ளை ஒருதர் அடீச்சு சோல்லுறார்...உண்மையா...
-
35 வயது மாமியை , 16 பேர் கொண்ட குழுவுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன்
என்னைப் பொறுத்தவரை..நீண்ட நாட்களின்பின் கள்ம் நுழைகின்றேன்...நீண்ட நேரம் ஓடும் கருத்திடப் படலாம் என்பதை வைத்தே கிளு கிளுப்பாக்கினேன்...வேறொன்றறியேன் பராபரமே..
-
35 வயது மாமியை , 16 பேர் கொண்ட குழுவுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன்
அவசர பயணம்தான்...நீண்டநாட்கள் நின்றேன்..
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
இதேதான்...பெயர்தான் அவரே தவிர மற்றையவை அவரவர் முடிவுபோல்தான் நடக்கிறது...மைத்திரி வந்தவுடன் கோவில் கட்டுகிற ரேஞ்சிலை நம்ம சனம் கொண்டாடினமாதிரித்தான்....செவ்வாய்தான் இங்கு வந்தேன்..நிண்ட காலத்தில் அனுரவுக்கு கொடிபிடித்து சப்போட்டு பண்ணினனான்..கூப்பிட்டு குசுகுசுக்கையில்...யாழில் உள்ள தனது சப்போட்டர்ஸ் பற்றியும் கேட்டவர்🙃😛...ஆறுதலா கதைப்பம்
-
35 வயது மாமியை , 16 பேர் கொண்ட குழுவுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன்
கிளு கிளுப்பான பகுதிக்குள் நுழைவம்...மாமிவீடு எங்கை இருக்கென்று தெரிஞ்சிருந்தா...வருத்தம் பார்த்திட்டு வந்திருப்பேனெல்லே....வணக்கம் அனைவருக்கும்....
-
வட மாகாண வைத்தியா்கள் குறித்து அமைச்சர் சுரேன் ராகவன் வெளியிட்ட கருத்து!
அப்ப இது....
-
தென்னாபிரிக்க தூதுவரை சந்தித்த சிறிதரன்; பேசியது என்ன?
இன்னமும் நித்திரையாலை அவர் எழும்பலையோ...
- ஆறு மாதங்களுக்கு முன் காணாமல் போன பெண் அடர்ந்த காட்டுப்பகுதியில் சடலமாக மீட்பு
-
இலங்கை இராணுவம் புதிதாக காணிகளை கைவசப்படுத்துவதை நிறுத்தவேண்டும் - ஐநா
என்னடாப்பா..திடீரென்று..
-
வட மாகாண வைத்தியசாலைகளுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆளுநர்
இதையெல்லாம்... " சுபம்' என்று போட்டு முடித்திருப்பார்கள்..
-
குளியலறையில்
என்ன புத்தரே..சுஜாதாவின் கதையும் ..ஜெயராஜின் ஓவியமுமாக இருந்திருக்குமோ...