Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. கரும்புலி மாமாகள் வருகிறாள்
  2. வெங்காய மசால பரோட்டா இட்லி தோசைக்கு மாற்றாக பத்தே நிமிடத்தில் முற்றிலும் புதுமையான டிபன்
  3. ஓம் க்லீம் குமாராய குங்கும வர்ணாய மஹா மோஹனாய மகா ஸ்தம்பனாய பேராசைஞ விக்ரம்ச காய வள்ளி தேவ சேனா பதையே நமோ நமஹ சுப்ரமண்யோகம் சுப்ரமண்யோகம் சுப்ரமண்யோஹோ தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி தந்ன சண்முக ப்ரசோதயாத் வைகறை பொழுதின் வாசலிலே திருக்காட்சி தந்தான் மலையினிலே கந்தனின் அழகை காண்கையிலே என் கண்களும் குளிர்ந்தது காலையிலே கண்களும் குளிர்ந்தது காலையிலே காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையற தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட மலையினிலே . . . சென்னிமலையினிலே . . . முருகா முருகா முருகையா உருகாதோ உந்தன் மனமய்யா கண்களில் நீரும் கசியுதய்யா என் கண்களில் நீரும் கசியுதய்யா உன்னை கண்டதும் கவலைகள் பறந்தய்யா கண்களில் நீரும் கசியுதய்யா உன்னை கண்டதும் கவலைகள் பறந்தய்யா கண்டதும் கவலைகள் பறந்தய்யா மலையினிலே . . . ஆதி பழநியிலே . . . காலடி ஓசையை கேட்டேனம்மா வருவது குகனென்று அறிந்தேனம்மா மெல்ல நகைத்து என்னை அழைத்தானம்மா மெல்ல நகைத்து என்னை அழைத்தானம்மா என் நினைவும் அவன் பின்னே சென்றதம்மா நினைவும் அவன் பின்னே சென்றதம்மா அலங்கார தீபம் அழைக்கின்றதே அந்த சிங்கார சென்னிமலையினிலே ஓங்கார மணியோசை ஒலிக்கின்றதே ஓங்கார மணியோசை ஒலிக்கின்றதே அந்த ரீங்காரம் செவியில் ஓம் என்றதே ரீங்காரம் செவியில் ஓம் என்றதே
  4. தேடி உன்னை சரணடைந்தேன் சக்தியே பாடி பாடி பதம் பணிந்தேன் தேவியே ராஜேஸ்வரியே அடைக்கலம் நீயே தருணம் இதுவே தயைபுரிவாயே லிங்கரூபிணி பரிபூரணி ஜகத்காரணி தாக்ஷயனி அருவாய் உருவாய் வருவாய் நின்தாழ் சரணம் அம்மா நின்தாழ் சரணம் அம்மா நின்தாழ் சரணம் . . . முப்பெரும் சக்தியே ராஜேஸ்வரியே பூமாலை கரமேந்தி உனைநாடியே சௌந்தர்யலஹரியை நிதம் பாடியே அருணையில் உனைக்கண்டேன் ராஜேஸ்வரியே சங்கரன் செயலேத்து உலகாள்பவளே மஹிஷாசுர ஸம்ஹாரிணி மாஹேஸ்வரியே ஸ்ரீசக்ர வாஷினியே வித்யாம்பிகே ஆதிசிவன் பாதம் நிதம் பணிபவள் நீயே தேவியே . . .தேவியே . . .தேவியே . . . தேவியே . . .தேவியே . . .தேவியே . . .
  5. பார்வதி மைந்தா பாலகுமாரா படைவீடு கொண்டவனே பாலமுருகா உந்தன் பதம்நாடி வந்தோமே பழமுதிர்நாதா கனிவான தெய்வீகன் கதிர்காமத்தோனே கந்தா உன்புகழ்ப்பாட களிப்பாகும் வாழ்வே பார்வதி மைந்தா பாலகுமாரா சிங்காரவேலா செந்தில்நாதா பைந்தமிழ் தந்த எங்களின் தேவா சிங்காரவேலா செந்தில்நாதா கூர்மதியோனே குன்றுறை தீரா சிங்காரவேலா செந்தில்நாதா குரவள்ளியோடு நின்றிருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா மாமயிலேறி வந்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா மங்களம் என்றும் சேர்த்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா சேவற்கொடியைத் தாங்கிய தேவா சிங்காரவேலா செந்தில்நாதா சிந்தையில் வந்து நின்றிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா ஓமென்றுரைத்த ஓங்கார நாதா சிங்காரவேலா செந்தில்நாதா அள்ளித்தருவாய் ஆனந்தம் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா நீயிருந்தாலே நெஞ்சினில் வீரம் சிங்காரவேலா செந்தில்நாதா ஊரிடுமய்யா உமையின் பாலா சிங்காரவேலா செந்தில்நாதா ஞாயிறும் நீயே திங்களும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா நாளும் உன்னை பணிந்திடுவோமே சிங்காரவேலா செந்தில்நாதா வேலவன் நீயே வேண்டுதல் கேட்டு சிங்காரவேலா செந்தில்நாதா பேரருள் தன்னை தந்திடுவாய் சிங்காரவேலா செந்தில்நாதா மாலவன் மருகா மயில்வாகனனே சிங்காரவேலா செந்தில்நாதா சங்கடம் தீர்க்கும் சண்முகவேலா சிங்காரவேலா செந்தில்நாதா கண்டவர்ப் போற்றும் கதிர்வேலவனே சிங்காரவேலா செந்தில்நாதா உன்பதம்நாடி வந்தோமய்யா சிங்காரவேலா செந்தில்நாதா அறுமுகன் நீயே அழகனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா அன்பரின் உள்ளம் அறிந்தவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா திருமுகம் காட்டி அருள்செய்வாயே சிங்காரவேலா செந்தில்நாதா தீந்தமிழ் பாடல் நீ தருவாயே சிங்காரவேலா செந்தில்நாதா கரும்பாய் வாழ்வை மாற்றிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா கருணை என்மேல் காட்டிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா பிரம்மனும் போற்றும் பிள்ளையும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பேரறிவாளன் செல்வனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா ஒளவையின் முன்னே வந்தான் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா அருந்தமிழ் அள்ளித் தந்தவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா கங்கையின் மைந்தா கார்த்திகை பாலா சிங்காரவேலா செந்தில்நாதா காத்தருள்வாயே செந்தமிழ் வேலா சிங்காரவேலா செந்தில்நாதா சங்கரன் ஈன்ற சரவணபவனே சிங்காரவேலா செந்தில்நாதா சகலரும் போற்றும் சண்முகநாதா சிங்காரவேலா செந்தில்நாதா பங்கயப் பூவில் கண்மலர்தோனே சிங்காரவேலா செந்தில்நாதா பக்தருக்கென்றும் அருள்செய்வோனே சிங்காரவேலா செந்தில்நாதா சுப்ரமணியன் சூரனை வென்றோன் சிங்காரவேலா செந்தில்நாதா சோதனையாவும் தீர்ப்பவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா செப்பிடவந்தோம் உந்தன் நாமம் சிங்காரவேலா செந்தில்நாதா செப்பிடும்போதே செந்தேன் ஊரும் சிங்காரவேலா செந்தில்நாதா வேழவன் தம்பி வேலவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா வேண்டியதெல்லாம் தந்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா அறுபடையில் வீற்றிருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா அன்பரின் நெஞ்சில் வாழ்ந்திருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா காரிருள் தன்னை நீக்கிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா காவல் தந்து காத்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா வீறுடன் நின்ற வீரனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா வெற்றியளிக்கும் சூரனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பாடிட வந்தோம் உன்புகழ் தானே சிங்காரவேலா செந்தில்நாதா பாடிட வைத்த தெய்வமும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பன்னிருக்கண்கள் கொண்டவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பாவம் தீர்க்கும் பாலனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பன்னிருக்கைகள் கொண்டவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பணிந்தோமய்யா காத்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா எண்ணியதெல்லாம் ஈடேறவேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா இதயம் தானே குளிர்ந்திடவேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா மண்ணிடை வாழ்க்கை சிறந்திட வேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா மால்மருகா உன் கருணை வேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா உன்வடிவழகைப் பார்த்திருப்போமே சிங்காரவேலா செந்தில்நாதா உன்னடியென்றும் போற்றிடுவோமே சிங்காரவேலா செந்தில்நாதா சேனாபதியே செவ்வேல் கோவே சிங்காரவேலா செந்தில்நாதா சீருடன் வாழ செய்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா வீணாய் போகும் வாழ்நாள் தன்னில் சிங்காரவேலா செந்தில்நாதா வெற்றிகள் காண செய்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா தேனாய் எங்கள் நாவில் ஊறும் சிங்காரவேலா செந்தில்நாதா திருமுருகா உன் இனிக்கும் நாமம் சிங்காரவேலா செந்தில்நாதா தானாய் வந்து காத்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா தயவுடன் எம்மைப் பார்த்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா ஏனோ இன்னும் மௌனம் அய்யா சிங்காரவேலா செந்தில்நாதா என்றும் உன்னைப் போற்றிடுவோமே சிங்காரவேலா செந்தில்நாதா பிள்ளைத்தமிழில் வாழும் தேவா சிங்காரவேலா செந்தில்நாதா பிணிகள்த் தீர்க்கும் வல்லமையோனே சிங்காரவேலா செந்தில்நாதா கன்னித்தமிழில் கலந்திருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா கதிராய் வந்து ஒளி தருவோனே சிங்காரவேலா செந்தில்நாதா தீவினையாவும் தீர்த்திடுவோனே சிங்காரவேலா செந்தில்நாதா தெள்ளுத் தமிழின் உள்ளிருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா சோர்வினை நீக்கும் சுந்தர பாலா சிங்காரவேலா செந்தில்நாதா சொல்லிட வந்தோம் உன்புகழ் தானே சிங்காரவேலா செந்தில்நாதா ஆறுமுகத்தோன் நீயிருந்தாதாலே சிங்காரவேலா செந்தில்நாதா
  6. ஆண்டவரே என் ஆன்மாவின் ஆயனே என் இனிய இயேசுவே நீர் என்னில் இருப்பதனால் நான் அஞ்சாமல் நடந்திடுவேன் ஆண்டவரே என் ஆன்மாவின் ஆயனே என்னைக் காக்கும் இனிய மேய்ப்பனே உன் அன்பைப் பாடுகிறேன் நிறைகள் நான் கண்டேன் குறைகள் இனியில்லையே வசந்தம் நான் கண்டேன் வாழ்வில் பயமில்லையே 1. பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாறச் செய்தீர் வாழ்வில் வசந்தம் மலர்ந்திடக் கண்டேன் அமைதியின் நீர்நிலை புத்துயிர் அளித்திட என்னை அழைத்தீர் நீதியின் வழியினிலே சாவின் இருளினிலே பள்ளத்தாக்கின் நடுவினிலே நான் என்றும் அஞ்சாமல் நடந்திடுவேன் நீர் என்னில் இருப்பதனால் 2. எதிரிகள் காண விருந்தொன்றைச் செய்தீர் வளங்கள் வாழ்வில் நிறைந்திடக் கண்டேன் தலையில் நறுமணத் தைலம் பூசினீர் என் பாத்திரம் நிரம்பி வழியக் கண்டேன் உந்தன் பேரன்பிலே அருளும் நலத்தினிலே
  7. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/
  8. ஆண்டவரே என்னை அறிந்திருந்தீர் அமர்வதை எழுவதைத் தெரிந்திருந்தீர் வாழ்க்கை முழுவதும் அறிந்தவர் நீர் என் நினைவுகள் அனைத்தும் கடந்தவர் நீர் 1. நான் நடப்பதும் படுப்பதும் செல்லும் வழிகளும் நீர் அறிந்திருந்தென்னைச் சூழ்ந்திருந்தீர் (2) வானகம் பறந்தாலும் நீர் இருப்பீர் பாதாளம் பதுங்கினும் உம் கரம் இருக்கும் (2) கடல்களின் கடை எல்லை விடியலின் அருள்வேளை இறைவா 2. நான் இருளின் சிறகினில் மறைந்திட விரும்பினும் நீர் இருளில் ஒளியாய்த் திகழ்கின்றீர் (2) வாழ்வின் பயணத்தில் ஒளி தீபமே இனிதே தொடர்கின்றீர் நீர் என்றுமே (2) கடல்களின் கடை எல்லை விடியலின் அருள்வேளை இறைவா
  9. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க🙏 பைத்துல் முகத்தஸ் - மஸ்ஜித் அல் அக்ஸா
  10. தீபாவளிக்கு ரொம்ப ஈஸியா இதுபோல 2 ஸ்னாக் செஞ்சி பாருங்க
  11. தாய் மண்ணை முத்தமிட வேண்டும்
  12. தாயக மண்ணே தாயக மண்ணே விடை கொடு தாயே
  13. வைகுண்டஏகாதசி - ஸ்ரீரங்கநாதர் பாடல்
  14. தந்தையும் தாயும் போல் அவனிருப்பான் சென்னிமலையினிலே சந்தனம் பன்னீரில் தினம் குளிப்பான் வேலவனே குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருப்பான் ஆ... ஆ... ஆ... சென்னிமலை குமரா சிரகிரி வேலவனே முருகா. . . குமரா. . . கந்தா. . . முருகா . . . பங்குனி உத்திரத்தில் பால்குடம் ஆ... ஆ... ஆ... பாங்குடன் ஏந்துவர் பல்லாயிரம் ஆ... ஆ... ஆ... வாடாத பூமாலை அலங்காரம் பாடாத நாவும் திருப்புகழ் பாடும் கொக்கரக்கோ சேவலும் குன்றினில் கூவும் சென்னிமலை மேலே மயிலாடும் தேவியரின் திருக்கோயில் மலையிலே ஆ... ஆ... ஆ... தீபங்கள் ஏற்றினால் குறைவில்லையே ஆ... ஆ... ஆ... வேலும் மயிலும் துணையிருக்க ஆ... ஆ... ஆ... வேதனைகள் தீர்க்க குகனிருக்க ஆ... ஆ... ஆ... நம்பினோர் வாழ்வில் நலம்பல பெருக முருகாவெனும் நாமம் எதிரொலிக்க
  15. அம்மா அமுதினும் இனியவளே அமலியாய் உதித்தவளே அகமே மகிழ்வாய் மரியே 1. தேவனாம் ஆண்டவரைப் பூவினில் ஈன்றவளே அருளினிலே உறைந்தவளே அடியவர் நாவில் நிறைந்தவளே 2. அமலியாய் அவதரித்தாய் அலகையின் தலைமிதித்தாய் அவனியிலே அருள்பொழிவாய் அடியவர் தாயாய் அமைந்திடுவாய் 3. அருள்நிறை மாமரியே அமல உற்பவியே கறைபடா கன்னிகையே காத்திடுவாயே எம்மையே
  16. அன்னைக்கு கரம் குவிப்போம்..அவள். அன்பை பாடிடுவோம்
  17. எங்கும் உள்ள அல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.