Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வாழ்க வாழ்கவே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஓம் க்லீம் குமாராய குங்கும வர்ணாய மஹா மோஹனாய மகா ஸ்தம்பனாய பேராசைஞ விக்ரம்ச காய வள்ளி தேவ சேனா பதையே நமோ நமஹ சுப்ரமண்யோகம் சுப்ரமண்யோகம் சுப்ரமண்யோஹோ தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி தந்ன சண்முக ப்ரசோதயாத் வைகறை பொழுதின் வாசலிலே திருக்காட்சி தந்தான் மலையினிலே கந்தனின் அழகை காண்கையிலே என் கண்களும் குளிர்ந்தது காலையிலே கண்களும் குளிர்ந்தது காலையிலே காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையற தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட மலையினிலே . . . சென்னிமலையினிலே . . . முருகா முருகா முருகையா உருகாதோ உந்தன் மனமய்யா கண்களில் நீரும் கசியுதய்யா என் கண்களில் நீரும் கசியுதய்யா உன்னை கண்டதும் கவலைகள் பறந்தய்யா கண்களில் நீரும் கசியுதய்யா உன்னை கண்டதும் கவலைகள் பறந்தய்யா கண்டதும் கவலைகள் பறந்தய்யா மலையினிலே . . . ஆதி பழநியிலே . . . காலடி ஓசையை கேட்டேனம்மா வருவது குகனென்று அறிந்தேனம்மா மெல்ல நகைத்து என்னை அழைத்தானம்மா மெல்ல நகைத்து என்னை அழைத்தானம்மா என் நினைவும் அவன் பின்னே சென்றதம்மா நினைவும் அவன் பின்னே சென்றதம்மா அலங்கார தீபம் அழைக்கின்றதே அந்த சிங்கார சென்னிமலையினிலே ஓங்கார மணியோசை ஒலிக்கின்றதே ஓங்கார மணியோசை ஒலிக்கின்றதே அந்த ரீங்காரம் செவியில் ஓம் என்றதே ரீங்காரம் செவியில் ஓம் என்றதே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அருள வேண்டும் தாயே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நீதானே இறைவா நிலையான சொந்தம் உனையன்றி உலகில் எனக்கேது பந்தம் (2) உன்னருள் ஒன்றே எனக்குத் தஞ்சம் உனை என்றும் பிரியாது ஏழை என் நெஞ்சம் - 2 நீயே சொந்தம் நீயே தஞ்சம் நீயே செல்வம் வாழ்வின் மையம் -2 1. கொடியோடு இணைந்துள்ள கிளை போலவே உன்னோடு ஒன்றாகும் அருள் வேண்டுமே (2) கனி தந்து என் வாழ்வு செழிப்பாகவே - 2 வருவாயே தலைவா என் உயிர் மூச்சிலே - 2 2. நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகளோ இறைமைந்தன் உன்னிடமே இருக்கின்றன (2) நானெங்கு போவது உனைப் பிரிந்து - 2 நாளெல்லாம் வருவேன் உனைத் தொடர்ந்து - 2
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆயிரம் நன்றிசொல்வேன் உனக்குப் பாயிரம் பாடிடுவேன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இறைவா உன்னை தேடுகிறேன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நீ கொடுத்ததற்கே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கலையாத கல்வியும் குறையாத வயதும் கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடுவா ராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி யகலாத உடலும் சலியாத மனமும்அன் பகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத தொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு துன்பமில் லாத வாழ்வும் துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே ஆதிகட வூரின் வாழ்வே அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே!
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம கற்றிவளர் அந்திபக லற்றநினை வருள்வாயே அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வழுத்தி உன்னை அன்பொடுது திக்கமனம் அருள்வாயே தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற சந்திரவெ ளிக்குவழி யருள்வாயே தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர் சம்ப்ரமவி தத்துடனே அருள்வாயே மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமனம் உன்றனைநி னைத்தமைய அருள்வாயே மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி வந்தணைய புத்தியினை யருள்வாயே கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள் கொண்டுஉட லுற்றபொருள் அருள்வாயே குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
என்கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது ' என்பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நிரில்லமால் நான் வாழ முடியாது ( 2 ) 1 இருளானவாழ்க்கையிலே வெளிச்சம் ஆனிரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனிரே ( 2 ) என்வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா ( 2 ) - என்கூடவே ' 2 . கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா ( 2 ) - என் கூடவே 3 . வியாதியின்நேரத்தில் வைத்தியரானீரே சோதனை நேரத்தில் நண்பரானிரே என்வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா ( 2 ) என் கூடவே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அப்பா பிதாவே அன்பான தேவா அருமை இரட்சகரே ஆவியானவரே ரோ. 8:15 1 எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் மாறி விட்டீர் நன்றி உமக்கு நன்றி - அப்பா 2 தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவாய் நினைவு கூர்ந்தீர் கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து கரம் பற்றி நடத்துகிறீர் - நன்றி 3 உளையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே சங். 40:2 கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி கழுவி அணைத்தீரே - நன்றி வெளி. 1:6
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எங்கும் நிறைந்தவனே அல்லாஹ்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அல்லாஹு யா அல்லாஹ்... ரஹ்மானும் நீ அல்லாஹ்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அம்மா அம்மா உனை பார்த்தேன்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சப்பாத்தி, இட்லி, தோசை,பரோட்டாக்கு பக்கா சைடு டிஷ் ஒருமுறை செய்து சாப்பிடுங்க
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம், என்றுபூதி ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி யார்கள்பத மேதுணைய, தென்றுநாளும் ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது ஈசஎன மானமுன, தென்றுமோதும் ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை யேவர்புகழ் வார்மறையு, மென்சொலாதோ நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி நீலமயில் வாகவுமை, தந்தவேளே நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய நீடுதனி வேல்விடும, டங்கல்வேலா சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக தேவர்துணை வாசிகரி, அண்டகூடஞ் சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம தேவர்வர தாமுருக, தம்பிரானே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அயிகிரி நந்தினி - தமிழ் பாடல்வரிகள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அமைதியின் தெய்வமே இறைவா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இறைவா நீ ஒரு சங்கீதம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
யா ரசூலே... யா ஹபிபே... ரஹ்மத்துல் லில் ஆலமீன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அருள் மழை பொழிவாய்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
துளசிகத்திற் கிள்ளியெடுத்து
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நாடித் தேடித் தொழுவார்பால் நானத் தாகத் திரிவேனோ மாடக் கூடற் பதிஞான வாழ்வைச் சேரத் தருவாயே பாடற் காதற் புரிவோனே பாலைத் தேனொத் தருள்வோனே ஆடற் றோகைக் கினியோனே ஆனைக் காவில் பெருமாளே ஆனைக் காவில் பெருமாளே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
முந்தி முந்தி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உள்ளத்தை கொள்ளை கொண்ட