Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by துளசி

  1. காவ்ஸ் அண்ணாவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. மாவீரர்களுக்கு வீர வணக்கம்.
  3. நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்தும் வீரத்தமிழ் மகன் முத்துக்குமாரின் வீரவணக்க நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்... நாள் : சனவரி 29, புதன்கிழமை நேரம : மாலை 4 மணிக்கு இடம் : சூலூர் , கோவை (facebook)
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாத்து அண்ணா
  5. ராஜவன்னியன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  6. மாவீரர்களுக்கு வீர வணக்கம்
  7. தமிழக மீனவர்களை காக்கக்கோரி நாம் தமிழர் காஞ்சி மேற்கு சார்பாக ஆர்பாட்டம் 210 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரியும் தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கியும், படுகொலை செய்து வரும் சிங்கள இன வாத அரசையும் அதற்கு துணை போகும் இந்திய காங்கிரஸ் அரசையும் கண்டித்து நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக குன்றத்தூர், கோல்மாநகர், நான்கு முனை சாலையில் 05.01.2014 அன்று காலை 9 மணி தொடங்கி மாபெரும் தொடர்முழக்க ஆர்பாட்டம் நடைபெற்றது. (facebook) மூணாறில் தமிழர்களை தீவிரவாதிகளை போன்று சித்தரித்து அடக்குமுறைகளை ஏவிவிடும் கேரளா காங்கிரசு அரசை கண்டித்தும் தற்போது சிறையில் இருக்கும் 9 தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட களப்புலி லெ.மாறன் தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட இணை செயலாளர் முருகானந்தம், சிவகங்கை நகர ஒருங்கிணைப்பாளர் வேங்கை, மாவட்ட பொருளாளர் லெனின், காரைக்குடி நகர ஒருங்கிணைப்பாளர் சாயல்ராம், கண்டன உரை: எழுத்தாளர் அன்வர் பாலசிங்கம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர் இதில் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்துகொண்டனர் (facebook)
  8. மாவீரர்களுக்கு வீர வணக்கம்
  9. மாவீரர்களுக்கு வீர வணக்கம்.
  10. கருணாவுக்கு எப்பவும் க்ளைமாக்ஸ்ல முழிப்பு வந்துடும்.. Bala Cartoonist Bala (facebook)
  11. சுத்தி சுத்தி வந்தீக.. கருணா வாழ்வில் தான் இன்னும் எவ்வளவு அவமானங்களை சந்திக்கப்போகிறாரோ.. ( அதுசரி அவமானம் எல்லாம் அவருக்கு ஒரு மேட்டரா.. காசு பணம் துட்டு Money Money.. ) Bala Cartoonist Bala (facebook)
  12. மாவீரர்களுக்கு வீர வணக்கம்
  13. பேய்நிழல் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இதற்கு முன் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  14. நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை நடத்திய மாபெரும் தொடர் முழக்க பட்டினி போராட்டம். கேரளா- தமிழர் வாழும் பகுதியான அட்டப்பாடியில் தமிழர் நிலங்களை பிடுங்கி கொண்டு தமிழர்களை விரட்டி அடிக்கும் கேரளா அரசை கண்டித்து கோவை நாம் தமிழர் கட்சி சார்பாக13/12/2013 கோவை தமிழ்நாடு உணவகம் முன்பு நடைபெற்ற தொடர் முழக்க பட்டினி போராட்டம் .. தலைமை செந்தமிழன் சீமான். (facebook)
  15. நேற்று நாம் சென்னையில் உள்ள கேரளா சமாஜம் சென்று கேரளா அரசுக்கு மனு கொடுத்தோம். அது குறித்த செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தனது அச்சு ஊடகத்திலும், இணையத்திலும் பதிவு செய்துள்ளது. அவர்களுக்கு நம் நன்றிகள். தமிழர்களுக்கு நீதி கிடைக்கட்டும். Rajkumar Palanichamy (facebook) Don't Oust Tamils from Attappadi' Representatives of various Tamil outfits who were aggrieved over the orders to evict Tamils living in Attapadi in Palakkad district of the neighbouring state of Kerala, forwarded a petition to the Kerala government, citing the Supreme Court ruling on the issue, and urging the State not to take the drive forward. The memorandum was submitted to Madras Kerala Samaj and stressed that Kerala should drop all legal proceedings initiated against Tamils, who had settled on lands which once belonged to the tribal people in Kerala. Kerala should ensure the safety of Tamils with proper rights in the same land. They pointed out that several Keralites had settled here and established their businesses without any hindrances and lived in social harmony with Tamils. Tamil Activist Rajkumar Palanichamy, film director Kalanjiyam, and student activist Edwin submitted the memorandum to Madras Kerala Samaj which assured that they would forward it to their CM Oommen Chandy. http://www.newindianexpress.com/states/tamil_nadu/Dont-Oust-Tamils-from-Attappadi/2013/12/13/article1942663.ece
  16. அட்டபாடியில் தமிழர்களை வெளியேற்ற முடிவெடுத்திருக்கும் கேரள இனவெறி அரசை கண்டித்து அண்ணன் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் தொடர் முழக்க உண்ணாவிரதப் போராட்டம் இன்று கோவையில் நடந்தது... https://www.youtube.com/watch?v=Zj-qaVRwvZc (facebook)
  17. அட்டப்பாடியில் பூர்வீக தமிழர்களை அநியாயமாக வெளியேற்றும் கேரள காங்கிரசு இனவெறி அரசை கண்டித்து தொடர்முழக்க அடையாள உண்ணாவிரத போராட்டம். (facebook)
  18. மாவீரர்களுக்கு வீர வணக்கம்.
  19. மாவீரர்களுக்கு வீர வணக்கம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.