-
குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது!
நானா இப்போது கொரியாவில் கம்பி என்னும் ஜானி சோமாலியின் பிசினஸ் மாடலை பின்பற்றி (அடுத்தவர்களை கடுப்பேற்றி,தரக்குறைவாக பேசி,மட்டம்தட்டி ) வியூஸ் ஏற்றி காசு பார்த்தவர். ஆனாலும் நானாவோட எந்த வீடியோவிலும் முக்காடு அணிந்த அவரது தீன் குல மாணிக்கங்கள் வராது. காபீர்களாக தேடி தேடி வீடியோ எடுப்பார். அவாளை விட மோசமானவர்கள் இந்த பச்சை சங்கிகள்
-
📢 ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்.
Sildenafil பாவித்தால் 4-6 மணித்தியாலத்திற்கு உறுப்பினர்கள் எழுச்சியோடு இருக்கலாம் Tadalafil பாவித்தால் ஒன்றரை நாளுக்கு எழுச்சியோடு இருக்கலாம். துப்பாக்கியை கொடுத்து போதை இறங்கியதை விட இவற்றை இறக்கியிருந்தால் எழுச்சியோடு இருந்திருக்கலாம்
-
துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?
பாகிஸ்தானிலும் காட்ட முடியாது. ரபேலையே ஊதித்தள்ளியவர்கள் உள்நாட்டில் தயாரிக்கிறோம் என்று சொல்லிவிட்டு முழுக்க இறக்குமதி போல. உள்நாட்டில் assembled செய்யப்பட்டுள்ளது
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
அண்ணை சும்மா வாவண்ணை உன்னுடைய கப்பாசிட்டி எனக்கு தெரியும் பின்னாடி மட்டும் இருந்து கொண்டு எனக்கு ஜாடை மட்டும் காட்டண்ணை .... யாரவது ஒருத்தன் பூனைக்கு மணியை கட்டுவமண்ணை. நீயும் நானும் புலம் பெயர் நாட்டில் இருந்து குழறு வதால் ஒன்றும் நடக்காதண்ணை. சோம்பறித்தனத்தை இனத்துக்காக ஒதுக்கி வையன்னை. டிசம்பர் தொடக்கம் பெப்ரவரி வரை நாட்டில் தான் நிற்பேன். வாவண்னை ஒரு கை பார்போம். ,பகிடிக்காக இல்லை . கோசான் , ஐஸ்டின் அண்ணை போன்ற intellectuals உம் நமக்கு அவசியம்.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
அப்படியா சந்தோஷப்படுகினம் ....புதுசா அல்லோ இருக்கு பக்கத்துவீட்டுக்காரனுக்கு புள்ளைபெத்தவைகள் எண்டு பைத்தியன் செருப்பை P யில் தோச்சுஅடிச்சதில் காசனுப்புற ஆண்டிகளும் பேய்க்கடுப்பில் இருக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன்
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
சிங்கையில் இருந்து நானும், யு கேயில் இருந்து நீங்களும் தான் ரெண்டு பேரும் இறக்கிறோம், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் உள்ள போய் நீங்கள் பிச்சுமணி பைத்தியனை லேப்ட்டில் டீல் பண்ணுறீங்க நான் மிகுதி கூட்டத்தை ரயிட்டில் டீல் பண்ணுறேன் (வாழாந்தவக்கை சாணக்ஸ் உட்பட) . அரசியல் என்றால் என்ன என்று முழு வேர்ல்டுக்கும் காட்டுறோம்
-
இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!
இது இலங்கையில் ஏற்படும் மூளைவறட்சியால் ஏற்பட்டதாக இருக்காதா ....? இள வயது தொழில்முனைவோர் முதல் கல்விமான்கள் வரை வெளிநாட்டிற்கு ஓடித்தப்பிக்கொண்டிருக்க வெளிநாடுகளுக்கு பிரயோசனமற்ற முதியவர்கள் தப்பிக்க வழியேதும் இன்றி நாட்டில் தேங்குவதால் இந்த நிலை ஏற்படக்கூடுமல்லவா ....? சடுதியான அதிகரிப்பு என்பது குடிமக்களின் பாரிய அளவிலான இடப்பெயர்வால் நடந்துள்ளதாகவே தெரிகிறது
-
‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம்
கிழக்கின் தமிழ் தேசியத்தின் விடிவெள்ளி சாணக்ஸிடம் முன்கூட்டியே அறிவித்து அனுமதி வாங்காமல் இலங்கைக்குள் நுழைத்த சூரனை கன்மையாக வண்டிக்கிறேன்
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
கோவாலு சொன்னால் அடிநாதம் வரை அலசும் நீங்கள் விகடன் சொன்னால் சீமான் வழக்கு போட்டு நிரூபிக்கவேண்டும் என்று சொல்வது சரியா ...? விஜையும் இதனை வழக்கு போட்டு தவறு என்று நிரூபிக்க வேண்டும். மற்றபடிக்கு கரூர் கூட்டத்தில் பறந்த சில ட்ரான்கள் Hasselblad primary கேமரா கொண்ட ஹை எண்ட் வெறியன்ட் அசால்ட்டாக 5.1K 60 FPS 4K 120 FPS இல் பதிவு செய்யக்கூடியவை. PC ஸ்ரீராம் போல ஆளுயர கமெராவை தூக்கிக்கொண்டு அலைவது எல்லாம் அந்தக்காலம்.
-
பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதில் தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை காரணிகள் — வீரகத்தி தனபாலசிங்கம் —
மிஸ்டர் ValorKnife இப்பதான் தருணத்திற்கே வந்திருக்கிறார். யாராவது பிச்சுமணி வெளிநாட்டில் நிற்கும் விடயத்தை இவரது காதில் கொஞ்சம் ஊதிவிடுங்கப்பா. தீர்வில்லாமல் இலங்கையில் காலே வைக்கமாட்டானாம். இஞ்சாலை கிழக்கின் தமிழ் தேசியத்தின் விடிவெள்ளி சாணக்கியன் வயிறு புடைக்க கத்துவதற்கு பொய்ண்ட்ஸ் இல்லாமல் குமைந்து கொண்டு திரிகிறான். கூத்தமைப்பானுகளுக்கு ஜாடையே காட்டாமல் டக்கு டக்கெண்டு தனியார் காணிகள், பாடசாலை காணிகளிலிருந்த ராணுவ முகாம்கள் தூக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தூக்கினத்துக்கு பிறகு போய் வேற்றுவளவில் நின்று ஜெல்பி மட்டும் எடுத்துக்கொண்டு பொருமுகிறான்கள். தூக்கிறது தான் தூக்கிறது அதை தூக்குவதற்கு முதல் எங்களிடம் சொன்னால் அதைவைத்து கொஞ்சம் அரசியாலாவது செய்திருப்போமில்ல என்று மனதிற்குள் விம்மி வெடிக்கிறானுக கூத்தமைப்பு கோமாளிஸ்
-
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
தென் இந்திய சினிமா இதில் வேற லெவல். ஸ்ருதி நாராயணின் காஸ்டிங் கவுச் கொஞ்சநாளைக்கு முன்னாடிதான் சக்கை போடு போட்டது. வாய்ப்பிற்காக இறங்கி எந்த தரை லோக்கலான காரியமும் செய்வது. கூடாரம் காலியாகி மார்க்கட் போனதுக்கப்புறம் குய்யோ முறையோ மீ டூ யு டூ என்று குதிப்பது. ஸ்ருதி நாராயணும் இன்னும் கொஞ்ச நாட்களில் கண்ணகி ரேஞ்சுக்கு அழுது வடிக்க நம்ம பெண்ணியவாதிகளும் அதற்க்கு பக்கவாத்தியம் வாசிப்பினம்.
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
அண்ணை கரூர் கூட்டத்தில் வேண்டுமென்றே மக்களை கூட்டி ஜனநாயகன் ஷூட் எடுக்கப்பட்டிருக்கிறது என்று நக்கீரன் கோபால் வெளியிட்டிருக்கிறார். இது ஆரம்பத்திலேயே நான் கூறிய காலத்தை தாழ்த்தி வேண்டுமென்றே மக்களை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ட்ரான் ஷாட் எடுத்திருக்கிறார்கள் என்பதற்கு வலு சேர்க்கிறது.
-
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
நானும் சின்மயி சர்ச்சை நேரம் கேட்ட கேள்வி இவ்வவளவு நாளும் ஏன் பொத்திக்கொண்டு இருந்தவ என்றே தெரிந்தே தப்பானவனுக்கும் தப்பிற்கும் துணை போவதும் தப்புத்தானே ...? மற்றபடிக்கு கவிஞர் டைமென்ட் பேர்ல் ஒன்றும் மனிதரில் மாணிக்கம் கிடையாது
-
தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும் கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்
பைத்தியன் பிச்சுமணி ஐ நாவில் நின்று பயர் விடுறான் .... எனக்கு அவனிடம் பிடித்ததே புலம்பெயர்ஸ் ஏரியா உள்ள புகுந்து புலம்பெயர்ஸ் ஆண்டிகளின் ஹாஸ்பேண்ட்ஸ் களுக்கு BP, சுகர் ஏத்துவது. கட்டாயம் ஐ நாவில் நீதி வாங்கிட்டுத்தான் இலங்கையில் கால் வைப்பான்
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
ஓ இரண்டுமே கோலமாவு குமார்களா...? இதில் Lebara ஆள் நமக்கு கொஞ்சம் தூரத்து உறவு. இவருடன் ஒருடலும் ஈருயிருமாய் இருந்த இன்னும் ஒரு உறவு கொஞ்ச காலமாக இலங்கையில் அதிகமாக உலாத்துகிறார். கேள்விப்பட்ட வரை கடும் கடனால் அங்கே வீட்டை விட்டு வெளிய வருவதில்லையாம். மெதுவாக மனிசியுடன் இலங்கையில் நிரந்தரமாக டேரா போடப்போகிறார்களாம்.