குமாரசாமி உங்களுடன் சேர்ந்து வாழும் சக மனிதனை, திமிர் பிடித்தவன் என்று எபோதும் திட்டி தீர்த்து கொண்டு மனிதன் கண்டுபிடித்த எல்லா அறிவியல் உபகரணங்களையும் வெட்கமில்லாமல் உபயோகித்து கொண்டு வாழும் உங்களுக்கு இது சமர்ப்பணம்.
தனது இருப்பை நினைவு படுத்த கடவுள் கொரோனாவை கொண்டுவந்தான் என்பதை அடிமுட்டாள்களால் தான் நம்ப முடியும். மனிதர்களால் அல்ல.