Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

tulpen

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by tulpen

  1. தமிழ்நாட்டில் பி. ஜே.பி யின் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று.
  2. அப்படியா எப்போதும் தமிழன் என்றால் பொய் சொல்பவர் அன்று அர்ததமா? நீ இந்த மதம் என்ற மாயையை எமக்கு கொடுப்பவர்கள் எமது பெற்றோரே. ஒருவரை தனிப்பட தெரியாத அன்னியர்கள் அல்ல.
  3. மீரா நான் சார்ந்த இந்து சைவ மத‍த்தில் மூட நம்பிக்கைகள் மலை போல் கொட்டி கிடக்கையில் அடுத்த மதங்களை விமர்சிக்க தேவையில்லை என்று நினைக்கிறேன். அதனால் தவிர்கிறேன். அந்த அந்த மதங்களில் உள்ளவர்கள் அந்த பதிவுகளை இடுவதுதான் சரியானது என்று நினைக்கிறேன். அது தவிர எனக்கு எந்த மத‍த்திலும் நம்பிக்கை இல்லை. மனிதனை மீறிய சக்தி இயற்கை. அவ்வளவு தான். விமர்சனம் என்று சொல்வதை விட பொது தளத்தில் காலாவதியாக வேண்டிய மூட நம்பிக்கைகளுகு எதிரான ஒரு விழிப்புணர்வு பதிவையே இடுகிறேன். நான் எனது மத‍ மூட நம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பதிவுகளை இட நீங்கள் வந்து வேறு மத‍த்திற்கு எதிரான பதிவுகளை இட்டதால் நீங்கள் என்னைப்போல் உங்கள் சொந்த மத‍த்தின் மூடத்தனங்களை தார்மீக ரீதியில் செய்கிறீர்கள் என்று நினைத்து விட்டேன். எனக்கு அடிப்பதாக நினைத்து கொண்டு யாரோ தெருவில் போனவருக்கு அடித்திருக்கிறீர்கள் என்று இப்போது தெரிந்து கொண்டேன். நன்றி.
  4. எனது மதம் மக்களிடையே விதைத்த மூட நம்பிக்கைகளை தான் நான் அதிகமாக விமர்சிக்க முடியும். அதுவே இயல்பானதாக இருக்கும். ஆபிரிக்க, தென் அமெரிக்க, அவுஸ்திரேலிய பழங்குடியினரிடம் இருக்கும் முடநம்பிக்கைகளை விமர்சிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. நீங்கள் கூறியது போல் மற்றவன் சட்டையில் உள்ள அழுக்குகளை பற்றி விமர்சிக கூடாது என்ற எண்ணதில் தான் எனது சட்டையில் உள்ள அழுக்குகளை பார்க்கிறேன். என்னைப்போலவே உங்கள் அறிவுரையின் படி மீராவும் அடிக்கடி வந்து தனது மத மூடப்பழக்கங்களுக்கு எதிராக பதிவுகளை இடுகிறார். 😀 சிந்திக்கவைக்கும் இப்படியான பதிவுகள் தலைப்புகேற்ப இடுவது நல்லதே.
  5. சிந்திக்க வைக்கும் இப்படியான பதிவுகளை இடுவதில் என்னோடு சேர்ந்தது மகிழ்ச்சி மீரா. தொடருவோம். 🤝
  6. மூட நம்பிக்கைகளுக்கும் ஆன்மீகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆன்மீகவாதிகள் மூடநம்பிக்கைகளை வெறுப்பர். மதங்கள் பரப்பும் மூடநம்பிக்கைகளை ஆதரிப்போர் நிச்சயமாக ஆன்மீகவாதிகள் அல்ல. மூடத்தனத்தை ஆதரிக்கும் குற்ற உணர்சசியால் ஆன்மீகத்துக்குள் சிலர் ஒளிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். மற்றப்படி மக்களை அறியாமைக்குள் வைத்திருக்க மதங்கள் பரப்பும் மூட நம்பிக்கைகளை எதிர்த்து கருத்து சொல்லும் உரிமை குமாரசாமிக்கும் உள்ளது. துல்பனுக்கும் உள்ளது. அதை தடுக்க தங்களுக்குள் திமிர் முறிக்க மட்டுமே சிலரால் முடியும். அவர்களின் திமிர் அவர்களுக்கு தான் பாதிப்பே தவிர விட வெளியில் எந்த பாதிப்பையும் ஏற்படாது. குமாரசாமி, நீங்கள் ஆன்மீகவாதி என்றால் முட நம்பிக்கைக்கு எதிராக நீங்களும் தாராளமாக கருத்து சொல்லலாம். யாரும் உங்களை தடுக்க மாட்டார்கள். ஏனென்றால. மூட நம்பிக்கைகளை எதிர்பவர்கள் தான் உண்மையான ஆன்மீகவாதிகள்.
  7. எனது பதிவுகள் எப்போதும் பொதுவானதாகவே உள்ளது. இங்கு இருக்கும் உங்களையோ ஏனைய கள உறுப்பினரையோ சுட்டுவன அல்ல. அது உங்களுக்கு தெரிந்தும் தேவையில்லாமல் கள உறுப்பினரை நான் சுட்டுவதாக வீண்பழி சுமத்தி நா கூசாமல் பொய் கூறியுள்ளீர்கள். நீங்கள் பதிலெழுதுவதால் உங்களுக்கு திருப்பி பதில் எழுத வேண்டி உள்ளது. அவ்வளவு தான் நான் சொந்த ஆக்கங்களை எழுத நான் ஒரு எழுத்தாளன் அல்ல. சாதாரண கள உறுப்பினர். ஒரு வாசகன். மீம்ஸ் தயாரிப்பது ஏதோ உயர் திறமையான கலை என்று நினைக்கும் அளவுக்கு நான் ஒன்றும் உலகம் தெரியாதவன் அல்ல. தமிழ் இணையங்களில் மீம்ஸ் தயாரிக்க வேலை வெட்டியில்லாமல் சும்மா வீட்டில் இருந்து வடிவேலு நகைச்சுவையை பார்தால் போதுமானது என்பது குழந்தைப்பிள்ளைக்கும் தெரியும். எனது கருத்துக்களை தெரிவிக்க யாழ் இணையம் அளித்த உரிமையை உங்களைப் போலவே பயன்படுத்தும் பயனாளி. அவ்வளவு தான். அடிக்கடி இதை எழுதாதே. இப்படி எழுதுவதை நிறுத்து என்று உங்கள் பாணியில் திமிர்த்தனமாக நீங்கள் பல முறை எனக்கு கூறியுள்ளீர்கள். இப்படி சொல்வதற்கான அருகதை உங்களுக்கு இருக்கிறதா என்று கூட நீங்கள் நினைத்துப் பார்பதில்லை. இது பொதுவான கருத்துக்களம். இதில் உங்களைப் போலவே நானும் ஒரு வழிப்போக்கன். இப்படி எழுதுவதை நிறுத்து, என்று காட்டுத்தர்பார் நடத்த இது ஒன்றும் உங்கள் சொந்த முகநூல் அல்ல. யாரோ கண்டு பிடித்த எதையும் நான் உரிமை கோரியதாக உங்கள் பாணியில் கற்பனையில் வாய்க்கு வந்தபடி நீங்கள் எழுதினால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல. இறுதியாக ஒன்றைக் கூறி முடிக்கிறேன் மதங்கள் பரப்பும் வடிகட்டிய மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பொதுவான கருத்துக்களை நான் உங்கள் தொடர்ந்தும் பதிவிடுவேன் என்பதை மகிழ்சசியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நன்றி மிஸ்ரர் குமாரசாமி.
  8. கண்டு பிடிப்புக்களை நடத்திய அனைத்து அறிவியலாளரும் மதங்கள் கூறியதை நம்பாமல் மதங்கள் கூறியவற்றை அன்று உண்நமை என்று நம்பிய மூடர்களின் பல துன்புறுத்தல்களை தாங்கி, அதை மீறி தமது அறிவை உபயோகித்து உழைத்ததால் தான் கண்டு பிடிப்புக்களை நடத்தினார்களே தவிர சிவனே என்று சோம்பேறியாக மத புத்தகங்களை வைத்து பூஜை பண்ணி எதையும் கண்டுபிடிக்கவில்லை என்ற உண்மை உலகத்தில் உள்ள அறிவுள்ள மனிதர்கள் அனைவருக்கும் தெரியும். உங்களுக்கு அது தெரியாதது ஆச்சரியம் அல்ல.
  9. அப்படியா மதுரை மீனாட்சி அம்மன் கோவில் எரியும் போதும் பயர் சேவிஸை தான் கூப்பிட்டடார்கள் தெரியாதா மீரா? கோவில் என்ன சேர்ச் என்ன மசூதி என்ன எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். Meenakshi Amman Temple Over 80 fire and rescue service personnel brought the inferno under control after a struggle of over one-and-a-half hours.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.