-
சமஷ்டி அரசியலமைப்பு குறித்து ஆராயும் கூட்டம் யாழில் இன்று ; தமிழரசுக்கட்சி பங்கேற்காது
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை மாறாமல் , காலத்துக்கு காலம் எவ்வாறு வேறு வடிவங்கள் எடுக்குமோ , அது போலவே இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வும் சாகாவரம் பெற்ற எப்போதுமே இருக்கக்கூடிய ஒரு விடயம் . தீபாவளி , தைப்பொங்கல், எல்லாம் பட் ஈழம் , பம்மூண்டு , பம்மூண்டு பிளஸ் , பிளஸ் பிளஸ், ஏக்க , ஐக்கிய, சமஸ்டி , கூடு , கூட்டு , தனி , சுயம் , ஐம்பத்து ஐமபத்து , என்று காலத்துக்கு காலம் வடிவங்களும் அவதாரமும் எடுக்கும். இப்ப இருக்கிற ஆட்களுக்கும் செய்யிரத்துக்கு சொல்லி வேண்ண்டாமோ ?? :) 😄🤣
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
நாட்டின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி , நாட்டின் ஒரு மூலையில் சிவில் நிலைமையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சகூட்டில் சிறுவன் ஒருவள் இறந்த நிலவரத்துக்கு , உடனேயும் நேரடியாக தலையிடுவது ஒரு பிழையான முன்மாதிரி அதிகார நிறைவேற்று விடயம் . திருகோணமலை புத்தரை நினைவு கொள்ளலாம் இப்பதான் வேறு பகுதியில் வக்கீலையும் மனைவியையும் பத்துத்தரம் சுட்டு போட்டுத்தல்லியிருக்கு அனுரா இன்னமும் என் நேரடியாக அதில் இன்னமும் தலையிடவில்லை என்று என் ஒருவரும் இன்னமும் கேட்கவில்லை ?
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
"ஆ" வன்னாவோட புத்தி மட்டு எண்டு சொல்லிப்போட்டன் தானே ,, அங்கால இ யும் , ஈ யுமோ இருக்கு ? நல்லது நல்லது :) 🙂
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
வட்டுக்கோட்டை, கொட்டைப்பாக்கு கதையாகவல்லோ கிடக்கு ..🤔
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
ஆவண்ண்ணா உடனும் நாம ஸ்டாப்பு .. அப்பால அறிஞ்ஞது உங்கலைப் போல மேதாவி தானுங்க ...😆
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
கப்புக்குள்ளால ஒரு டெலிவரி .. கணக்குத் தெரியாத முட்டாப் புளிப்பு பயலுவ நரிக்கு வாலாட்டியிருக்க வேணும் என்கிற உங்கட பி எச் டி தீசிஸிற்கு சாமானியப்பயல் அடியேனும் எண்டோர்சு பண்ணிக்கிறேனுங்க .. நமக்கும் ஆனா ஆவண்ண்ணா வருமுங்க :) 🫠
-
அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது ; இதற்கு பெரும்பான்மையின மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் - சரத் வீரசேகர
உந்த ஆளின்ர முழு நேர வேலை இனவாதம் கக்கிறது . எதோ ஒரு பாம்பு கக்கிவிட்டு , அதையே திரும்பவும் தானே உண்ணுமாம் எண்டு கேள்விப்பட்டிருக்கிறன்.
-
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் - 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்
போலீசாரை அறைந்த பிக்கரும் அந்த பதினொன்றிற்குள் அடக்கமோ தெரியவில்லை கச்சாமியே ..
-
புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்
என்ன நடக்குது இங்க .. புட்டை ஒருவரும் தொடுவதற்கில்லை சிவப்பு பச்சரிசி ஊறல் இடியல் ஒரு வறுவல் மூங்கில் குழலில் கடைசி அவியல் சுடுதல் உண்டு திரியாய்ப்பாரை கருவாடு பொரியல் உண்டு ஊர்க்கோழி முடடையுடன் சின்ன வெங்காயமும் பிஞ்சு மிளகாயும் இவற்றுடன் முதல்நாள் வைத்த கரைவலை மீன் அரைத்த குழம்பு சொர்க்கம் ஐயா .. என்ன நடக்குது இங்க .. புட்டை ஒருவரும் தொடுவதற்கில்லை
-
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
me too...
-
அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு
கிழட்டுக் குஞ்சரனுக்கு அறளை பெயரலாச்சே ...!!!
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
வடக்கு மாகாண சபையின் அடுத்த தேர்தலில் என்பிபி இன் தோல்வியை உறுதி செய்த நாளாக பதினேழு நவம்பர் இரண்டாயிரத்து இருபத்தைந்து தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. சுத்து மாத்தார் புது உத்வேகத்துடன் சுத்தி சுத்தி சுழற்ற புது களமுனை திறந்ததே பாரீர் ...
-
தன்னறம்
Copilot “முதுமக்கள் தாழி” என்பது பழந்தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு சவ அடக்கம் செய்யும் முறை. இதன் விளக்கம்: அர்த்தம் “முதுமக்கள்” = மூதாதையர் அல்லது வயது முதிர்ந்தோர் “தாழி” = பெரிய பானை அல்லது கலம் அதாவது, முதுமக்கள் தாழி என்பது மூதாதையர்களின் உடலை (அல்லது எலும்புகளை) வைத்து புதைக்கும் பெரிய மண் பானை. [ta.wikipedia.org], [nadi.lk] பழமையான நடைமுறை இறந்தவர்களின் உடலை நேரடியாக மண்ணில் புதைக்காமல், பெரிய மண் பானையில் வைத்து புதைத்தனர். சில சமயங்களில் மிக வயது முதிர்ந்து இயங்க முடியாதவர்களை உயிரோடு அமரவைத்து புதைத்தனர் என்ற கருத்தும் உள்ளது.
-
தன்னறம்
இதில் புதுமை ஒன்றும் இல்லை , முன்பே இருந்தது தான் . முன்பு முதுமக்கள் தாழி என்று சொல்லிக் கொண்டார்கள் . இப்போது சொல்வதை இன்னமும் ஐம்பது, நூறு வருடம் கழித்து வேறு மாதிரி தான் சொல்லுவார்கள் . அழியா மை இருந்தால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
பத்து ரூபாய்ப் பாட்டில் டாஸ்மார்க்கு நாளொன்றிற்கு மூணு கோடி திராவிடம் வேணும் டமில் வேண்டாம் போங்கய்யா வட பலகரலா