Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்பலமானது அமெரிக்காவின் இரட்டை முகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

d.JPG

சிறிலங்காவில் போர் முடிவடைந்தாலும், மீண்டும் ஒரு பதற்ற நிலை ஏற்படாதிருக்க உறுதிப்படுத்த வேண்டிய வலுவான தேவை எழுந்திருக்கிறது என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க மற்றும் இந்திய நாட்டு இராணுவ பிரதிநிதிகளிடம் கோத்தபாய இதனை தெரிவித்துள்ளார்.

மூன்று தசாப்தகாலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்காவும் இந்தியாவும் ஆற்றிய பங்களிப்புகள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டிருக்கும் அதேசமயம், அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு அரசு எடுத்துவரும் முயற்சிகள் பற்றியும் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது.

சிறிலங்காவின் பாதுகாப்பு மட்டுமல்ல, பிராந்தியத்தின் பாதுகாப்பிலும் நாம் கூடுதலாக அக்கறை செலுத்திவருகின்றோம். இதற்காக இந்தியாவுடனும் நாம் ஒத்துழைத்துச் செயற்படுகிறோம். பாதுகாப்புத் தொடர்பான விடயங்களில் நாம் இந்தியாவுடன் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்படுகிறோம். அமெரிக்காவும் இதனை நன்கு புரிந்துகொண்டுள்ளது.

சிறிலங்காவின் தற்போதைய நிலை அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் லியொன்பனெட்டா மற்றும் இந்தோனேஷியா, அவுஸ்திரேலியா, கம்போடியா, ஜப்பான், மியான்மர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, திமோர், சீனா, மொங்கோலியா, கொரியா, ஜேர்மனி, பிரிட்டன், மலேசியா, கனடா, நியூஸிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை சிறிலங்கா படையினருக்கு பயிற்சிகளை வழங்க அமெரிக்க மற்றும் இந்திய நாடுகள் முன் வந்துள்ளதாகவும் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

http://www.eelampres.../80071/56/.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

US lead 'Project Beacon' tell us the whole story and the real face of US. Please read the comments written by Peter Ratnadurai on this website:

http://www.sangam.org/discuss/3914

கோத்தா தனக்கு அமெரிக்கா போக கஸ்டமாக இருக்கு என்று கூறியவர். கோபத்தபயாவுக்கு அமெரிக்க அதிகாரிகளை சந்திருந்திருக்க சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் அவர் தனக்கு அமெரிக்கா போக வீசா பற்றித்தான் முதலில் கதைத்திருப்பார்.

அதைப்பற்றி பேசப்போய் ஆசிய பாதுகாப்பு கூட்டத்தில் கோத்தா நன்றாக அமெரிக்க அதிகாரிகளிடம் வாங்கி கட்டியிருக்கிறார் போலிருக்கிறது. அதனால்த்தான் இப்படி கூறியிருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.