Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டில் தமிழர்கள் படும் துன்பங்கள்

Featured Replies

ஒரு திரியில எழுதகூடிய பிரச்சனைகள் இல்லை துளசி அனுபவம் . அது மஹாபாரதம் ராமாயணம் போல அதை வாசிச்சாலே ஒரு அனுபவ பெட்டகம் . இண்டைவரைக்கும் வாழ்க்கை வசப்பட்டதா என்றால் கேள்விகுறிதான் . வாழ்க்கை சிலருக்கு எப்பவும் எட்டா கனிதான் . அதை நாங்கள் இலக்கு வைச்சதும் இல்லை . அதையும் தாண்டிதான் போக பாக்கிறோம் பலரின் எதிர்பார்ப்பை ஈடுசெய்ய வேணும் என்பதற்காக , ஆனால் அதுவும் கானல் நீர் போலதான் . தட்டுகள் திறக்கப்படும் என்று சொன்னாங்க . நாங்கள் தட்டி தட்டி இப்ப தலையால இடிச்சாவது கதவை திறப்போம் என்று பார்ககுள்ள , எதிர்பார்ப்புக்கான காரணங்கள் ஒவ்வொன்றா பின்னால தகர்ந்து போகுது . வாழ்க்கை எப்பவுமே புரியாத புதிர் தான். சில கேள்விகளுக்கு எப்பவுமே பதில் கிடைக்கிறது இல்லை ஒவ்வொருவருடைய வாழ்கையும் அவர்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி சடுதியான திருப்பங்களோடதான் நகருது . சிலருக்கு களங்கள்மட்டும்தான் மாறுது சூழ்நிலைகள் அப்படியே .எதை பெறுவதற்காய் எதை இழந்தோம் . எதை இழந்து எதை பெற்றோம். இதை தான் கர்மா என்று சொல்றதோ தெரியேல்லை . காலம் மட்டும் ஓடிக்கொண்டே இருக்கு .

Edited by sudalai maadan

  • தொடங்கியவர்

கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி.

தும்பலயன் Atha தான் நானும் சொல்லுறன் அத விட்டுட்டு yeatho நிர்வகாமை இவாவோட கைக்குள்ள இருக்கு மாதிரியும் இவா சொன்ன அவை உடன கேபினம் மாதிரியும் பிலிம் காட்ட கூட

:lol: :lol:

நிர்வாகத்தில் உள்ளவர்களில் யாரையும் நான் கல்யாணம் கட்டினேனா அல்லது காதலிக்கிறேனா? அவர்கள் என் கைக்குள் இருக்க??? :lol: :lol: ஆனால் திரியுடன் சம்பந்தப்படாத கருத்துகளை வழங்கும் போது அல்லது சண்டை பிடிக்கும் போது திரிக்குரியவர் report பண்ணி அதனை அகற்ற சொன்னால் நிர்வாகத்தினர் அகற்ற தான் வேணும். மற்றபடி என்ட கைக்குள் நிர்வாகம் இல்லை. :lol:

துளசி, உங்களுக்கே.... இது ஓவராகத் தெரியவில்லையா?

ஒருவர் ஒரு தலைப்பை ஆரம்பித்த பின்பு, அந்தத் தலைப்புக்குக்கு எப்படி சொந்தம் கொண்டாடுவீர்கள்.

அதில்... மற்றவர்கள் தமது கருத்தை எழுதுவதை எப்படி தடுக்க முடியும்.

நீங்கள் மேலெ, இப்படிக் கூறுவதால்... உங்கள் மீதுள்ள நல்ல அபிப்பிராயம் அடிபட்டுப் போவதை உணரவில்லையா?

:lol: :lol:

அண்ணா நீங்கள் ரொம்ப குழம்பி போனியள். அது நான் ஜோக்காக சொன்னது. நானும் சுண்டல் அண்ணாவும் 2, 3 திரியில் இப்பிடி தான் ஜோக்கா சண்டை பிடித்துக்கொண்டிருக்கிறம். நான் முக குறி போடாததால் நீங்கள் சீரியஸா எடுத்துப்போட்டியள். :D (எதுக்கும் முகக்குறியை போட்டு விடுகிறேன்.)

சீரியஸா பார்த்தால் கூட வெளிநாட்டில் தமிழர்கள் படும் துன்பங்களை பற்றி தான் கூறும்படி கேட்டுள்ளேன். இவர் என்ன துன்பத்தை கூறியுள்ளார் என்று சொல்லுங்கோ. :)

Edited by துளசி

  • தொடங்கியவர்

மாணவர் விசால வரணும் ஆனா கஷ்ட்ட படமா படிக்கணுமாம் அந்த அண்ணா thodarnthum உதவி செஞ்சிட்டு இருக்க முடியுமா படனும் கஷ்ட்ட படனும் படிக்கணும் அப்போ தான் வாழ்க்கைனா என்னனு புரியும் அத விட்டுட்டு கூப்பிட்டு விட்டவனை ௫ வருஷமும் உதவி செய்யனும்ன என்ன மாதிரி? நீங்க சொல்லுறது தம்பியோட நியாயத்த மட்டும் தான் அதை மாதிரி அந்த அண்ணன் கிட்ட ketalum சொல்லுவர் தம்பி பத்தி

அண்ணா,

அந்த அண்ணாவை தொடர்ந்து உதவி செய்ய சொல்லி இவர் கேட்கவில்லை. தான் வேலை எடுத்ததும் பணத்தை சேமித்து திருப்பி தருவேன் என்று தான் கூறினார்.

உண்மையில் அவரது அண்ணா இவரை college செல்லும் நேரம் தவிர ஏனைய நேரங்களில் தனது கடையில் சம்பளமில்லாத வேலையில் அமர்த்தியிருந்தார். கடைசி அவருக்கு சம்பளம் கொடுத்து வைத்திருந்தாலும் அண்ணனுக்கு வாடகை கொடுத்து மீதி பணம் சேகரித்து இருப்பார். அவ்வளவு மணித்தியாலம் அந்த கடையில் நின்றார்.

இவர் ஒன்றும் வருட கணக்கில் அண்ணாவை உதவி செய்ய கேட்கவில்லை. வேலை எடுக்கும் வரை தான் இவருக்கு அண்ணாவின் வீட்டில் இருக்க வேண்டியிருந்தது. வந்து 5 மாதத்தில் £5500 பணம் கேட்டால் இவர் எப்படி கொடுக்க முடியும்.

இத்தனைக்கும் தம்பியை அனுப்புங்கோ. அவனுக்கு நான் வேலை எடுத்து கொடுக்கிறன். தான் கட்டிய பணம் கூட திருப்ப தனக்கு தர தேவையில்லை என்று பெற்றோரிடம் கூறி தான் இவரை படிக்க இங்கு கூப்பிட்டார். (பெற்றோருக்கு நல்ல பிள்ளை போல் காட்டி)

ஆனாலும் இவர் தான் பணத்தை திருப்பி தருவேன் என்று கூறி தான் வந்தார்.

இப்பொழுது பணத்தை கொடுத்து விட்டார். ஆனால் அண்ணனும் தம்பியும் கதைப்பதில்லை. பணம் என்ற ஒன்று பாசத்தை விட அதிகமாகி விட்டது இந்த காலத்தில். :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி.

:lol: :lol:

நிர்வாகத்தில் உள்ளவர்களில் யாரையும் நான் கல்யாணம் கட்டினேனா அல்லது காதலிக்கிறேனா? அவர்கள் என் கைக்குள் இருக்க??? :lol: :lol: ஆனால் திரியுடன் சம்பந்தப்படாத கருத்துகளை வழங்கும் போது அல்லது சண்டை பிடிக்கும் போது திரிக்குரியவர் report பண்ணி அதனை அகற்ற சொன்னால் நிர்வாகத்தினர் அகற்ற தான் வேணும். மற்றபடி என்ட கைக்குள் நிர்வாகம் இல்லை. :lol:

:lol: :lol:

அண்ணா நீங்கள் ரொம்ப குழம்பி போனியள். அது நான் ஜோக்காக சொன்னது. நானும் சுண்டல் அண்ணாவும் 2, 3 திரியில் இப்பிடி தான் ஜோக்கா சண்டை பிடித்துக்கொண்டிருக்கிறம். நான் முக குறி போடாததால் நீங்கள் சீரியஸா எடுத்துப்போட்டியள். :D (எதுக்கும் முகக்குறியை போட்டு விடுகிறேன்.)

சீரியஸா பார்த்தால் கூட வெளிநாட்டில் தமிழர்கள் படும் துன்பங்களை பற்றி தான் கூறும்படி கேட்டுள்ளேன். இவர் என்ன துன்பத்தை கூறியுள்ளார் என்று சொல்லுங்கோ. :)

அட அந்த ஆசை வேற இருக்கா? நிர்வாகதில இருக்குறவங்க நோட் திஸ் பாயிண்ட்

எனக்கு ஒன்றும் புரியவில்லை .........ஒரு உறவு உரிமையாய் கேட்டது .....உங்கள் புலம் பெயர் வாழ் துன்பவியலில்

ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று ...........ஆனால் மற்றைய சில உறவுகளோ.......இந்த திரியையே

துன்பமான திரியாய் மாற்றி விட்டார்கள் .........துன்பம் என்றால் இதுதானோ..........எனா தான் இங்கு நடக்கின்றதோ........

ஒட்டு மொத்தத்தில் ....வாழ்க மனிதம்,வாழ்க மனித நேயம்,வாழ்க புரிந்துணர்வு,...................வாழ்க ------- ----- ----- ----- ----

[கீறிட்ட இடத்தை நிரப்புங்கள் ] நன்றி வணக்கம்.......... :huh::o:D:icon_idea:

  • தொடங்கியவர்

[size=5]எனக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் [/size]

[size=1][size=5]படிக்க இடம் கிடைத்தது.ஆனால் குடும்பவறுமை [/size][/size]

[size=1][size=5]காரணமாய் என்னால் போகமுடியாமல் போயிற்று.[/size][/size]

[size=1][size=5]பின் ஒரு காலத்தில் எனக்கு வெளிநாடு போக [/size][/size]

[size=1][size=5]ஒழுங்கு செய்யப்பட்டும் மண்ணை விட்டுப்போக [/size][/size]

[size=1][size=5]மனம் வரவில்லை.இப்போது ஒரு [/size][/size][size=1][size=5]அகதியாய் [/size][/size]

[size=1][size=5]தவித்துக்கொண்டிருக்கிறேன்.[/size][/size]

[size=5]http://leo-malar.blo...og-post_17.html[/size]

location: srilanka என்று போட்டிருக்கிறீர்கள். அகதியாக இருப்பதாகவும் கூறியிருக்கிறீர்கள். இப்பொழுது எங்குள்ளீர்கள் என்று புரியவில்லை.

கவலைப்படாதீர்கள். உங்கள் படிப்பை நாட்டில் தொடர்ந்தீர்களா?உங்கள் வீட்டில் இப்பொழுதும் வறுமை நிலை உள்ளதா? நீங்கள் வேலை செய்கிறீர்களா? முடிந்தால் சொல்லுங்கள். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.