Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகாரப்பரவலை தமிழர்களுக்கு வழங்கக் கூடாது - குணதாச அமரசேகர..! அப்படியெனில் தமிழீழம் தான் ஒரேவழி - ஈழதேசம்..!

Featured Replies

[size=3]அதிகாரப்பரவலை தமிழர்களுக்கு வழங்கக் கூடாது - குணதாச அமரசேகர..! அப்படியெனில் தமிழீழம் தான் ஒரேவழி [/size][size=3] - ஈழதேசம்..! [/size]

[size=3]

தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை வழங்கக் கூடாது. அதோடு 13 வது திருத்தத்தை இரத்து செய்து புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சே அவர்களை வலியுறுத்துவோம் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் முனைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார். இன்று வியாழக் கிழமை நடைபெறவுள்ள சிங்கள தேசிய அமைப்புகளின் மாநாட்டில் இந்த கருத்துக்களை வலியுறுத்தி பல தீர்மானங்களை போடுவோம் என்றார். [/size]

[size=3]

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரானைக் கூட்டத்தில், இலங்கைக்கு அதரவு அளிக்க வேண்டுமென்றால், உடனடியாக அதிகாரப் பரவலாக்கலை மேற்கொண்டு வட பகுதியில் மாகான சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென அண்மையில் இலங்கைக்கு வந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இந்த அச்சுறுத்தலுக்கு அரசாங்கம் அடிபணிந்தால் நாடு உடையும் - பிரியும். எனவே இதனை தடுக்க வேண்டும் என்றார் குணதாச. [/size]

[size=3]

மீண்டும் இலங்கைக்குள் மூக்கை நுழைத்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் த.தே.கூட்டமைப்பையும் இணைக்கும் முயற்சியை நேர்வே அரசு முயற்சி செய்து வருகிறது. நோர்வேயின் தலையீடு ஆரம்பித்துள்ளது.இதனை முற்றாக ஒழிக்கவுமே சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்று சேர்ந்துள்ளன. இதில் அமெரிக்கா,ஆஸ்திரேலிய மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இயங்கும் தேசிய அமைப்புகளும் இணைந்துள்ளன. மேற்கண்ட விசயங்கள் உட்பட பத்து யோசனைகளை இம்மாநாட்டில் நிறைவேற்றி அதனை ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சே விற்கு அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளோம் என்றா டாக்டர் குணதாச அமரசேகர. [/size]

[size=3]

ஆக, மன்மோகன் சிங் அரசும் மகிந்தா அரசும் தங்களது வேலைத் திட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள். முதலில் இலங்கையில் நடைமுறைப்படுத்துகிறார்கள். தங்களது அடிமைகளான சந்திரகாந்தன் போன்றவர்கள் மற்றும் சிங்கள இனவெறி கட்சியினரை கொண்டு என்று நம்பலாம். இந்தியாவில் மன்மோகன் சிங் ஜெ அம்மையார் மு.கருணாநிதி போன்றவர்களை வைத்து தங்களது வேலைத் திட்டத்தை துவங்கி விட்டார்கள் என்று அறியலாம். சோனியா அம்மையார் கீழ் இயங்கும் காங்கிரஸ் அரசு, விடுதலைப் புலிகள் பற்றி பேசினாலோ எழுதினாலோ தேச விரோத செயல் என்று கூறி சட்டத்தை இயற்றி விட்டார்கள். [/size]

[size=3]

எனவே, இனி முகாம் மக்களைப் பற்றி பேசினால் எழுதினால் சட்ட விரோதம், தேச விரோதம் என்று சொல்ல வேண்டியது தான் பாக்கி. அதையும் வரும் மழைக்கால கூட்டத் தொடர் நாடாளுமன்றத்தில் கூறிவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று நம்புகிறார்கள். [/size]

[size=3]

மாயாண்டிக்கருப்பு [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=3][size=4]download.jpg[/size][/size]

[size=3][size=4]தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை வழங்கலாகாது. அத்தோடு 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்து புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வலியுறுத்தும் சிங்கள தேசிய அமைப்புக்களின் மாநாடு இன்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.[/size][/size]

[size=3][size=4]கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள சௌசிரிபாயாவில் மாலை 3.30 க்கு இம்மாநாடு நடைபெறவுள்ளதாக அதன் அமைப்பாளர் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.[/size][/size]

[size=3][size=4]இது தொடர்பாக சிங்கள தேசிய அமைப்புக்களின் அமைப்பாளர் டாக்டர் குணதாச அமரசேகர மேலும் தெரிவிக்கையில்,[/size][/size]

[size=3][size=4]எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைக் கூட்டத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டுமென்றால் உடனடியாக அதிகாரப் பரவலாக்கலை மேற்கொண்டு வடபகுதியில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென அண்மையில் இலங்கைக்கு வந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.[/size][/size]

[size=3][size=4]இந்த அச்சுறுத்தலுக்கு அரசாங்கம் அடிபணிந்தால் நாடு பிரியும். இதனை தடுக்கவும் மீண்டும் இலங்கைக்குள் மூக்கை நுழைத்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸையும் கூட்டமைப்பையும் இணைக்கும் திட்டத்தை நோர்வே மேற்கொண்டுள்ளது.[/size][/size]

[size=3][size=4]நோர்வேயின் தலையீடு ஆரம்பித்துள்ளது. இதனை முற்றாக ஒழிக்கவுமே சிங்கள தேசிய அமைப்புக்கள் ஒன்று சேர்ந்துள்ளன. இதில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இத்தாலி போன்ற நாடுகளில் இயங்கும் தேசிய அமைப்புக்களும் இணைந்துள்ளன.[/size][/size]

[size=3][size=4]மேற்கண்ட விடயங்கள் உட்பட பத்து யோசனைகளை இம்மாநாட்டில் நிறைவேற்றி அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.[/size][/size]

[size=3][size=4]http://eelampresse.com/?p=3063[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

எதற்க்காக ஊர்புதினத்தில் இணைத்தை உலகநடப்பிற்கு மாற்றினீர்கள் கருத்துகள பொறுப்பார் அவர்களே ?

நீங்கள் இணைத்த செய்தி ஏற்கனவே பதியப்பட்டிருந்தது. அது உலக நடப்பில் பதியப்பட்டதைக் கவனிக்காமல் உங்களது செய்தியை அதனுடன் இணைத்து விட்டேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.