Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாறீயளா?

Featured Replies

சரி குருவிகளோடு முரண்படுவதாக நீண்ட வரலாறு உள்ள நான், நாரதர், கிருபன்ஸ், இந்த விவாதத்தில் பங்கு கொள்ள வேண்டாம். தலவும் வேண்டாம். வருணன் இந்த விடையத்திற்கு முன்னர் குருவிகளோடு முரண்பட்ட ஒரு வரலாறும் இல்லை. எனவே வருணனின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்வதில் வேறு தயக்கம் என்ன?

முரண்பாட்டுக்கு நீண்ட வரலாறு இருப்பதாகச் சொல்வதற்கும்..வர்ணனின் அழைப்பிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நாம் ஒன்றும் விவாதத்தில் இருந்து விலகி இருக்கப் போவதாகச் சொல்லவில்லை. வர்ணன் சரி..நீங்கள் குறிப்பிட்டவர்கள் சரி...ஒரு சிநேகித பூர்வ நிலையில் அரசியல் விவாத அரங்கில் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. அதுமட்டுமன்றி நாங்கள் எவரையும் புறந்தள்ளி வைத்து விவாதிக்க வேண்டும் என்ற அவசியத்திலும் இல்லை. எவரும் விவாதத்தில் பங்கேற்கலாம்..ஆனால் தற்போதைய கருத்துப்பகிர்வுகள்...ஒரு சிநேகித பூர்வ அரசியல் விவாததுக்கான தேவையான புரிந்துணர்வோடு இல்லை என்பதையே குறிப்பிடுகின்றோம். அப்படியான மன நிலையில் எவரோடும்..நியாயமான வாதத்தைக் கொண்டு செல்லமுடியாது.

நாலு வரி அரசியல் எழுதிட்டு..அடுத்த நாலு வரியில்..குருவிகளைப் பற்றிய கற்பனையை அவிழ்துவிடும் வகையில்...அமையும் அரசியல் விவாதம் என்ற பெயரிலான காழ்புணர்ச்சியைக் கொட்டித் தீர்க்கும்...அணுகுமுறைக்கு நாம் எனியும் சந்தர்ப்பம் வழங்க முடியாது. காரணம்..அரசியல் விவாதத்தில்..கருத்துக்கு ஏற்ப கருத்தாளனின் நிலைகளில் மாற்றம் ஏற்படும் போது..அதயே புரிஞ்சுக்க முடியாத மனநிலையில் உள்ளவர்களோடு..எப்படி ஒரு விவாதத்தை ஆரம்பிப்பது. ஆரம்பிச்சிட்டு..அப்புறம் சுட்டிக்காட்டினால்..உங்கள் பல்லவியைப் பாடுவீங்கள்..குருவி கருத்தை திசை திருப்புது..தனிநபர் தாக்குதலா வருகுது..அப்புறம்..குருவி வைக்கிறது..தேசிய விரோத கருத்து..இதுதான் குருவியின் அரசியல் நிலைப்பாடு...என்று ஒரு குருவி புராணமே பாடப்படும். இந்த வகையிலான சிந்தனையோடு...சிறிய அரசியல் வட்டத்துள் சுத்தித் திரிய நமக்கு முடியாது. உங்களுக்கெல்லாம்... மாற்றீடான கருத்துக்களை உள்வாங்கவும்..ஏற்றுக் கொள்ளச் சொல்லேல்ல....எப்ப பக்குவம் வருகுதோ..ஒரு சிநேகித பூர்வ சூழல் உருவாகுதோ..அப்ப அரசியல் விவாதத்தைச் செய்யலாம்.

முரண்பாடுகளுக்குள் உள்ளவர்கள் என்று நீங்களே உங்களை இனங்காட்டும் போது..நாம் சொல்லவதெல்லாம் முரணாகத்தான் தெரியும். சோ..முரண்படுவதே நோக்கு என்ற வகையில்..விவாதத்தில் பங்கேற்று..நிச்சயம்...விவாததை...

  • Replies 87
  • Views 8.8k
  • Created
  • Last Reply

வர்ணன் எழுதியது:

அறிவுள்ளவர்கள். சவால் என்று வரும்போது -

மோதுவார்கள்.................

அறிவிலிகள்..............

சந்தர்ப்பம் - வரட்டும் - எடுத்து விடுவோம்னு - காத்திருப்பார்கள் ............

சந்தர்ப்பம் ஒன்னு தந்தேன் -

எடுத்து விட்டுட்டிங்க - அப்போ - நீங்க யார் - வசம்பு - அவர்களே?

தன்னைத்தானே அறிவாளியாக நினைத்து மற்றவர்களை மட்டந் தட்ட நினைப்பவன் தான் முழு முட்டாள். இங்கே உமது நோக்கம் தெரிந்துதான் எந்தவித கருத்தும் நான் எழுதாதிருந்தேன். ஆனால் குருவிகளின் கருத்தை வைத்து என்னையும் நீர் வம்புக்கிழுத்தீர். அதனால்த்தான் உமக்குரிய பதிலை நான் நாகரீகமாகவே எழுதினேன். ஆனால் சிலது தன்னைப் போலவே மற்றவர்களையும் கருதி அநாகரீகமாக எழுதியதால் அதையே அவருக்கும் எழுதினேன். உம்மைப் பொறுத்தவரை ஆரோக்கியமான ஒரு வாதத்திற்கு பதிலாக குதர்க்கம் புரியவே இதனை ஆரம்பித்துள்ளீர். கருத்துக்களில் முரன்பாடு இருப்பது இயற்கை. அதனை ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையில் வாதிட்டு எது சரி எது பிழையென்பதை புரிய வைக்கலாம். ஆனால் உங்களில் எவருக்குமே அப்படியான நோக்கமில்லை. அதன் உண்மை உமது மற்றும் உமைச் சார்ந்தவர்களின் கருத்துக்களே உறுதிப்படுத்துகின்றன. இவ்விடயமாக குருவி எழுதிய கருத்துக்கள் முற்றிலும் உண்மையானவை.

. கருத்துக்களில் முரன்பாடு இருப்பது இயற்கை. அதனை ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையில் வாதிட்டு எது சரி எது பிழையென்பதை புரிய வைக்கலாம். ஆனால் உங்களில் எவருக்குமே அப்படியான நோக்கமில்லை. அதன் உண்மை உமது மற்றும் உமைச் சார்ந்தவர்களின் கருத்துக்களே உறுதிப்படுத்துகின்றன. இவ்விடயமாக குருவி எழுதிய கருத்துக்கள் முற்றிலும் உண்மையானவை

அருமையான கருத்து....! ஆனால் அது உம்மைப்போண்ரவர்களுக்கு பொருந்துமா என்பதுதான் கேள்வியே...??? உங்களின் நடுநிலமையின் தன்மை என்ன எப்பதே கேள்வியாக இருக்கும்போது உங்களுக்கு எல்லாம் புரிய வைப்பதாவது...! மண்ணாவது....! பாம்பு எண்டு தெரிந்தால் அதை அதன் வளியில்த்தான் கையாளவேணும்... பாவம் எண்று பால்வார்க்க முடியாது....!

  • தொடங்கியவர்

தன்னைத்தானே அறிவாளியாக நினைத்து மற்றவர்களை மட்டந் தட்ட நினைப்பவன் தான் முழு முட்டாள். இங்கே உமது நோக்கம் தெரிந்துதான் எந்தவித கருத்தும் நான் எழுதாதிருந்தேன். ஆனால் குருவிகளின் கருத்தை வைத்து என்னையும் நீர் வம்புக்கிழுத்தீர்.

யப்போவ்..

எவ்ளோ கோவம் .. தீ மாதிரி .......

நீங்க சொன்னதுக்குதானே பதில் சொன்னன் .......

இப்பிடி:

மேலே எனது பெயரை வர்ணன் பாவித்திருப்பதால் அவருக்கு பதிலெழுதியுள்ளேன். ஆனால் குருவி எமுதியது வர்ணனுக்கு மட்டுமல்ல தன்னையும் சேர்த்துத்தான் என புரிந்து கொண்டுள்ளது இன்னொரு அறிவிலி.

அது எப்படீங்க அறிவிலிகள் உப்படியான விசயங்களை மாத்திரம் கப்பெண்டு புரிஞ்சுகொள்ளுறாங்க??

அதனால்த்தான் உமக்குரிய பதிலை நான் நாகரீகமாகவே எழுதினேன்.

நாகரிகமாவா?

இதையா சொன்னிங்க?

மாமோய் குருவி குட்டினது உங்களுக்கும் உறைக்குதுபோல

அப்ப சரிதான்!

நான் நினைச்சேன் - குதர்க்கமா பேசுறாங்க என்று நீங்க நினைப்பவங்களுக்கு -நாகரிகமா பதில் எழுதுறவங்க

என் பெயரை இங்கே - இழுக்காதீர்கள் - என்று சொல்லி முடிப்பாங்கன்னு!

உம்மைப் பொறுத்தவரை ஆரோக்கியமான ஒரு வாதத்திற்கு பதிலாக குதர்க்கம் புரியவே இதனை ஆரம்பித்துள்ளீர். கருத்துக்களில் முரன்பாடு இருப்பது இயற்கை.

அப்பிடியா - எந்த கருத்துக்கு எதிராய் முரண்பாடு கொண்டிருக்கிங்க?

அல்லது- உங்களுக்கு எதிராயுள்ளவங்க - எந்த விடயத்தில் - ஒரு பக்கம் சார்ந்து நிக்கிறாங்க?

சிலது தன்னைப் போலவே மற்றவர்களையும் கருதி அநாகரீகமாக எழுதியதால் அதையே அவருக்கும் எழுதினேன்.

அதனை ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையில் வாதிட்டு எது சரி எது பிழையென்பதை புரிய வைக்கலாம்.

சரி எப்பிடி ஒரு ஆரோகியமான - கருத்தாடலை ஆரம்பிக்கலாம் .........

ஆளவந்தானுக்கு பதில் சொல்லி இருக்கிங்களே ........

முதலிலை புலம்பலை நிற்பாட்டிட்டு உமது கேள்விக்கு நான் பதில் எழுதியுள்ளேனா இல்லையா என்பதை வடிவாகப் பாரும். உமக்கு கண்ணிலும் கோளாறு என்றால் என்னால் ஒன்றுமே செய்ய முடியாது. அதற்கு நல்ல கண் வைத்தியரை நீர் தான் பார்க்க வேண்டும்.

இப்பிடி எழுதியா? சொன்னால்தானே - தெரிஞ்cஉக்கலாம்!

உங்கள் பெயரை இழுத்தேன்னு கோவமா?

கொவம் ஒரு விடயத்தில் - எப்போ வரும்?

அதர்Kஉம் உங்களுக்கும் - எதுவித சம்பந்தமும் இல்லத ஒரு இடத்தில்- உங்களை யாரும் - தொடர்பு படுத்தினால்.......

இங்க பாருங்க - நீங்க - சொன்னதை -

இவ்விடயமாக குருவி எழுதிய கருத்துக்கள் முற்றிலும் உண்மையானவை. 8)

கூட இருக்கிறவங்கண்ணு வசம்பு - தாத்தா -சூரியகுமார் - குணாளன் -

இவங்களதானே சொன்னிங்க?

எலே மாப்ளகளா ......

என்ன இதெல்லாம்?

இப்பிடி இடையில விட்டுட்டு ஓடலாமா?

பாவம் இல்ல - குருவி.........

இப்படி உம்மால் நான் கருத்துக்கள் எதுவுமே எழுதாத போதும் என்னை வம்புக்கிழுத்தபோது நான் எழுதிய பதில்க்கருத்து

மாமோய்

உங்களுக்கு சுள்ளென்று சுட்டதிலேயே தெரியுது குருவி யாரைக் குட்டுதென்று

மேலே எனது பெயரை வர்ணன் பாவித்திருப்பதால் அவருக்கு பதிலெழுதியுள்ளேன். ஆனால் குருவி எழுதியது வர்ணனுக்கு மட்டுமல்ல தன்னையும் சேர்த்துத்தான் என புரிந்து கொண்டுள்ளது இன்னொரு அறிவிலி.

அது எப்படீங்க அறிவிலிகள் உப்படியான விசயங்களை மாத்திரம் கப்பெண்டு புரிஞ்சுகொள்ளுறாங்க??

இப்படி நான் பதிலெமுதியது யாருக்கென்று தெரிந்தும் நான் குறிப்பிட்டது போல் குதர்க்கம் பண்ணுவதற்காகவே இப்பதிலை உமக்குத்தான் எழுதியதாக

கருதுகின்றீர்.

இவ்விடயமாக குருவி எழுதிய கருத்துக்கள் முற்றிலும் உண்மையானவை.

இக்கருத்து நான் இறுதியாக எழுதியதில் குறிப்பிட்டுள்ளேன். ஏதோ இதைப் பார்த்தபின்தான் என்னை நீர் வம்புக்கிழுத்த மாதிரி புூச்சுற்றப் பார்க்கின்றீர்.

அதுபோல் உம்மால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஏனைய கருத்துக்களையும் எதற்கு எழுதியுள்ளேன் என்பதை முதலில் இப்பக்கத்தை திரும்பவும் ஒருமுறை படித்துப் பாரும். உமது வசதிற்கேற்றவாறு வேறுவேறு பதில்களை ஒன்றாக்கி குளப்பிப் பார்க்காதீர்.

  • தொடங்கியவர்

ஆரம்பிச்சிட்டிங்களா?

நான் மாப்ளகளா என்றெழுதினதும் ..

நீங்க மாமோய் என்றதும்தான் - பிரச்சினை என்று எங்கேயாவது சொன்னேனா?

அதற்கு கீழே நீங்க எழுதியது இருக்கே.

வாசிக்கவே மாட்டிங்களா?

ஆரோக்யமான கருத்தாடலை விரும்பும் நீங்க - என் பெயரை இங்க இழுக்காதீங்க - என்றதோட நிறுத்த்தி இருந்தால் . அது.!!

குருவி குட்டினது சுள்ளேனு உறைக்குதா - எண்டு ஆரம்பிச்சதும் நீங்கதான்...

கடைசியா- இவ்விடையமாக - குருவி சொன்னது - முற்றிலும் உண்மையானவய் என்று முடிச்சதும் நீங்கதான்..............

தொடக்கதில் சொன்னதைதான் முடிவிலையும் சொன்னிங்க -

இதில எப்பிடி குதர்க்கம்? எப்பிடி பூ சுற்றல்?

எதில எடுகோள் எடுத்தால்தான் - என்ன - சுத்துமாத்து?

வேணாம் - நானொண்ணு கேட்டேனே - அதுக்கு சொல்லுங்க:

ஏதாச்சும்......

எந்த கருத்துக்கு எதிராய் முரண்பாடு கொண்டிருக்கிங்க?

அல்லது- உங்களுக்கு எதிராயுள்ளவங்க - எந்த விடயத்தில் - ஒரு பக்கம் சார்ந்து நிக்கிறாங்க?

8)

  • தொடங்கியவர்

மேற்கோள்:

எந்த கருத்துக்கு எதிராய் முரண்பாடு கொண்டிருக்கிங்க?

அல்லது- உங்களுக்கு எதிராயுள்ளவங்க - எந்த விடயத்தில் - ஒரு பக்கம் சார்ந்து நிக்கிறாங்க?

இது சங்கிலி தொடர்போல - உள்ள-விவாதம்...

திரு.வசம்பு அவர்களே ........... உங்கள் - பதிலுக்காய் .

காத்திருக்கிறேன்! 8)

  • தொடங்கியவர்

அப்போ வரவேயில்லையா?

அல்லது - ஏதாச்சும் - கால நெருக்கடியா?

காணவே இல்ல - அதுதான்!

எது எப்பிடியோ -

எவ்ளோ இழப்பு - சோகம் - கோழியை தொங்க விடுறது போல - சின்ன பிள்ளைகளை கூட - தூக்கி கட்டுறாங்க .

இவ்ளோ - பிரைச்சினைகளுக்கிடையிலையும

அப்போ வரவேயில்லையா?

அல்லது - ஏதாச்சும் - கால நெருக்கடியா?

காணவே இல்ல - அதுதான்!

அதான் அவர்கள் வரமாட்டன் எண்டு ஜகா வாங்கீட்டாங்களே...! பிறகும் எதற்கு சும்மா கூப்பிட்டுக்கொண்டு....!

சொந்தம் கருத்து கிடையாது... வெறும் கேள்வி ஞானத்தையும் கட்டுக்கதைகளையும் வைத்து எப்பிடி காலம் தள்ளுறது... அதான் வரல்ல...! 8) 8) 8)

நானும் சும்மாதான் இருக்கிறன் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கோ குருவிக்கூட்டத்துக்கு பதில் குடுகிறன்.

நானும் இப்ப விடுமுறையிலைதான் நிக்கிறன் என்னையும் சேருங்கொ வாறன் எல்லாரும் வா...வா...எண்கிறீங்கள் வந்த பாட்டை காணெல்லை ம்.......அதுக்கெல்லாம் வெக்கம் மானம் சுூடு சுரணை ரோசம் உணர்வு ம்........வேறை????? ஒரு சாதாரண மனிசருக்கு என்னென்ன இருக்கவேணுமோ அதெல்லாம் இருந்தா வருவாங்க இல்லாட்டி யார் கூப்பிட்டும் கத்தியும் பிரயொசனம் இல்லை :P :twisted: :idea: :idea:

உவருக்கு சொந்தமா கருத்து கிடையாது.... இப்பெல்லாம் துரோக தளங்கள் கூட கருத்து வங்குரோத்து நிலைக்கு வந்துட்டுது.... எவ்வளவுகாலம்தான் சொன்னதையே திருப்பி சொல்லுறது...! அதுக்கு நாங்கள் போதிய அளவு பதிலும் குடுத்தாச்சு....!

ஆழை காணேல்லை பேசாமல் பழையபடி மலரை நினைத்து கவிதை எழுத போட்டாராக்கும் ம் அதையாவது உருப்படியா எழுதி யாழிலை போடட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.