Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருத்துக்களில் மாற்றங்கள் [2007]

Featured Replies

யாழ்.கள தரவரிசை -என்ற தலைப்பிலிருந்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

  • Replies 768
  • Views 88k
  • Created
  • Last Reply

பெரியார் - என்கிற கவிதைத் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

பெரியார் -என்கிற கவிதைத் தலைப்பின் கீழ் ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

'பிரபாகரனைச் சுடுமாறு தீக்‌ஷித் உத்தரவிட்டார்' என்ற தலைப்பு இதே பெயருடன் 'இந்திய அமைதிப்படை ஈழத்தில் இரட்டை வேடத்தில் நடந்து கொண்டது' என்ற செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பெரியார்தாசன் உரை -என்கிற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

'பிரம்ம முகூர்த்தத்தில்' உதயமான 'கலைஞர் டிவி'! -என்கிற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

பகுத்தறிவால் பகுத்தரிய வேண்டிய பகுத்தறிவு -என்கிற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

பகுத்தறிவால் பகுத்தரிய வேண்டிய பகுத்தறிவு -என்கிற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

வாழும் புலமும் பகுதியில் இருந்து புலம்பெயர் சமூகத்தை நோக்கி யோகி வேண்டுகோள் கருத்தில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

'விட்டுவிடு அது முடிந்த கதை!' என்ற கவிதைத் தலைப்பில் எழுதப்பட்ட கவிதை உரியவரால் நீக்கப்பட்டதால் நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது.

'Regular expression' என்ற தலைப்பு கணணி வளாகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது.

ஆசைக்கு அடிமைப்பட்டு மோசம் போன பெண்கள் - என்கிற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

பகுத்தறிவால் பகுத்தரிய வேண்டிய பகுத்தறிவு. - என்கிற தலைப்பின் கீழ் சில கருத்துக்களில் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.

மெய்யெனப் படுவது - என்கிற பிரிவிலிருந்து சில தலைப்புகள் நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

விபச்சாரப் பண்ணை அம்ஸ்ரடாம்.. உருமாறுகிறது. -என்கிற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன - ஒரு கருத்தில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

1. பொதுப்படையாக எல்லாப் பெண்களையும் குறிப்பது போல் எழுதுவதைத் தவிர்க்கவும்.

2. பண்பான முறையில் கருத்துக்களை எழுதவும்.

3. தலைப்புக்குத் தொடர்பில்லாத வலிந்த திணிப்புகளை மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.

4. வேறு தலைப்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை இன்னொரு தலைப்புக்கும் காவிச் செல்வதைத் தவிர்க்கவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் அரிச்சுவடி பகுதியில் வணக்கம் (Eas என்பவரின் அறிமுக தலைப்பில்) என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து ,கவிதை பூங்காடு பகுதியில் எங்கே போனாய் என்ற தலைப்பின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

ராமர் பாலதுக்காக தமிழரைக் கொன்ற கன்னட இந்து வெறியர்களைச் சாடி கலைஞர் பேட்டி - என்ற தலைப்பு தற்காலிகமாக - தணிக்கை செய்யும்வரை - நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

'இறால் குழம்பு, குழம்பு ரெடி' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதவிக் குறிப்புகள் என்ற தலைப்பில் எழுதிய ஒரு கருத்து பிரிக்கப்பட்டு,சந்தேகங்கள், ஆலோசனைகள், அறிவித்தல்கள்?? என்ற தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

உலக நடப்பு பகுதியில் இருந்த 7 வருட திருமண ஒப்பந்தம் என்ற தலைப்பு ,செய்தி திரட்டியிலுள்ள 7 ஆண்டுகடள தான் திருமணம் செல்லும்? ஜெர்மனியில் தான் இந்த கூத்து என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

இரு தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று சுவிஸ் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர் - என்கிற தலைப்பின் கீழிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களை பண்பான முறையில் எழுதுங்கள்! தனிப்பட்ட கோபங்களை கருத்தாடற் தலைப்புகளின் கீழெதும் கருத்துக்களில் காண்பிக்கவேண்டாம்.

பாரதி ஒரு மார்க்ஸியவாதியா? - என்கிற தலைப்பின் கீழிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன், பெரியார், நாவலர், விவேகானந்தர், விபுலானந்தர் போன்றவர்கள் தமிழர்கள் போற்றும் தலைவர்களாகவும், மதிப்பளிக்கும் மாண்புமிக்கவர்களாகவும், தமிழின அடையாளங்களாகவும் உள்ளவர்கள். அவர்களின் கருத்தியற் தளத்தில் உங்களுக்கு விமர்சனங்கள் இருப்பின், முரண்பாடுகள் இருப்பின் அவற்றை பண்பான முறையில் எடுத்து வையுங்கள். பண்பான முறையில் கருத்தாடுங்கள். நீங்கள் ஏற்றுக்கொள்ளினும், ஏற்றுக்கொள்ளாவிடினும் அவர்கள் வரலாற்றில் நிலைபெற்றுவிட்டவர்கள். மாண்புமிக்கவர்களை மரியாதை குறைவாக எழுதுவதும், அவர்கள் பற்றிய அடிப்படை விடயங்களும் அறியாது - எதிர்க்கவேண்டுமென்பதற்காக எதிர்ப்பதுவும் வரவேற்கத்தக்கதல்ல. அதற்கு யாழ் இணையக் கருத்துக்களம் இடமளிக்காது.

நெத்தியடி - என்கிற தலைப்பின் கீழ் ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.கருத்துக்களை பண்பான முறையில் முன்வைக்கவேண்டும். கருத்துக்கள சக உறவுகளோடு நட்போடு கருத்தாடவேண்டும்.

புலத்தில் தமிழ் தேசியத்திற்கு எதிரான ஊடகங்கள், அமைப்புக்கள், வியாரத்தாபனங்கள், நபர்களை இனம் காணுவது எப்படி??????????????? - என்கிற தலைப்பு நிர்வாம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

தவறான - ஆதாரமற்ற - தனிப்பட்ட முரண்பாடுகளின் அடிப்படையிலான வகைப்படுத்தல்களாக இத் தலைப்பின் கீழான கருத்தாடல் தொடரும் அபாயமிருப்பதால் நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. உரிய சந்தர்ப்பங்கள் மக்களுக்கு அறிவுறுத்தும் நோக்கில் அப்படியான கட்டுரைகள் வரும்போது அவற்றை இணையுங்கள். ஏற்கனவே இப்படியான அவசர அறிவுறுத்தல் கட்டுரைகள் இக் கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

மெய்யெனப் படுவது என்கிற பிரிவின் கீழ் சீதை பற்றி இராமன் சொன்ன கருத்துக்கள் தொடர்பான தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.

யாழ் உறவோசை என்கிற பிரிவின் கீழ் பூனைக்குட்டி அவர்களால் இணைக்கப்பட்ட ஏன் நீக்கினீங்க ? என்கிற தலைப்பு நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

பண்பான முறையிலும், கருத்துக்கள விதிமுறைகளை மீறாத வகையிலும் கருத்துக்களை முன்வைத்தால் அவை நீக்கப்படமாட்டாது. விளக்கம்கோரலைக் கூட பண்போடும் நட்போடும் வேண்டிநின்றால் நிர்வாகத்தினர் நிச்சயமாக விளக்கமளிப்பர்.

இரு தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று சுவிஸ் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர் - என்கிற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

இராமன் சீதையைக் கடிந்து உரைத்தல் என்கிற தலைப்பு ஏற்கனவே மெய்யெனப் படுவது என்கிற பிரிவில் உள்ள தலைப்புடன் இணைக்கப்பட்டு தலைப்பு சீதை பற்றி இராமன்! என்பதாக மாற்றப்பட்டுள்ளது. அத்தலைப்பின் கீழ் இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

பாரதி ஒரு மார்க்ஸியவாதியா? என்கிற தலைப்பு மெய்யெனப் படுவது என்கிற பிரிவுக்கு நகர்த்தப்பட்டுள்ளதுடன், அதன் கீழ் ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

இராமாயணத்தோடு தொடர்புடைய இடங்கள் பற்றிய புனைகதைகள் - என்கிற தலைப்பு மெய்யெனப் படுவது என்கிற பிரிவுக்குள் நகர்த்தப்பட்டுள்ளது.

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 1 என்கிற தலைப்பு இராவணனை அரக்கன் என்று சொல்லும் புறநானூறு என்கிற ஏற்கனவே உள்ள தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

கடவுள் மீது வழக்கு என்கிற தலைப்பின் கீழ் ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

- கருத்தாடற் பண்பைக் கடைப்பிடிக்காமை.

- கருத்துக்கள விதிமுறைகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் மீறியமை.

ஆகிய காரணங்களால் மதனராசா, பூனைக்குட்டி ஆகிய கருத்துக்கள உறவுகளுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதுடன், இரண்டு நாட்களுக்கு கருத்துக்களத்தில் எழுதுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.