Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2014 காதலர்நாள் - எனக்குப் பிடித்த காதல் பாடல் வரிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நன்னாளிலே எனக்குப் பிடித்த காதல் பாடல்களின் சில வரிகளை இணைக்கப்போகின்றேன்!

 

மென் பஞ்சு மேகங்கள்

உன் பிஞ்சுப் பாதங்கள்
மண் தொட்டதால் இன்று

செவ்வானம் போலாச்சு
விண் சொர்க்கமே பொய் பொய்

என் சொர்க்கம் நீ பெண்ணே
விண் சொர்க்கமே பொய் பொய்

என் சொர்க்கம் நீ பெண்ணே
சூடிய பூச்சரம் வானவில்தானோ!!!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாதத்தில் வீழ்ந்த பௌர்ணமியே!
மார்பினை தீண்டு மார்கழியே!

 

உன் வார்த்தைதானே நான் சொல்லும் வேதம்!

உன் பேரைச்சொன்னால் ஆயுளும் கூடும்!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்தன் கண்களில் என்னையே பார்க்கிறேன் வா!
ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்க்கிறேன் வா!

 

பூக்கள் மோதினால் காயம் நேருமா!
தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே!

 


கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய்
கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்
வாழும் காலம் யாவும் துணையாக வேண்டும் என்றும்!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வலம்புரி சங்கை கூட உன் கழுத்து
மிஞ்சுதடி வஞ்சி மலரே.... ஓ...
நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு
சொல்லுதடி வைர சிலையே...

 

பொய்கை தாமரையில்
புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா....
போதை ஏற்றி கொள்ள
தாளம் போடுதடி அம்மம்மா....
பொய்கை தாமரையில்
புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா....
போதை ஏற்றி கொள்ள
தாளம் போடுதடி அம்மம்மா....

 

பொய்கை வண்டாய் உன் கை மாற
மங்கை நாண சேவை செய்தாய்  :rolleyes: 
வைகை போல் நாணத்தில் வளைகின்றேனே
வை கை நீ என்றுன்னை சொல்கின்றேனே!

 

பச்சை அரிசி என்னும்

பற்கள் கொண்ட உந்தன் புஞ்சிரிப்பு
நெஞ்ச பானையிலே நித்தம்
வேகிறது உன் நினைப்பு
பச்சை அரிசி என்னும்
பற்கள் கொண்ட உந்தன் புஞ்சிரிப்பு
நெஞ்ச பானையிலே நித்தம்
வேகிறது உன் நினைப்பு

 

வார்த்தை தென்றல் நீ வீசும்போது
ஆடும் பூவாய் ஆனேன் மாது
இதழோரம் சில்லென்று நனைகின்றது  :unsure: 
சிந்தும் தேன் கூட சிந்தோன்று புனைகின்றது!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்றலதன் விலாசத்தைத் தன் 

தோற்றமதில் பெற்று வந்தவள்

மின்னலதன் உற்பத்தியை அந்த

வானத்துக்கே கற்றுத் தந்தவள்
முகத்தைத் தாமரையாய்

நினைத்து மொய்த்த வண்டு
ஏமாந்த கதைதான் கண்கள்

சிந்து பைரவியின் சிந்தும்

பைங்கிளியின் குரலில்

ஒலிப்பதெல்லாம் பண்கள்
பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம்
அதில் பரதமும் படிக்குது அபிநயம்

பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம்
அதில் பரதமும் படிக்குது அபிநயம்

 

பொன்னுருகும் கன்னம் குழிய

ஒரு புன்முறுவல் சிந்திச் சென்றாள்
இந்த மானிடனும் மயங்கிவிட்டான்
இந்த மானிடமே மனதை விட்டான்

அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு
அவனியில் அவளே ஆதாரம்

பாண்டிய பேரரசு பார்த்து வியந்ததொரு
முத்துச் சரங்கள் இதழோரம் 

பாவை இதழது சிவப்பெனும் போது 
பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது

பாவை இதழது சிவப்பெனும் போது 
பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது

 

http://www.youtube.com/watch?v=pFBdGmKtUOE

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன் மைவிழிக் குளத்தினில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மனதினில் கமழ்வது தமிழ்மணமோ

 

செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள்

 

பூவில் மோத பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ

 

சுருள் வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே
இருள் காடெனும் கூந்தலை இடை வரைக் கண்டவளே

நூல் தாங்கும் இடையாள் கால் பார்த்து நடக்க நெளிகின்ற வடிவம்

 

பாவை சூடும் வாடை கூடப் பெருமை கொள்ளுமடி
தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊறுமடி

 

இதழ்கள் ஊறுமடி :rolleyes: 

இதழ்கள் ஊறுமடி :rolleyes: 

இதழ்கள் ஊறுமடி :rolleyes: 

 


வளர் கூந்தலின் மணம் சுகம் இதமாகத் தூங்கவா
வன ராணியின் இதழ்களில் புது ராகம் பாடவா
மடி கொண்ட தேனை மனம் கொள்ள வருகின்ற முல்லை இங்கே
கலைமானின் உள்ளம் கலையாமல் களிக்கின்ற கலைஞன் எங்கே
கலைகள் நீ கலைஞன் நான் கவிதைகள் பாடவா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மார்பில் உண்டு பஞ்சணை

மடிகள் ரெண்டும் தலையணை
நீரில் நெருப்பின் வேதனை 

அணைத்துக் கொண்டேன் தலைவனை
இதயம் மாறியதோ எல்லை மீறியதோ 
புதிய பாடம் ...விரக தாபம் 
போதை ஏறியதோ…

 

http://www.youtube.com/watch?v=ww5eAmwZc4w

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.