Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு பிடித்த பாடல்கள்............

Featured Replies

http://www.youtube.com/watch?v=zTRVDpMKQo4

 

படம்: மாயாவி
பாடல்:  கடவுள் தந்த அழகிய வாழ்வு..
பாடகர்கள் :சரண்,எஸ்.பி. பாலசுப்பரமணியம், கல்ப்பனா

 

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே
வாழ்த்து பாடு
கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு
கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்...
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு
ஓ ஓ ஓஓஒ.....

 

பூமியில் பூமியில்
இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கென்றும் குறைகள் கிடையாது
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் நேரம்
வரும் போதும் சிரிப்பினில்
நன்றி சொல்லிவிடுவோம்
ஓஓஒ ஓஒ

பரவசம் இந்த பரவசம்
என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

( கடவுள் தந்த அழகிய வாழ்வு )

 

நாம் எல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது
மேகங்கள் மேகங்கள்
இடங்களை பார்த்து பொழியாது
கோடையில் இன்று இலையுதிரும்

வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும்
பாடங்கள் தானே கேளடி

( கடவுள் தந்த அழகிய வாழ்வு )

  • தொடங்கியவர்

 

பாடல் :          கருணை மழையே மேரிமாதா

திரைப்படம் : அன்னை வேளாங்கண்ணி

பாடியவர் :     P.சுசீலா

 

 

கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ   (2)

 

கன்னிமாதா தேவ சபையின் கதவு திறவாதோ   (2)
கனிந்து உருகும் மெழுகு விளக்கின் ஒளியும் வளராதோ  (2) -கருணை

 

தொட்ட இடங்கள் கோடி காலம் வாழும் உன்னாலே   (2)
சோர்ந்த மகனை எடுத்து வைத்தேன் உந்தன் முன்னாலே

 

ஆடும் அலைகள் உன்னாலே அசையும் மரங்கள் உன்னாலே
உலகம் நடக்கும் உன்னாலே உதவி புரிவாய் கண்ணாலே  (3)  -கருணை

Edited by தமிழினி

  • தொடங்கியவர்

சிப்பியிருக்குது முத்துமிருக்குது ..............

 

http://www.youtube.com/watch?v=5JS0fPN3_hA

 

இரு பறவைகள் மலை முழுவதும்............

 

http://www.youtube.com/watch?v=mpikeDgt9WE

  • தொடங்கியவர்

காற்றில் எந்தன் கீதம்.......

 

http://www.youtube.com/watch?v=clRa4aGfNkA

 

ஆயிரம் தாமரை மொட்டுக்களே.......

 

http://www.youtube.com/watch?v=M43ZUlGCSk4

 

பொத்திவைச்ச மல்லிகை மொட்டு...

 

http://www.youtube.com/watch?v=8ODWmuO1ue0

  • 2 months later...
  • தொடங்கியவர்

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன..........

 

http://www.youtube.com/watch?v=PKAv3XrFglw

 

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்..........

 

http://www.youtube.com/watch?v=oPtz5WrYLw8

 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

படம்: சைவம்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
பாடியவர்: உத்ரா உன்னிகிருஷ்ணன்

 

http://www.youtube.com/watch?v=TTnZ-VFDqwg

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.