Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தத்துவக் கதைகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தத்துவக் கதைகள் நகைச்சுவையாக மட்டுமல்ல, ஒரு வித கருத்தினையும் எம்மிடம் விட்டுச் செல்வன. அதை விடப் புத்திசாலித்தனமான சமாளிப்புக்கள் குறித்தும் நகைப்புக்குரியன. புராணக் கதைகள் என்பவையும், விளக்கத்துக்காக கொடுக்கப்பட்ட கதைகளாக இருக்க கூடும் என்பதே என் நம்பிக்கை!

தெரிந்த தத்துவம் சார்ந்த கதைகளை இங்கே படையுங்கள்!

----------------------------------

ஒரு பெண், பரமகிஸ்ணரிடம் வந்து, "சுவாமியே, அன்று, இரணியனின் அட்டூழியங்களுக்காக, இறைவன் நரசிம்மா அவதாரம் எடுத்து வந்தாரே! ஏன் இன்று நிறைய இரணியன்கள் இருக்கின்றார்கள்! கடவுள் ஏன் வரவில்லை" என்று கேட்டார்.

அதற்கு பரம்மகிஸ்ணர் சொன்னார். " அன்று ஒரு பிரகலாதன் இருந்தான். இன்று ஒரு பிரகலாதனும் இல்லையே" என்று

ஒரு பெண், பரமகிஸ்ணரிடம் வந்து, "சுவாமியே, அன்று, இரணியனின் அட்டூழியங்களுக்காக, இறைவன் நரசிம்மா அவதாரம் எடுத்து வந்தாரே! ஏன் இன்று நிறைய இரணியன்கள் இருக்கின்றார்கள்! கடவுள் ஏன் வரவில்லை" என்று கேட்டார்.

அதற்கு பரம்மகிஸ்ணர் சொன்னார். " அன்று ஒரு பிரகலாதன் இருந்தான். இன்று ஒரு பிரகலாதனும் இல்லையே" என்று

யார் சொன்னது இல்லை என்று அது தானே நீங்கள் இருக்கிறீங்கள்

:wink: :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்துக்கு என்டால் நீங்கள் நிக்றிங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நக்கலாகச் சொல்வது மாதிரியே கிடக்கே!

-------------------------------------

வேறு கதை தெரிந்தால் எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம தூயவன் சாருக்கு நக்கல் அடிப்பேனா

தத்தவக் கதையுடனே வருக்றேன்

சரி .. நானும் என் பங்குக்கு ஒண்ணு எடுத்து விடுறேன்...

வாசித்ததை - கொஞ்சம் மாத்தி...

காசி ஆனந்தன் - கவிதை + தத்துவத்திலிருந்து...

சூரியன் வரும்போது ......

பறவைகள் எல்லாம் ஆரவாரம் செய்யுது.......

வரவேற்குது ..சரிதான்.....

சூரியன் மறையும்போது மட்டும் ஏன் கண்டு கொள்ளல?

குஞ்சு .. தாய் பறவையை கேட்டிச்சாம்.......

தாய் சொன்னது...

எழும்போது வருபவனெல்லாம்...

விழும்போது வருவதில்லை!!

சரி .. நானும் என் பங்குக்கு ஒண்ணு எடுத்து விடுறேன்...

வாசித்ததை - கொஞ்சம் மாத்தி...

காசி ஆனந்தன் - கவிதை + தத்துவத்திலிருந்து...

சூரியன் வரும்போது ......

பறவைகள் எல்லாம் ஆரவாரம் செய்யுது.......

வரவேற்குது ..சரிதான்.....

சூரியன் மறையும்போது மட்டும் ஏன் கண்டு கொள்ளல?

குஞ்சு .. தாய் பறவையை கேட்டிச்சாம்.......

தாய் சொன்னது...

எழும்போது வருபவனெல்லாம்...

விழும்போது வருவதில்லை!!

தொட்டுவிட்டீங்கள் அண்ணா எப்படி

:wink: :wink:

நக்கலாகச் சொல்வது மாதிரியே கிடக்கே!

-------------------------------------

வேறு கதை தெரிந்தால் எழுதுங்கள்.

உங்களை நக்கல் அடிப்பேனா அடுத்த பிரகலாதன் நீங்கள் தான் அடுத்த இரணியன் சின்னா தான்

:wink: :wink: :wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி .. நானும் என் பங்குக்கு ஒண்ணு எடுத்து விடுறேன்...

வாசித்ததை - கொஞ்சம் மாத்தி...

காசி ஆனந்தன் - கவிதை + தத்துவத்திலிருந்து...

சூரியன் வரும்போது ......

பறவைகள் எல்லாம் ஆரவாரம் செய்யுது.......

வரவேற்குது ..சரிதான்.....

சூரியன் மறையும்போது மட்டும் ஏன் கண்டு கொள்ளல?

குஞ்சு .. தாய் பறவையை கேட்டிச்சாம்.......

தாய் சொன்னது...

எழும்போது வருபவனெல்லாம்...

விழும்போது வருவதில்லை!!

நல்ல தத்துவம் நண்பரே!

சம்புூர் பிரச்சனையின் போது சிலரின் நடவடிக்கைள் பார்க்க அப்படித் தான் இருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்போது சின்னா மப்பை விட்டு, எழுந்தார் என்று சொல்லுங்கள்? விழுவது பற்றிக் கதைக்கலாம். :wink:

எப்போது சின்னா மப்பை விட்டு, எழுந்தார் என்று சொல்லுங்கள்? விழுவது பற்றிக் கதைக்கலாம். :wink:

ஆச்சியிட்ட அடி வாங்கும் போது

8) 8) 8)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாணவன் கங்கை நதியின் அமைவு பற்றிய நூல்களை ஆழமாகப் படித்தான். அதன் வரைவுகள், திசைகள் முழுவதும் அத்துப்படியான அவன் அறிவினைப் பெற்றான்.

ஒரு தடவை அதைப் பரிசோதித்து பார்க்க வேண்டும் என்பதற்hக, ஒரு படகு மூலம், கங்கை நதியில் பயணத்தைத் தொடங்கினான். ஆனால் இவன் படித்தவாறு கங்கையின் வளைவுகள் அமையவில்லை. வெறுத்துப் போன அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.

"இந்த நதி கங்கையல்ல" என்று

------------------

ஒரு மாணவன் கங்கை நதியின் அமைவு பற்றிய நூல்களை ஆழமாகப் படித்தான். அதன் வரைவுகள், திசைகள் முழுவதும் அத்துப்படியான அவன் அறிவினைப் பெற்றான்.

ஒரு தடவை அதைப் பரிசோதித்து பார்க்க வேண்டும் என்பதற்hக, ஒரு படகு மூலம், கங்கை நதியில் பயணத்தைத் தொடங்கினான். ஆனால் இவன் படித்தவாறு கங்கையின் வளைவுகள் அமையவில்லை. வெறுத்துப் போன அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.

"இந்த நதி கங்கையல்ல" என்று

------------------

இதில் இருந்து என்ன தத்துவத்தை சொல்ல வாறீங்கள் குருவே

:wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் விளங்கவில்லையா? இங்கே கள உறவு ஒருவரின் ஆலோசனையின் பேரில் அரட்டையடிக்க விரும்பவில்லை! அதனால் தான் கேட்டேன்!

---------------------------------------

சிலபேர் தாங்கள் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் என்று கொண்டு நிற்பார்களே! அதற்கு பொருத்தமாகத் தான் இந்தக் கதையமைய வேண்டும். எழுதிய விதம், விளக்கத்தைக் குறைத்திருந்தால் வருந்துகின்றேன்

உண்மையில் விளங்கவில்லையா? இங்கே கள உறவு ஒருவரின் ஆலோசனையின் பேரில் அரட்டையடிக்க விரும்பவில்லை! அதனால் தான் கேட்டேன்!

---------------------------------------

சிலபேர் தாங்கள் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் என்று கொண்டு நிற்பார்களே! அதற்கு பொருத்தமாகத் தான் இந்தக் கதையமைய வேண்டும். எழுதிய விதம், விளக்கத்தைக் குறைத்திருந்தால் வருந்துகின்றேன்

எனக்கு கொஞ்சம் விளக்கம் குறைவு அது தான் விளங்கவில்லை போல அதுக்கு போய் பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி கொண்டு

:wink:

எனக்கு கொஞ்சம் விளக்கம் குறைவு அது தான் விளங்கவில்லை போல அதுக்கு போய் பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி கொண்டு

:wink:

என்ன பிள்ளை வர வர எல்லாத்தையும் ஒத்துக்கொள்ளுறீர்

றோயல் பமிலியில சேறுறுறுறுறுறுறுறுற பிளானா ??

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

ஓய் சின்னா ஏன் இப்ப இந்த பக்கம் வந்தனீர் உமக்க்கும் இதுக்கும் என்னாவது பொருத்தம் இருக்கிறதா உடனே இங்கிருந்து வெளியேறவும்

என்ன பிள்ளை வர வர எல்லாத்தையும் ஒத்துக்கொள்ளுறீர்

றோயல் பமிலியில சேறுறுறுறுறுறுறுறுற பிளானா ??

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

இது தத்துவ பகுதி அது தான் நானும் தத்துவமாக கதைத்தனான்

:P :P

  • கருத்துக்கள உறவுகள்

இது தத்துவ பகுதி அது தான் நானும் தத்துவமாக கதைத்தனான்

:P :P

இதைத்தானா தத்துவம் என்று சொல்வார்கள்!!!!!!

:oops: :oops: :oops: :oops:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டில் கடுமமழை. வெள்ளநீர் மட்டம் உயர்ந்து வந்து கொண்டிருந்தது. மக்கள் எல்லாம் பாதுகாப்பான இடம் நோக்கி நகரத்தொடங்கிவிட்டனர். ஆனால் அவ்வூரில் இருந்த ஒருவன் மட்டும் நகரவே இல்லை. என்னைக் கடவுள் காப்பாற்றுவார் என்று நினைத்து அவரை வணங்கிக் கொண்டிருந்தான்.

நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்தது. உடனே இவன் வீட்டின் கூரையில் போய் அமர்ந்து கொண்டான். அப்போது அவ் வழியால் வந்த, படகிலிருந்தவர்கள் இவனை வருமாறு அழைத்தார்கள். ஆனால் இவன் என்னைக் கடவுள் காப்பாற்றுவார்கள். நீங்கள் போங்கள் என்று அவர்களை அனுப்பி விட்டான்.

தொடர்ந்து நீர் மட்டம் அதிகரித்தது. அப்போது, அருகில் இருந்த மரத்தில் போய் அமர்ந்து கொண்டான். அப்போதும் ஒரு படகு வந்தது. அவர்களும் அழைத்தபோது, கடவுள் காப்பாற்றுவார் என்று சொல்லி போக மறுத்தான். இறுதியில் வெள்ளநீர் அதிகரித்து, இவன் இறந்து விட்டான்.

மேலுலகத்தில் கடவுளைக் கோபத்தோடு இவன் போய்ச் சந்தித்தான். "இறைவனே, உன் மீது எவ்வளவு நம்பிக்கையோடு, நான் இருந்தேன். ஆனால் கடைசி வரை நீ ஏன் என்னைக் காப்பாற்ற வரவில்லை." என்று கேட்டான். அப்போது கடவுள் சொன்னார். "உன்னைக் காப்பாற்ற இரண்டுதடவை, படகினை அனுப்பினேன். நீ தான் அதைப் பிரியோசனப்படுத்தவில்லை."

-------------------------------------------

யமுனாவிற்காக! :wink:

எம் வாழ்க்கை முறையும் இப்படித் தான். கிடைக்கின்ற அதிஸ்டங்களைப் பாவிக்காமல், கடவுளையே குறை நினைத்துக் கொண்ட அநியாயமாக்குவதுண்டு.

இதைத்தானா தத்துவம் என்று சொல்வார்கள்!!!!!!

:oops: :oops: :oops: :oops:

ஆமாம் அண்ணா

:cry: :cry: :cry: :cry:

ஒரு நாட்டில் கடுமமழை. வெள்ளநீர் மட்டம் உயர்ந்து வந்து கொண்டிருந்தது. மக்கள் எல்லாம் பாதுகாப்பான இடம் நோக்கி நகரத்தொடங்கிவிட்டனர். ஆனால் அவ்வூரில் இருந்த ஒருவன் மட்டும் நகரவே இல்லை. என்னைக் கடவுள் காப்பாற்றுவார் என்று நினைத்து அவரை வணங்கிக் கொண்டிருந்தான்.

நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்தது. உடனே இவன் வீட்டின் கூரையில் போய் அமர்ந்து கொண்டான். அப்போது அவ் வழியால் வந்த, படகிலிருந்தவர்கள் இவனை வருமாறு அழைத்தார்கள். ஆனால் இவன் என்னைக் கடவுள் காப்பாற்றுவார்கள். நீங்கள் போங்கள் என்று அவர்களை அனுப்பி விட்டான்.

தொடர்ந்து நீர் மட்டம் அதிகரித்தது. அப்போது, அருகில் இருந்த மரத்தில் போய் அமர்ந்து கொண்டான். அப்போதும் ஒரு படகு வந்தது. அவர்களும் அழைத்தபோது, கடவுள் காப்பாற்றுவார் என்று சொல்லி போக மறுத்தான். இறுதியில் வெள்ளநீர் அதிகரித்து, இவன் இறந்து விட்டான்.

மேலுலகத்தில் கடவுளைக் கோபத்தோடு இவன் போய்ச் சந்தித்தான். "இறைவனே, உன் மீது எவ்வளவு நம்பிக்கையோடு, நான் இருந்தேன். ஆனால் கடைசி வரை நீ ஏன் என்னைக் காப்பாற்ற வரவில்லை." என்று கேட்டான். அப்போது கடவுள் சொன்னார். "உன்னைக் காப்பாற்ற இரண்டுதடவை, படகினை அனுப்பினேன். நீ தான் அதைப் பிரியோசனப்படுத்தவில்லை."

-------------------------------------------

யமுனாவிற்காக! :wink:

எம் வாழ்க்கை முறையும் இப்படித் தான். கிடைக்கின்ற அதிஸ்டங்களைப் பாவிக்காமல், கடவுளையே குறை நினைத்துக் கொண்ட அநியாயமாக்குவதுண்டு.

இப்ப நான் எங்கே அண்ணா கடவுளை குறை கூறினான் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் நான் சுண்டல் வாங்கிறதுகாண்டி கோயிலுக்கு போறனான் பின் சனிகிழமை தோழிகளோடு பாபா பஜனைக்கு போறனான் என்னத்திற்கு என்று தெறியுமா எனக்கும் என் தொழிக்கும் ஒரு பந்தயம் அதாவது பாபாவின் கையில் இருந்து வீபூதி வருதோ இல்லை என்று இப்படி நான் கோயில் மீதும் கடவுள் மீதும் தீவிர பக்தை என்னை போய்

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படி நான் சொல்லவில்லை. உமக்கு விளக்கத்தை மட்டும் தான் தனித்து எழுதினேன். பிறகு விளக்கம் கேட்கக் கூடாது அல்லவா!

முக்கியமான தத்துவமொன்றைச் சின்னக் கதை மூலமாகத் தந்ததற்கு நன்றி தூயவன் இதுபோன்ற கதைகளைத் தொடர்ந்து தாருங்கள்

அன்புடன்

மணிவாசகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.