Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

நேரமிது நேரமிது

நெஞ்சில் ஒரு பாட்டெழுத

இன்பம் என்னும் சொல் எழுத

நீ எழுத நான் எழுத

பிறந்தது பேரெழுத.

மேகத்திலே வெள்ளி நிலா

காதலிலே பிள்ளை நிலா

தாகம் எல்லாம் தீருவது

பிள்ளையின் தாலாட்டிலா

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply

காதல் இல்லாது ஆனந்தம் ஏது

கனியாத பருவம் இனிமை தராது

உள்ளம் கலந்து உறவாடும்போது

உலகத்தின் மீது நினைவே வராது

உல்லாசத் தென்றல் தாலாட்டுது.

நினைவோ ஒரு பறவை! விரிக்கும் அதன் சிறகை!

பறக்கும் அது கலக்கும் தன் உறவை!

நினைவோ ஒரு பறவை! விரிக்கும் அதன் சிறகை!

பறக்கும் அது கலக்கும் தன் உறவை!

நினைவோ ஒரு பறவை! விரிக்கும் அதன் சிறகை!

ரோஜாக்களில் பன்னீர்த்துளி!

வழிகின்றதேன்? அதுவென்ன தேன்!

அதுவல்லவோ பருகாததேன்!

அதைஎன்னும் நீ பருகாததேன்?

அதற்காகத்தான் அலைபாய்கிறேன்!

வந்தேன்! தரவந்தேன்!

நினைவோ ஒரு பறவை! விரிக்கும் அதன் சிறகை!

பறக்கும் அது கலக்கும் தன் உறவை!

நினைவோ ஒரு பறவை!

பனி காலத்தில் நான் வாடினால்

உன் பார்வைதான் என் போர்வையோ?

அணைக்காமல் நான் குளிர்காய்கிறேன்!

அதற்காக தான் மடிசாய்கிறேன்!

மடியென்ன உன் மணியூஞ்சலோ?

நீதான்! இனி நான் தான்!

நினைவோ ஒரு பறவை! விரிக்கும் அதன் சிறகை!

பறக்கும் அது கலக்கும் தன் உறவை!

நினைவோ ஒரு பறவை! விரிக்கும் அதன் சிறகை!

பறக்கும் அது கலக்கும் தன் உறவை!

நினைவோ ஒரு பறவை!

படம்: சிகப்பு ரோஜாக்கள்

ரோஜாப்பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்

ரோஜாப்பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்

பூவின் இதழெல்லாம் மௌனராகம் மௌனராகம்

ஒவ்வொது இலையிலும் தேன்துளி ஆடுதே

பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை தேடுதே

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

சொன்ன வார்த்தை காற்றில் போனதோ வெறும் மாயமானதோ

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

கொஞ்ச நேரம் நீயும் கார்த்திரு வரும் பாதை பார்த்திரு

Edited by யாழ்வினோ

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட!

கோடைத் தென்றல் மலர்கள் ஆட!

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட!

கோடைத் தென்றல் மலர்கள் ஆட!

காற்றிலே பரவும் ஒலிகள்!

கனவிலே மிதக்கும் விழிகள்!

கண்டேன்!! அன்பே! அன்பே!

ஓ அன்பில் வந்த ராகமே!

அன்னை தந்த கீதமே!

அன்பில் வந்த ராகமே!

அன்னை தந்த கீதமே!

என்றும் உன்னைப் பாடுவேன்!

மனதில் இன்பத்தேனும் ஊறும்!

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட!

கோடைத் தென்றல் மலர்கள் ஆட!

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட!

மாங்குயில் கூவுது! மாமரம் பூக்குது!

மேகம் வந்து தாளாட்ட!

பொன்மயில் ஆடுது! வெண்பனி தூவுது!

பூமியெங்கும் சீராட்ட!

ஆலம் விழுது ஆட! அதில் ஆசை ஊஞ்சல் ஆட!

ஆலம் விழுது ஆட! அதில் ஆசை ஊஞ்சல் ஆட!

அன்னங்களின் ஊர்வளம்!

ஸ க ரி ம ப த ஸ நி ப நி த ஸ நி நி நி நி

சுவரங்களின் தோரணம்!

எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே!

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட!

கோடைத் தென்றல் மலர்கள் ஆட!

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட!

மாதவன் பூங்குழல் மந்திர கீதத்தில்

மாதர் தம்மை மறந்தாட!

ஆதவன் கரங்களின்

ஆதரவால் பெண்மை

ஆற்றில் பொன்போல் அலையாட!

காலை பனியில் ரோஜா!

புதுக் கவிதை பாடி ஆட!

காலை பனியில் ரோஜா!

புதுக் கவிதை பாடி ஆட!

இயற்கையின் அதிசயம்!

ஸ க ரி ம ப த ஸ நி ப நி த ஸ நி நி நி நி

வானவில் ஓவியம்!

எங்கெங்கும் பாடுது! காதல் கீதங்களே!

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட!

கோடைத் தென்றல் மலர்கள் ஆட!

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட!

கோடைத் தென்றல் மலர்கள் ஆட!

காற்றிலே பரவும் ஒலிகள்!

கனவிலே மிதக்கும் விழிகள்!

கண்டேன்! அன்பே! அன்பே!

அன்பில் வந்த ராகமே!

அன்னை தந்த கீதமே!

அன்பில் வந்த ராகமே!

அன்னை தந்த கீதமே!

என்றும் உன்னைப் பாடுவேன்!

மனதில் இன்பத்தேனும் ஊறும்!

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட!

கோடைத் தென்றல் மலர்கள் ஆட!

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட!

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட!

கோடைத் தென்றல் மலர்கள் ஆட!

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட!

கோடைத் தென்றல் மலர்கள் ஆட!

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட!

கோடைத் தென்றல் மலர்கள் ஆட!

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட!

கோடைத் தென்றல் மலர்கள் ஆட!

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட!

கோடைத் தென்றல் மலர்கள் ஆட!

கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட!

கோடைத் தென்றல் மலர்கள் ஆட!

படம்: வீரா

தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா

தென்றலுக்கு மலரின் உள்ளம் புரியாதா

அள்ளிக்கொடுத்தேன் மனதை

எழுதி வைத்தேன் ஒரு கவிதை

கண்ணில் வளர்த்தேன் கனவை

கட்டிப்பிடித்தேன் தலையணையை

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன்............

கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன்..கண்ணபெருமானே

கண்களுக்கு நன்றி சொன்னேன்.. கன்னி இள மானே

கங்கைக்கரை காற்றைக் கேளு.. கண்ணபெருமானே

காதல் செய்த காலம் எல்லம் காதில் கூறும் தானே

காதல் யானை வருகிற ரெமோ

முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ

அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ

ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ

பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ

ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ

ரெயின்போ ரெமோ

முத்தம் தர ஏற்ற இடம் ஒய் ஒய்...

முகத்தில எந்த இடம் ஒய் ஒய்...

இப்போதே சொல்லடி பெண்பூவே

அந்த இடம் எந்த இடம் ஒய் ஒய்...

முத்தம் தர ஏற்ற இடம் ஒய் ஒய்...

முகத்தில எந்த இடம் ஒய் ஒய்...

நீயாக கண்டுபிடி அன்பே

அந்த இடம் எந்த இடம் ஒய் ஒய்...

Edited by யாழ்வினோ

கண்டுபிடி அவனைக் கண்டுபிடி

நெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி

கண்கள் மயங்க வைத்து இளம் கன்னம் வருடியவன்

விண்மீன் விழித்திருக்க அவன் நிலவைத் திருடியவன்

விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்

எனக்குள் எனையே ஒழித்து வைத்தாய்

சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்

சிதறிய இதயத்தை திருடிக்கொண்டாய்

யாரென்று நான் யாரென்று அடி மறந்தே போனதே

உன் பெயரைக் கூட தெரியாமல் மனம் உன்னைச் சுற்றுதே

ஒரு நாள் வரை தான் என நினைத்தேன்

பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்

காதல் என் காதில் சொல்வாய்............

காதல் என் காதில் சொல்வாய்............

Edited by யாழ்வினோ

என்மேல் விழுந்த மழைத்துளியே!

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

இன்று எழுதிய என் கவியே!

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

என்மேல் விழுந்த மழைத்துளியே!

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

இன்று எழுதிய என் கவியே!

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

என்னை எழுப்பிய பூங்காற்றே!

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

என்னை மயக்கிய மெல்லிசையே!

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்

உனக்குள் தானே நானிருந்தேன்!

என்மேல் விழுந்த மழைத்துளியே!

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

இன்று எழுதிய என் கவியே!

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

மண்ணைத் திறந்தால் நீர் இருக்கும்!

என் மனதைத் திறந்தால் நீ இருப்பாய்!

ஒலியைத் திறந்தால் இசை இருக்கும்!

என் உயிரைத் திறந்தால் நீ இருப்பாய்!

வானம் திறந்தால் மழை இருக்கும்!

என் வயதைத் திறந்தால் நீ இருப்பாய்!

இரவைத் திறந்தால் பகல் இருக்கும்!

என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய்!

என்மேல் விழுந்த மழைத்துளியே!

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

இன்று எழுதிய என் கவியே!

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

இலையும் மலரும் உரசுகையில் என்ன பாசை பேசிடுமோ?

அலையும் கரையும் உரசுகையில் பேசும் பாசை பேசிடுமோ?

மண்ணும் விண்ணும் உரசுகையில் என்ன பாசை பேசிடுமோ?

பார்வை இரண்டும் பேசிக் கொண்டால் பாசை ஊமை ஆகிடுமோ?

என்மேல் விழுந்த மழைத்துளியே!

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

இன்று எழுதிய என் கவியே!

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

என்மேல் விழுந்த மழைத்துளியே!

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

இன்று எழுதிய என் கவியே!

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

என்னை எழுப்பிய பூங்காற்றே!

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

என்னை மயக்கிய மெல்லிசையே!

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்

உனக்குள் தானே நானிருந்தேன்!

என்மேல் விழுந்த மழைத்துளியே!

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

இன்று எழுதிய என் கவியே!

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

படம்: மே மாதம்

கவி என்று ஏதும் பாட்டுத் தொடங்குதா?? எனக்கு ஞாபகம் வராதாம்.கவிதை என்று தொடங்கும் பாடல் எழுதலாமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகள் சொல்லவா

உன் பெயர் சொல்லவா

இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ

ஓவியம் வரையவா

உன் கால் தடம் வரையவா

இரண்டுமே ஒன்று தான் ஓஹோ

யார் அந்த ரோஜாப்பூ

என் கனவில் மெதுவாக

பூ வீசி போனாளே

அவள் யாரோ

கவி என்று ஏதும் பாட்டுத் தொடங்குதா?? எனக்கு ஞாபகம் வராதாம்.கவிதை என்று தொடங்கும் பாடல் எழுதலாமா?

கவிதைக்குள் கவி அடக்கம் அதிலேயே எழுதியிருக்கலாம்

இனி பூ எண்டு எழுதுங்க

பூ மீது யானை பூவலியை தாங்குமோ

தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ

போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ

போராடும் அன்பில் அட ஏந்தான் காயமோ

கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே

கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிரையுதே

எந்தன் குயிலெங்கே என்று பார்த்தேன் என்று பார்த்தேன்

கொஞ்சும் குயிலோசை இன்று கேட்டேன் இன்று கேட்டேன்

கண்ணில் ஓர் ஓவியம் நெஞ்சில் ஓர் ஞாபகம்

சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம்

என் நிலையில் கொஞ்சம் நின்று சொல் சொல் சொல் கண்மணி

கவிதை ஒன்றை நான் கண்டெடுத்தேன்

படித்திடுமுன் அது புயல் காற்றினில் பறந்ததடி ஓ..ஓ..ஓ..

கனவினிலும் என் நினைவினிலும்

கவிதைக்குரல் தினம் என்னை அடிக்கடி அழைக்குதடி ஓ..ஓ..ஓ..

அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கொண்டாய்

அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கொண்டாய்

வா எழுதலாம் எழுதலாம் புதிய கவிதைகளை

Edited by யாழ்வினோ

கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே

என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

அட இன்றே வரவேண்டும் என் தீபாவளிப் பண்டிகை

நாளை வெறுங்கனவு அதை நானேன் நம்பணும்

நான் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்

மைனாவே மைனாவே

என் கனவில் தினம் தினம் கேட்கும் பாடல் நீ தானா

மைனாவே மைனாவே

என் கண்கள் பூமியில் தேடிய தேடல் நீ தானா

விண்மீனாய் தொலைந்த மகள் வெண்ணிலவாய் வந்தாளா

தேடியவன் கைகளிலே தேவதையாய் விழுந்தாளா

பிரிவுக்கும் சேர்ந்தே இனியும் வாழ்வோம் வாழ்வோம் என்றாளா

Edited by யாழ்வினோ

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று!

நுரையீரல் தீண்டாமல் திரும்பிது காற்று!

நீ சென்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை!

நான் சென்ற நேரம் வரை தூங்காதோ உந்தன் மழை!

ஓடோடி வாராயோ அன்பே! அன்பே!அன்பே! அன்பே!

அன்பே! அன்பே!அன்பே! அன்பே!

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று!

நுரையீரல் தீண்டாமல் திரும்பிது காற்று!

ஒருவரி நீ! ஒருவரி நான்!

திருக்குறள் நான் உண்மை சொன்னேன்!

தனித்தனியே பிரித்து வைத்தால்

பொருள் தருமோ கவிதை இங்கே?

படம்: பிரியாத வரம் வேண்டும்

நான் யார், நான் யார், நீ யார்

நாலும் தெரிந்தவர் யார், யார்,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் காற்று வாங்கப் போனேன்

ஒரு கவிதை வாங்கி வந்தேன்

அதைக் கேட்டு வாங்கிப் போனாள்

அந்தக் கன்னி என்ன ஆனாள்

நடை பழகும்போது தென்றல்

விடை சொல்லிக் கொண்டு போகும்

அந்த அழகு ஒன்று போதும்

நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்

அதைக் கேட்டு வாங்கிப் போனாள

அந்தக் கன்னி என்ன ஆனாள்

அழகு சுந்தரி உன்னை ஆழப்போகிறேன்

ஆதிமனிதனாய் நான் மாறப்போகிறேன்

அழகு சுந்தரா உன்னை ஆழப்போகிறேன்

உன்னை ஆயுள் கைதியாய் நான் ஆக்கப்போகிறேன்

Edited by யாழ்வினோ

உன்னைக் கொடு என்னைத்

தருவேன் இதுதான் காதலடி

கண்ணீர் கொடு புன்னகை

தருவேன் இதுவும் காதலடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பொன்மாலைப் பொழுது

வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும்

வானம் இரவுக்குப் பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும்

பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ

வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்

ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருனாள் நிகழும் தேதி வரும்

கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.