Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

பூ வாசம் புறப்படும் பெண்ணே

நான் பூ வரைந்தால்

தீ வந்து விரல் சுடும் கண்ணே

நான் தீ வரைந்தால்

உயிரற்ற எல்லாம் உயிர் கொள்ளும் என்றால்

உயிருள்ள நானோ என்னாகுவேன்

உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர் பிரிந்தாலும் உனைப் பிரியாத

வரம் ஒன்று பெற வேண்டும்

நிழல் பிரிந்தாலும் நினைவுகள் சுமந்த

இதயத்தில் இடம் வேண்டும்

வாழும் வரையிலும் வழக்கமானது

விழிப்பும் தூக்கங்களே

வானவில்லென வந்து போவது

சுகமும் ஏக்கங்களே

சாயும் வரையிலும் சுவாசமானது

உறவெனும் பாசங்களே

படம் சேனா

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததனால்

நெருப்பால் எந்தன் நெஞ்சைச் சுடுகின்றேன்

உன்னுருவம் கண்களில் பதிந்ததனால்

கண்ணீர் விட்டுக் கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்

சுடும் நிலவு சுடாத சூரியன்

ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்

எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா

எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா

காதலித்து பார் காதலித்து பார்

காதலித்து பார் காதலித்து பார்

சுடும் நிலவு சுடாத சூரியன்

ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்

படம்: தம்பி

பாடியவர்கள்: உன்னிகிருஸ்ணன், ஹரிணி

பார் மகளே பார் பார் மகளே பார்

நீயில்லாத மாளிகையைப் பார் மகளே பார் - உன்

நிழலில்லாமல் வாடுவதைப் பார் மகளே பார் பார் மகளே பார்

தாய் படுத்த படுக்கைதனையே பார் மகளே பார் - அவள்

தங்க முகம் கருகுவதைப் பார் மகளே பார்

தாய் மடியே உன்னை தேடுகிறேன்

தாரகையும் உருக பாடுகிறேன்

பத்து திங்கள் என்னை சுமந்தாயே

பத்தே நிமிடம் தாய் மடி தந்தாயே

நீ கருவில் மூடிவைத்த என் உடம்பு

இன்று தெருவில் கிடக்கிறது பார்த்தாயா

தெய்வங்கள் இங்கில்லை உன்னை அழைக்கிறேன்.

பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு

என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்

பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு

என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்

சொல்ல முடியல சொல்ல முடியல

உள்ள உள்ளத சொல்ல முடியல

கையும் ஓடல காலும் ஓடல

கண்ணு இரண்டும் தான் மூட முடியல

தப்பு செய்யுதே வயசு

எட்டி நின்று தான் எட்டி பார்க்குதே

நன்மை செய்திடும் அறிவு

படம்: தாஸ்

பாடியவர்: ஹரிகரன்

Edited by யாழ்வினோ

இரண்டு மனம் வேண்டும் இறைtனிடம் கேட்பேன்

நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று

இரவும் பகலும் இரண்டானால்

இன்பமும் துன்பமும் இரண்டானால்

உறவும் பிரிவும் இரண்டானால்

உள்ளம் ஒன்று போதாதே

உள்ளம்

Edited by vvsiva

உள்ளம் உன் கோயில் ஆனது

எண்ணம் என் தீபம் ஆனது

விழி என்னும் வாசலின்

வழியோடு நானும் உன்

மனதோடு தான் சேர்கிறேன்

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோயில் மணி ஓசைதன்னை

செய்ததாரு அதை பாத்ததாரு...

பரஞ்சோதி பரஞ்சோதி.

அக்கா கண்டுபிடிக்க முடியவில்லை நீங்களே பாடுங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கா கண்டுபிடிக்க முடியவில்லை நீங்களே பாடுங்கோ.

ஒரு பாட்டு தெரியும்.

தேடி போடுறன்.

சரி தேடிப்பாருங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓசையில்லாத மொழி

உருவமில்லாத மொழி

தூது சென்று வரும் மொழி - அதைச்

சொல்லும் காதலர்கள் விழி

பறவை ஜோடிகள் உறவு கொள்வதும்

பாஷை பேசித்தானா

மலரும் பூவிலே அமரும் வண்டையும்

உவமை சொல்லலாமா

நதிகள் ஓடும் ஓட்டம் - அதன்

கரையில் ஆடும் தோட்டம்

நதியினாலே வரும் தோட்டம் போலவே

நமது காதல் நாட்டம்

நமது காதல் நாட்டம்

படம் . மனைவி

நதி ஒன்று இங்கே இரண்டு கரையாய்

நம்மை நம்மை பிரிக்கும்

இமை மீறும் கண்ணீர் நீளும் நதியாய்

உன்னை வந்து நனைக்கும்

பிரிவிலே வேகிறேன்

குழந்தையாய் வாழ்கிறேன்

குயில் பாடும் ராகமே

துணை தேடும் சோகமே

படம்: நதிக்கரையினிலே

பாடியவர்: சுஜாத்தா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளம்மானே

அது கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே

இன்று வந்த துன்பம் என்னவோ

அது கண்டு கண்டு நெஞ்சம் பொங்கவோ

குயிலே போ போ இனி நான் தானே

இனி உன் ராகம் அது என் ராகம்

மனம் வலிக்குதே உயிர் துடிக்குதே தினம்

தோறும் நிலவென்னை கொள்கின்றதே

நெஞ்சே.. நெஞ்சே.. நெஞ்சே

சாந்தம்.... சாந்தம்..... சாந்தம்

நெஞ்சே.... நெஞ்சே

சாந்தம்........சாந்தம்

நீ எங்கே என்றென்னை பார்க்கின்ற

ஒவ்வொன்றும் கேட்கும்

நேரம் போவதே தெரியாமல் பேசினோம்

பார்வை அம்புகள் சலிக்காமல் வீசினோம்

என்னை தனியாக அழவிட்டு நீ போனதேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா

அங்கே வரும் என் பாடலைக் கேட்டதும் கண்களே பாடிவா

முத்தாடும் மார்பில் முகம் காண எண்ணும்

என்னாசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம்

மெல்லிய ஆடையில் மல்லிகை தூவினேன் மூடவும் வேண்டுமோ

தேரிலாடும் பனி போன்ற முல்லை

தேமாங்கனி என்று நான் தேடினேன் உன்னை

கைவளை ஆசையை மைவிழி ஓசையை

கை கை கை கை வைக்கிறா வைக்கிறா

கை மாத்தா என் மனத கேட்கிறா கேட்கிறா

கை கை கை கை வைக்கிறா வைக்கிறா

கை மாத்தா என் மனத கேட்கிறா கேட்கிறா

கை கை கை கை வைக்கிறான் வைக்கிறான்

கண்ணால என் நெஞ்சை தைக்கிறான் தைக்கிறான்

"நெஞ்சம்" அல்லது "நெஞ்சு" என்று ஆரம்பிக்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னிதி

நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே

கொஞ்சும் மனமும் குளிர்ன்ர்ஹ வாழ்வும்

கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே

கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே

பழக்கம் என்பது பழகுவது - அது

விலக்கும்போது விலகுவது

பாசம் நேசம் காதல்தானே

வாழ்வதற்கென்றே வளருவது

நிழல் தொடருவது

மதி மயங்குவது

வழி நேற்றும் இன்றும் மாறுவது

நேற்று நோ நோ நாளை நோ நோ

வாழ்வில் ரென்ஷன் என்றும் நோ நோ

கவலை நோ நோ கலக்கம் நோ நோ

கனவு வாழ்கை என்றும் நோ நோ

வானம் பொன் வானம் அது

விளையாட்டு மைதானமே

தனனன்னா தன்னானானே

தனனன்னா தன்னானானே

பூமி நம் பூமி நாம்

விளையாடும் பந்தாகுமே

சற்றலைற் காலம் ஆச்சு

லைவ் ஸ்ரைலும் மாறிப்போச்சு

படம்: V I P

பாடியவர்:சங்கர் மகாதேவன்

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை நமதே.. இந்த நாளும் நமதே

தருமம் உலகிலே இருக்கும் வரையிலே

நாளை நமதே.. இந்த நாளும் நமதே

தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்

ஓர்வழி நின்று நேர்வழி சென்றால்

நாளை நமதே...

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து

காய்கனியாகும் நமக்கென வளர்ந்து

நாளை நமதே..

சோல பசுங்கிளியே சொந்தமுள்ள புங்கொடியே

ஈச்ச இளங்குருத்தே என்தாயி சோலையம்மா

கோடிதிரவியமே வந்தது வந்தது ஏன்

போனது போனது ஏன்

ஆவி துடிக்கவிட்டு சென்றது சென்றது ஏன்

கண்ணு படபோகும் என்று பொத்தி வைச்ச புங்குயிலே

மண்ணுபட்டு போகுமென்று நென்சம்இன்று தூங்கலியே

வாங்கி வந்த மல்லிகைபு வாசம் இன்னும் போகலியே

மல்லிகை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.