Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

மலரே என்னிடம் மயங்காதே

நீ மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply

நீ தூங்கும் நேரத்தில்

என் கண்கள் தூங்காது

கண்மணியே ஓ கண்மணியே

கண்ணுக்குள் கண்ணாக

என்றென்றும் நீ வேண்டும்

என் உயிரே ஓ உயிரே

பூ ஒன்று உன் மீது

விழுந்தாலும் தாங்காது

என் நெஞ்சு புண்ணாய் போகுமே

ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ

மடி மீது நீயிருந்தால் சொர்க்கங்கள்

உண்மை என்று ஆகாதோ

நொடி நேரம் பிரிந்தாலும் காலங்களும்

நின்று போகாதோ

ஒரு மூச்சில் இரு தேகம் வாழ்வது

நாமன்றி வேறாரோ

நம் காதல் வெள்ளத்தின் நடுவே

நாம் இருந்தாலும் என் நெஞ்சம்

தாகம் கொள்ளுதே

கண்ணோடும் நெஞ்சோடும் உயிராய்

உன்னை மூடிக்கொண்டேனே

கனவோடும் நினைவோடும் நீங்காமல்

உன் அருகில் வாழ்வேனே

எங்கே நீ சென்றாலும் அங்கே

நான் வருவேனே

மனசெல்லாம் நீதான் நீதானே

படம்: மனசெல்லாம்.

பாடியவர்: ஹரிகரன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா

அங்கே வரும் என் பாடலைக் கேட்டதும் கண்களே பாடிவா

முத்தாடும் மார்பில் முகம் காண எண்ணும்

என்னாசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம்

மெல்லிய ஆடையில் மல்லிகை தூவினேன் மூடவும் வேண்டுமோ

தேரிலாடும் பனி போன்ற முல்லை

தேமாங்கனி என்று நான் தேடினேன் உன்னை

கைவளை ஆசையை மைவிழி ஓசையை

ஆசை ஆசை இப்பொழுது பேராசை

இப்பொழுது ஆசை தீரும் காலம் யெப்பொழுது?

கண்ணால் உண்ணால் இப்பொழுது காயங்கள் இப்பொடுது

காயம் தீரும் காலம் யெப்பொழுது?

மலையாய் எழுன்தேன் நான் இப்பொழுது

மணலாய் விரின்தேன் நான் இப்பொழுது

சுவடை படிப்பாய் நீ இப்பொழுது

வானவில் "காயம்" என்று ஆரம்பிக்கும் பாடல் இருக்கோ?? :lol:

வானவில் "காயம்" என்று ஆரம்பிக்கும் பாடல் இருக்கோ?? :lol:

தேடி பாருங்க :lol:

உமக்கு தெரியும் போல இருக்கு நீரே பாடிவிடும். :huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வானவில் "காயம்" என்று ஆரம்பிக்கும் பாடல் இருக்கோ?? :huh:

:rolleyes:

சரி சரி காயம் வேணாம் காயம்ல ய எடுத்திட்டு ல போடுறேன் காலம்

காலம் கலிகாலம் ஆகிபோச்சுடா

கம்பியூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா

ஆம்பிளையே தெரியாமல் குழந்தை பிறக்கிது

பொம்பிளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்கிது

கற்பு மட்டும் வைச்சிருந்தால் போதும்

நீங்க தப்பு கிப்பு செய்தாலும் ஞாயம்

பொய்யும் சத்தியம் செய்யும்

இந்த பூமி எப்படி உய்யும்

இதை பார்க்க பார்க்க மனிதன்

கொண்ட பக்தி குறையிது

வினை தீர்க்க வந்த சாமி

கூட ஆத்தில் கரையிது

மகா கணபதி மகா கணபதி

மகா கணபதி மகா கணபதி

மகா கணபதி மகா கணபதி

மகா கணபதி மகா கணபதி

படம்: அமர்க்களம்.

பாடியவர்: பரத்வாஜ் குழு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொம்பிளைங்க காதலைத்தான்

நம்பி விடாதே நம்பிவிடாதே

நம்பியதால் நொந்து மனம்

வெம்பி விடாதே வெம்பி விடாதே

அத்தான்னு சொல்லி இருப்பா

ஆசையைக் காட்டி

அண்ணான்னு சொல்லி நடப்பா

ஆளைய மாத்தி

ஆம்பிளை எல்லாம்

அகிம்சாவாதி

பொம்பிளை எல்லாம்

தீவிரவாதி

மனமே ஏன் மயக்கம்

துணை நான் வழித்துணை நான்

உன் இருதயம் சுமக்கின்ற

பாரத்தை நான் சுமப்பேன்

கால் முளைத்த கனவுகளே

கண்களை மீறிடுமோ

நட்பை அறிந்தேன்

என்னை புரிந்தேன்

உன் வெற்றி எந்தன் வெற்றி ஆகாதோ

படம்: மச்சி.

பாடியவர்: ஹிகரன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்

நான் அவள் பேரை தினம் பாடும் குயில்ல்லவா

என் பாடல் அவள் தந்த மொழியல்லவா

என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதைய்யா

சருகான மலர் மீண்டும் மலராதய்யா

கனவான கதை மீண்டும் தொடராதைய்யா

காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன

நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தானா இல்லை

என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா

தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி

கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி

ஆதி வீடு அந்தம் காடு

இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன

என்ன விலை அழகே

சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

விலை உயிர் என்றாலும் தருவேன்

இந்த அழகை கண்டு வியந்து போகிறேன்

சொல்ல மொழி இல்லாமல் மௌனமாகிறேன்

என்ன விலை அழகே

சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

விலை உயிர் என்றாலும் தருவேன்

இந்த அழகை கண்டு வியந்து போகிறேன்

சொல்ல மொழி இல்லாமல் மௌனமாகிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர் நீ உனக்கொரு உடல் நான்

உடல் தொட்டால் இன்பக் கடல் நான்

வளைந்தால் கொடி போல் வளைவேன் நான்

விழுந்தால் மடி மேல் விழுவேன் நான்

என்னை வரச்சொல்லி துணை பெறச் சொல்லி

வரைந்தாய் காதல் தூது

மனமெனும் கதவை விழி வழி திறந்து

புகுந்தேன் நான் இப்போது

அரும்பாய் மலராய் காயானேன்

கனியாய் உனக்கே விருந்தானேன்

படம் : பெண்ணே நீ வாழ்க

கொடியிலே மல்லிகை பூ

மணக்குதே மானே

எடுக்கவா கொடுக்கவா

துடிக்கிறேன் நானே

பறிக்கச் சொல்லி தோன்றுதே

பவள மல்லி தோட்டம்

நெருங்க விடவில்லையே

நெஞ்சுக்குள்ள கூச்சம்

கொடியிலே மல்லிகை பூ

மணக்குதே மானே

படம்: கடலோர கவிதைகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினைவாக

செண்பகத்தை வாங்கி வந்தேன் பெண்முகத்தின் நினைவாக

உனக்காக...............அன்பே........ நான் உனக்காக

நேரினில் தோன்றிய நிழல் அல்ல காதல்

நினைவுகள் தேட்டிய காவியப்பாடல்

உனை எதிர்பார்க்கும் மனமெனும் ஊஞ்சல்

இன்றே நீ வருக....

இதயம் நலம் பெறவே இதழால் தேன் தருக..

உனக்காக...............அன்பே........ நான் உனக்காக

படம் : பால் குடம்

அன்பே என் அன்பே எங்கே நீ எங்கே

உன்னில் என்னை தொலைத்தேனடி

உன்னால் இன்னால் மரித்தேனடி

நிஷா நிஷா நிஷா நீ ஓடிவா

நிலா நிலா நிலா என்னை தேடிவா

அன்பே என் அன்பே எங்கே நீ எங்கே

உன்னில் என்னை தொலைத்தேனடி

உன்னால் இன்னால் மரித்தேனடி

நிஷா நிஷா நிஷா நீ ஓடிவா

நிலா நிலா நிலா என்னை தேடிவா

ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா

ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா

பூவோடு வாசமில்லை

காற்றோடு சுவாசமில்லை

என்னோடு நீயுமில்லையே

நிஷா நிஷா நிஷா நிஷா

என் பூமி சுற்றவில்லை

சூரியனில் வெளிச்சமில்லை

உன் வாசல் தெரியவில்லையே

நிஷா நிஷா நிஷா நிஷா

உன் குரல் கேட்காமல்

குயில்கள் ஊமையானதே

உன் விரல் தீண்டாமல்

சோலை பாலையானதே

ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா

ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா

படம்: நெஞ்சினிலே.

பாடியவர்: ஹரிகரன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்

ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

ஒரு நாணம் கொள்ளாமல் ஒரு வார்த்தை இல்லாமல்

மலர்க் கண்கள் நாலும் பேசிக் கொள்ளு காதல் வைபோகம்

சந்தனக் காடு நான் உன் செந்தமிழ் ஏடு

மான் விழி மாது நீயோ மன்மதன் தூது

மேகத்துக்குள் மின்னல் போலே நீயும் வந்தாயே

மின்னல் தேடும் தாழம்பூவாய் நானும் வந்தேனே

தாகம் தீர்க்கும் நீரைப் போலே நீயும் வந்தாயே

தாவிப் பாயும் மீனைப் போலே நானும் வந்தேனே

மண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை உன்னில் இங்கே கண்டேனே

கள்ளில் இல்லா இன்பம் உந்தன் சொல்லில் இங்கே கண்டேனே

படம் - வெள்ளை ரோஜா

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

சொன்ன வார்த்தை காற்றில் போனதோ

வெறும் மாயம் ஆனதோ

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

கொஞ்ச நேரம் நீயும் காத்திரு

வரும் பாதை பார்த்திரு

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

காண வேணும் சீக்கிரம் என் காதல் ஓவியம்

வராமலே என் ஆவலோ என் ஆசை காவியம்

வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா

கண்ணாளனே நல் வாழ்த்துகள்

என் பாட்டில் சொல்லவா

பனி வாய் மலரே உயிர் வாழும் போது

ஊடல் என்ன பாவம் அல்லவா

படம்: மெல்ல திறந்த கதவு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை

என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே

அலைபாயும் சிறு பேதை நானோ

உன் பேரும் என் பேரும் தெரியாமலே

உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ

வாய் பேசவே வாய்ப்பில்லையே

வலி தீர வழி என்னவோ

உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் - நெஞ்சம்

தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்

எந்தன் மேலாடை பறந்ததில் கொஞ்சம் - கொஞ்சம்

பிறை முகம் பார்த்தது கொஞ்சம்

ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல

சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல

பனித்துளிதான் என்ன செய்யுமோ

மூங்கில் காட்டில் தீ விழும்போது

மூங்கில் காடென்று ஆயினள் மாது

துடிக்கிற காதல் தும்மலை போன்றது

எப்பவும் வரலாம் எவர் கண்டார்

துடிக்கிற காதல் தும்மலை போன்றது

எப்பவும் வரலாம் எவர் கண்டார்

இதயத்தின் கதவு சாத்தியே கிடக்கும்

எப்பவும் திறக்கும் எவர் கண்டார்

உன்னை பார்த்த இந்த நிமிஷத்தில்

இரு விழி தொலைந்தது எவர் கண்டார்

படம்: நேருக்கு நேர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்

தொட்டிலில் கட்டிவைத்தேன் - அதில்

பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை

மெல்லென இட்டு வைத்தேன் - நான்

ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்

யாராரோ வந்து பாராட்ட

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்

மண்ணில் பிறக்கையிலே - பின்

நல்லவராவதும் தீயவராவதும்

அன்னை வளர்க்கையிலே - நான்

ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்

யாராரோ வந்து பாராட்ட

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ

பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா

கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ

பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா

கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.