Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொடியிலே மல்லிகைப்பூ.. மணக்குதே மானே..
எடுக்கவா தொடுக்கவா, துடிக்கிறேன் நானே;
பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழ மல்லி தோட்டம்..
நெருங்க விடவில்லையே.. நெஞ்சுக்குள்ள கூச்சம்..
(கொடியிலே மல்லிகைப்பூ)


மனசு தடுமாறும்,, அது நினைச்சா நெறம் மாறும்
மயக்கம் இருந்தாலும், ஒரு தயக்கம் தடை போடும்..
நித்தம் நித்தம் உன் நினைப்பு நெஞ்சுக்குழி காயும்..
மாடு ரெண்டு, பாதை ரெண்டு.. வண்டி எங்கே சேரும்!!
பொத்திவச்சா அன்பு இல்ல.. சொல்லிப்புட்டா வம்பு இல்ல..
சொல்லத்தானே தெம்பு இல்ல.. இன்ப துன்பம் யாரால..
(கொடியிலே மல்லிகை பூ)


பறக்கும் திசை ஏது.. இந்த பறவை அறியாது..
உலகம் தெரியாது.. அது உனக்கும் புரியாது..
பாறயிலே பூமுளைச்சி பாத்தவங்க யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு..
காலம் வரும் வேளையிலே, காத்திருப்பேன் பொன்மயிலே..
தேரு வரும் உண்மையிலே, சேதி சொல்வேன் கண்ணாலே..
(கொடியிலே மல்லிகைப்பூ)

 

  • Replies 6.9k
  • Views 541.8k
  • Created
  • Last Reply
 
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
 
சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
 
பேசுறது கண்ணில் தெரியுமா
 
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
 
சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
 
பேசுறது கண்ணில் தெரியுமா
 
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது
 
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
 
உண்ணாமல் உறங்காமல் 
 
உன்னால் தவிக்கும் பொன்னுமணி
 
நேசபட்டு பட்டு நான் இளைத்தேனே
 
அஹஹா.. ஹா..அஹஹா..ஹ ஹா...
 
ஏட்டுக்கல்வி கேட்டு நான் சலிர்த்தேனே
 
ஒஹொஹோ ஹோ   ஒஹொஹோ ஹொ..ஹொய்
 
தூக்கம் கெட்டு கெட்டு
 
துடிக்கும் முல்லை மொட்டு
 
தேக்கு மர தேகம் தொட்டு
  • கருத்துக்கள உறவுகள்

                 தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும்
                 கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
                 தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும்
                 கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்

ஆண்  : 

 

                  பக்கம் வர பக்கம் வர மயங்கும்
                 உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து
                 குலுங்கும்
                 பக்கம் வர பக்கம் வர மயங்கும்
                 உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து
                 குலுங்கும்

                

 

 

ஆண்  :     முத்து முத்துப் புன்னகையைச் சேர்த்து
                 கன்னிமுன்னும் பின்னும் அன்ன நடை
                 கோர்த்து
                 முத்து முத்துப் புன்னகையைச் சேர்த்து
                 கன்னிமுன்னும் பின்னும் அன்ன நடை
                 கோர்த்து
                 எட்டி எட்டி செல்லுவதைப் பார்த்து
                 நெஞ்சைத் தட்டி தட்டி விட்டதடி காத்து..

 
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
 
ஆசையோடு ஏற்றி வைத்த பாசம் தீபம் காற்றில் ஆடுதே
 
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
 
ஆசையோடு ஏற்றி வைத்த பாசம் தீபம் காற்றில் ஆடுதே
 
நதியோரம் பொறந்தேன் கொடிபோல வளர்ந்தேன்
 
மழையோடும் வெயிலோடும் மனம்போல் நடந்தேன்
 
உறங்காத உறங்காத கண்களுக்கு  ஓலை கொண்டு மை எழுதி
 
எனக்காக காத்திருந்தால் எண்ணி நானே மறந்தேனே
 
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
 
ஆசையோடு ஏற்றி வைத்த பாச தீபம் காற்றில் ஆடுதே
  • கருத்துக்கள உறவுகள்

                 மனதில் இருக்குது ஒண்ணு அதைக்
                 கணக்காய்க் காட்டுது கண்ணு
                 ஆ...ஆ...ஆ...ஆ... (இசை)   
                

                 மனதில் இருக்குது ஒண்ணு அதைக்
                 கணக்காய்க் காட்டுது கண்ணு
                 மனதில் இருக்குது ஒண்ணு அதைக்
                 கணக்காய்க் காட்டுது கண்ணு       
                

                 மறைக்க முயன்றாலும் முடியல்லே வாய்
                 திறந்து சொல்லத்தான் துணியல்லே
                 மறைக்க முயன்றாலும் முடியல்லே வாய்
                 திறந்து சொல்லத்தான் துணியல்லே
                

                  மனதில் இருக்குது ஒண்ணு அதைக்
                 கணக்காய்க் காட்டுது கண்ணு

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
ஹ..நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா

 ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா

ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
பெண்குழு : பப்ப பப்பா பப பப்பா பப்பா பப்பபப்பபா
பப்ப பப்பா பப பப்பா பப்பா பப்பபப்பபா

முத்தாரம் சூடி மோகரசம் தேடி பூபோல வா
ஓய்யாரதேரில் உல்லாசம் காண நீ ஓடி வா
தேவாரம் பாடி தேவ சுகம் தேடி
கண்ணா நீ வா
ஆவாரம் பூவில் ஆடுகின்ற தேனில்
வண்டாக வா

 மெல்ல வந்து அள்ளி கொடு என் செல்வமே
அந்த சுகம் சொல்லி கொடு என் சொந்தமே
 மெல்ல வந்து அள்ளி கொடு என் செல்வமே
அந்த சுகம் சொல்லி கொடு என் சொந்தமே

ஆசை கொண்டாடும் பொது
போதை தள்ளாடும் தேவி
இப்போ கெஞ்சும் என்னை மிஞ்சலாமா ஹே
கொஞ்சும் என்னை மிஞ்சலாமா ஹே

 ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு

அட நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா ஹ..

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் பௌர்ணமி நேரம் ( இசை )     
                  
         நேரம் பௌர்ணமி நேரம்
         உறவு எனும் திருநடனம்
         மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

         நேரம் பௌர்ணமி நேரம்
         உறவு எனும் திருநடனம்
         மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

 

பெண் இளந்தென்றல் காற்று குளிர் கொண்டு வாட்டும்
         இளந்தென்றல் காற்று குளிர் கொண்டு வாட்டும்
         இதயம் கிடந்து தவிக்க

 

ஆண் ஆஹா இணையும் வரையில் துடிக்க

 

பெண் ஓஹோ இளமை கவிதை படிக்க

         நேரம் பௌர்ணமி நேரம்
         உறவு எனும் திரு நடனம்
         மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் 
கடற்கரை மணலில் இருப்போமா 

மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் 
கதை கதையாக படிப்போமா 
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் 
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் 
கடற்கரை மணலில் இருப்போமா 

  • கருத்துக்கள உறவுகள்

        பனி இல்லாத மார்கழியா
         படை இல்லாத மன்னவரா
         பனி இல்லாத மார்கழியா
         படை இல்லாத மன்னவரா
        

        இனிப்பில்லாத முக்கனியா
         இசையில்லாத முத்தமிழா
         இனிப்பில்லாத முக்கனியா
         இசையில்லாத முத்தமிழா

        

 

          பனி இல்லாத மார்கழியா
         படை இல்லாத மன்னவரா...

மன்னவா மன்னவா  மன்னாதி மன்னன் அல்லவா
 
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
 
மழலைகள் யாவும் தேனோ  மரகத வீணை தானோ
 
மடி மேலே ஆடும் பூந்தேரோ
 
அன்னை மனம் தான் பாடும் ஆராரோ
 
ஓ... மன்னவா மன்னவா 
 
மன்னாதி மன்னன் அல்லவா
 
நாள்தோறும் காவல் நின்று நம்மை காக்கும் தந்தை உண்டு
 
இந்த வாழ்வு என்பது அந்த தெய்வம் தந்தது
 
ராஜாதிராஜன் என்று பல தேசம் நீயும் வென்று 
 
வர வேண்டும் கண்மணி வெற்றிவேலின் பிள்ளை நீ
 
தென் மதுரை சீமை எல்லாம் அரசாளும் உன்னை கண்டு
 
திரு தோளில் மாலை சூடும் மகராணி யாரோ இங்கு
 
ஒளி விடும் எதிர்காலம் உண்டு உருவாகும் நாளை இங்கு
 
பணிவாய் மலரே மடிமேல் உறங்கு
 
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
 
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து
(கண்ணா..)

 

நீலவானும் நிலவும் நீரும் நீயென காண்கிறேன்
உண்ணும்போதும் உறங்கும்போதும் உன் முகம் பார்க்கிறேன்
கண்னன் வந்து நீந்திடாது காய்ந்து போகும் பாற்கடல்
உன்னை இங்கு ஆடை போல ஏற்றுக்கொள்ளும் பூவுடல்
வேரில்லையே பிருந்தாவனம்
விடிந்தாலும் அம் ஆளிங்கனம்
சொர்க்கம் இதுவோ

நதி எங்கே போகிறது கடலைத் தேடி
 
நாள் எங்கே போகிறது இரவைத் தேடி
 
நிலவெங்கே போகிறது மலரைத் தேடி
 
நினைவெங்கே போகிறது உறவைத் தேடி
 
ராகங்கள் நூறு வரும் வீணை ஒன்று
 
மேகங்கள் ஓடி வரும் வானம் ஒன்று
 
ராகங்கள் நூறு வரும் வீணை ஒன்று
 
மேகங்கள் ஓடி வரும் வானம் ஒன்று
 
எண்ணங்கள் கோடி வரும் இதயம் ஒன்று
 
எண்ணங்கள் கோடி வரும் இதயம் ஒன்று
  • கருத்துக்கள உறவுகள்

         ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
         ஒன்று எங்கள் ஜாதியே  ஒன்று எங்கள் நீதியே
         உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
         உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே  (இசை)

 

          வெள்ளை மனிதன் வேர்வையும் கருப்பு மனிதன் கண்ணீரும்
         வெள்ளை மனிதன் வேர்வையும் கருப்பு மனிதன் கண்ணீரும்

           உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே

         உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே
        

 

         ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
         உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
         உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து 
 
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
 
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து 
 
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
 
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு 
 
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு 
 
 பாடல் நூறு பாடலாம் பாடலாம்
 
சொட்டுத் தேனை போல் சொல்லும் வார்த்தைகள் 
 
பட்டுப் பூவை போல் பார்க்கும் பார்வைகள் ஆ...
 
சொட்டுத் தேனை போல் சொல்லும் வார்த்தைகள் 
 
பட்டுப் பூவை போல் பார்க்கும் பார்வைகள் 
 
சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள் 
 
அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள் 
  • கருத்துக்கள உறவுகள்

                 பட்டு வண்ண சேலைக்காரி
                 எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி ஹோய்..
                 ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
                 அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை (இசை)

      :        

 

                 பட்டு வண்ண சேலைக்காரி
                 எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி 
                 ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
                 அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை
                 ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
                 அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை

அவள் ஒரு நவரச நாடகம்
 
ஆனந்தக் கவிதையின் ஆலயம்
 
அவள் ஒரு நவரச நாடகம்
 
ஆனந்தக் கவிதையின் ஆலயம்
 
தழுவிடும் இனங்களில் மானினம்
 
தமிழும் அவளும் ஓரினம்
 
மரகத மலர் விடும் பூங்கொடி
 
மழலை கூறும் பைங்கிளி
 
மரகத மலர் விடும் பூங்கொடி
 
மழலை கூறும் பைங்கிளி
 
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
 
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
 
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்
  • கருத்துக்கள உறவுகள்

மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது
மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது
ராணி உந்தன் மேனி என்ன ராஜ வீதி தோட்டம் தானோ
ராணி உந்தன் மேனி என்ன ராஜ வீதி தோட்டம் தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி தேவன் கோயில் தோட்டம் தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி தேவன் கோயில் தோட்டம் தானோ
மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன… என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது

மெண்பட்டு மேனியில் கண்படும் வேளையில் ஓடுது மேலாடை
கண் படும் வேளையில் கை படுமோ என்று கலங்குது நூலாடை
இடை படும் பாடோ சதிராட்டம் இலைகளில் ஆடும் கனியாட்டம்
கண்ணோட்டம் என் தோட்டம்
மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது

தென்மலை மேகங்கள் ? போட்டன கூந்தலில் நீராட
மின்னலில் மேனியும் பின்னலில் கூந்தலும் மிதப்பது யாராக
புது மழை போலே நீரோட
அதிசைய நதியில் நானாட
நீயாட …. ஆஹா .. தேனோட…
மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது

கேள்வி பிறந்தது அன்று
 
நல்ல பதில் கிடைத்தது இன்று
 
ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று
 
ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் 
 
என்பது மாறாதோ
 
அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் 
 
காலமும் வாராதோ
 
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
 
இன்று கிடைத்தது பதில் ஒன்று
 
இன்று எவனும் பேதம் சொன்னால்
 
இரண்டு வருடம் ஜெயில் உண்டு.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்பேன்

நினைத்துவாட  ஒன்று

மறந்து வாழ ஒன்று

இரண்டுமனம் வேண்டும்

 

இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்பேன்
நினைத்துவாட  ஒன்று
மறந்து வாழ ஒன்று
இரண்டுமனம் வேண்டும்

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
 
ஒன்று எங்கள் ஜாதியே  ஒன்று எங்கள் நீதியே
 
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
 
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே  
 
வெள்ளை மனிதன் வேர்வையும் கருப்பு மனிதன் கண்ணீரும்
 
வெள்ளை மனிதன் வேர்வையும் கருப்பு மனிதன் கண்ணீரும்
 
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே
 
இருவர் உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே
 
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
 
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
 
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
 
ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான்
 
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் காட்டினான்
 
பெண் மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கி பொன்னைத் தேடினான்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே

 

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே

 

 

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலய மணியின் இன்னிசை நீயே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலய மணியின் இன்னிசை நீயே

 

தாய்மை எனக்கே தந்தவன் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
 
அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
 
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
 
அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்
 
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
 
அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்
 
மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
 
மங்கள மேடையின் பொன் வண்ணம் கண்டான்
 
மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்
 
மணமகன் வந்து நின்று மாலை சூடக்கண்டான்
 
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
 
அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்
  • கருத்துக்கள உறவுகள்

அவள் மெல்லச் சிரித்தாள்
    ஒன்று சொல்ல நினைத்தாள் அந்தப்
    பொல்லாத கண்ணனின் ராதை ராதை

    அவள் மெல்லச் சிரித்தாள்
   

ஒன்று சொல்ல நினைத்தாள் அந்தப்
    பொல்லாத கண்ணனின் ராதை ராதை
    நெஞ்சில் நாணம் கொண்டாள்
    கண்ணை மூடிக் கொண்டாள்
   

அந்தப் புல்லாங்குழல் மொழி கோதை
    நெஞ்சில் நாணம் கொண்டாள்
    கண்ணை மூடிக்கொண்டாள்
    அந்தப் புல்லாங்குழல் மொழி கோதை

   

அவள் மெல்லச் சிரித்தாள்
    ஒன்று சொல்ல நினைத்தாள் அந்தப்
    பொல்லாத கண்ணனின் ராதை ராதை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ?
கண் ரெண்டும் தந்தியடிக்க, கண்ணா வா கண்டுபிடிக்க!
கண் ரெண்டும் தந்தியடிக்க, கண்ணா வா கண்டுபிடிக்க!

கொள்ளை நிலவடிக்கும் - வெள்ளை ராத்திரியில் - கோதை ராதை நடந்தாள்
மூங்கில் காட்டிலொரு - கானம் கசிந்தவுடன் - மூச்சு வாங்கி உறைந்தாள்
பாடல் வந்தவழி - ஆடை பறந்ததையும் - பாவை மறந்து தொலைத்தாள்
நெஞ்சை மூடிக்கொள்ள - ஆடை தேவையென்று - நிலவின் ஒளியை எடுத்தாள்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா நீ எங்கே
வா வா நீ இங்கே
கண்ணா நீ எங்கே
வா வா நீ இங்கே
நீ இருக்குமிடம் எனக்கே தெரியாதே
நீயே என்னிடம் ஓடி வா கண்ணா
கண்ணா
கண்ணா நீ எங்கே
வா வா நீ இங்கே

உன்னோட நான் விளையாடனும்
வருவாயா கண்ணா
உன் புல்லாங்குழல் நான் கேட்கனும்
ஊதுவாயா கண்ணா

கோபியர்களுடனே விளையாடினாயாமே
பசுக்களெல்லாம்  கூட
உன் புல்லாங்குழலை கேட்டுச்சாமே
நான் கேக்க கூடாதா
சொல்லு நீயே சொல்லு

கண்ணா நீ எங்கே
வா வா நீ இங்கே

பெரிய பாம்பைக் கொன்னியாமே
உனக்கு பயமே இல்லியா
ராட்சசதரையும் கொன்னியாமே
அப்பாடா உனக்கு அவ்வளவு தைரியம்
பெரிய மலையை ஒரு விரலால் தூக்கினியாமே
உனக்கு அவ்வளவு பலமிருக்கா
சொல்லு
வெண்ணைத் திருடி தின்னியாமே
திருடக் கூடாது
கேட்டு வாங்கிதான் சாப்புடனும்
வெண்ணைத் திருடி தின்னியாமே
ம்ம்ம்
எனக்கும் கொஞ்சம் தாயேன்
தா
மண்ணை அள்ளித் தின்னியாமே
சீச்சி மண்ணை யாராவது திம்பாங்களா
மண்ணை அள்ளித் தின்னியாமே
அய்யோ அது எனக்கு வேண்டாம்
வாய்க்குள்ளேயே நீ உலகத்தையே காட்டினியாமே
ஆமா இவ்வளவு சின்ன வாய்க்குள்ளே
அவ்வளவு பெரிய உலகத்தை எப்படிதான் காட்டினே
பொம்மை உலகம் காட்டினியா
உலகத்தையே வாய்க்குள்ளேயே நீ காட்டினியாமே
எனக்கும் காட்ட மாட்டாயா
எனக்கும் காட்ட மாட்டாயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.