Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓவியம் எண்டு இல்லையா..

அப்படின்னா மன்னிக்கவும்

சரி காவியம் எண்டு பாடுங்கோ...

அந்த பாட்டில் இருக்கும் ஒரு சொல்லைத்தானே போடனும் விகடகவி.

அந்த படத்தில் இருப்பது யாருங்க?

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply

ஓ அப்டியா சரி

ஓகோ என்னு பாடுங்கோ.. :unsure:

அது நான ரொம்ப சின்ன வயசில... :)

காவியமா? நெஞ்சின் ஓவியமா? - அதன்

ஜீவியமா? தெய்வீகக் காதல் சின்னமா?

(காவியமா)

மொகலாய சாம்ராஜ்ய தீபமே! - சிரித்த

முகத்தோடு நினைவில் பொங்கும் ரூபமே!

மும்தாஜே....ஏ...

மும்தாஜே முத்தே என் பேகமே - பேசும்

முழுமதியே என் இதய கீதமே!

என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே!

என்னைச் சொந்தம் கொண்ட தெய்வமே!

அன்பின் அமுதமே அழகின் சிகரமே!

ஆசை வடிவமே உலகின் அதிசயமே!

(காவியமா)

என்னாளும் அழியாத நிலையிலே - காதல்

ஒன்றேதான் வாழும் இந்த உலகிலே!

கண்முன்னே தோன்றும் அந்தக் கனவிலே

உள்ளம் கலந்திடுதே ஆனந்த உறவிலே!

கனியில் ஊறிடும் சுவையை மீறிடும்

இனிமை தருவதுண்மைக் காதலே!

காலம் மாறினும் தேகம் அழியினும்

கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்!

படம் : பாவை விளக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி

இதயமே தெரியுமா உனக்காகவே நானடி

இமை மூட மறுக்கின்றதே ஆவலா

இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலா

இதயமே ..இதயமே உன் மௌனம் என்னைக் கொல்லுதே

இவ்விரகம் என்னை வாட்டுதே..

நிலவில்லாத நீலவானம் போலவே...

நீயில்லாமல் எனது இரவு ஆனதே..

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

மனதில் ஓசைகள் இதலில் மௌனங்கள்

மனதில் ஓசைகள் இதலில் மௌனங்கள்

ஏனென்று கேளுங்கள்

இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

Edited by யாழ்வினோ

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..

இருட்டினில் நீதி மறையட்டுமே..

தன்னாலே வெளிவரும் மயங்காதே

தலைவன் இருக்கிறான் கலங்காதே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலையைக் குனியும் தாமரையே

உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து

நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்

ஆ.....அ....

நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்

பாற்கடலின் ஓரம் பள்ளி கொண்ட நேரம்

அமுதம் வழியும் இதழைத் துடைத்து

விடியும் வரையில் விருந்து நடத்து.

உன்னைச் சொல்லிக் குற்றம் இல்லை

என்னைச் சொல்லிக் குற்றம் இல்லை

காலம் செய்த கோலமடி

கடவுள் செய்த குற்றமடி

என்னை தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ

தங்க தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ

தத்தளிக்கும் மனமே வருவாளோ

மொட்டு இதழ் முத்தம் தருவாளோ

கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்

கொஞ்சிப் பேசக் கூடாதா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேரம் மாலை நேரம்

நெஞ்சம் மயங்கும் நெஞ்சம்

அத்தான் ..அத்தான் .. அத்தான் .. அத்தான் ஹ¤ம்

அத்தான் என்றேன் முத்து முத்தாக

அள்ளிக் கொண்டாய் கட்டுக் கட்டாக

அம்மானும் பெண்மானும் ஒன்றோடு ஒன்றானோம்

ஆண்: முத்தாடுதே! முத்தாடுதே! ராகம்!

பித்தானதே! பித்தானதே! தேகம்!

பூவாய் நீயும் பார்வை வீசு!

அன்பே நீயும் கண்னால் பேசு!

பெண்: கனியிதழ்..

முத்தாடுதே! முத்தாடுதே! ராகம்!

பித்தானதே! பித்தானதே! தேகம்!

பூவாய் நீயும் பார்வை வீசு!

அன்பே நீயும் கண்ணால் பேசு!

ஆண்: கனியிதழ்..

முத்தாடுதே! முத்தாடுதே ராகம்!

டுடுடுட்டூ டுடுடுடுடு டுடுடுட்டூடு

டுடுடுட்டூ டுடுடுடுடு டுடுடுட்டூடு

டூடுடூடூடூடூ டூடுடூடூடூ டூடுடூடூடூடூ டூடுடூடூடூ

ஆண்: பாவை உன் மேனி காதல் வீணை!

காளை என் கைகள் மீட்டும் வேளை !

பெண்: என்னென்ன ராகங்கள் நீ மீட்டுவாய்?

அதில் என்னென்ன வண்ணங்கள் நீ காட்டுவாய்?

ஆண்: ஏதேதோ ராகங்கள் நான் பாடலாம்!

தாங்காமல் உன் மேனி போராடலாம்!

பெண்: சந்தோஷம் தாங்காமல் தள்ளாடும் நேரத்தில்..

என் மேனி சாயாமல் நீ தாங்கலாம்.. அன்பே.. லாலலாலாலா

ஆண்: முத்தாடுதே! முத்தாடுதே! ராகம்!

பெண்: பித்தானதே! பித்தானதே! தேகம்!

பெண்: தேகம் தண்ணீரில் நீந்தும் போது

நெஞ்சில் ஏதேதோ இன்பம் நூறு!

ஆண்: மீன் போல நான் மாறி விளையாடவா? இந்த

நீர் போல உன் மீது நான் மோதவா?

பெண்: என் மேனி நோகாமல் விளையாடலாம்! இந்த

இடையோடு தாளங்கள் நீ போடலாம்!

ஆண்: தாளங்கள் நான் போட நாணங்கள் பறந்தோட

தேகங்கள் இளைப்பாற இடம் தேடலாம்.. அமுதே.... ராபப்பாப்பாப்பா...

பெண்: முத்தாடுதே! முத்தாடுதே! ராகம்!

பித்தானதே! பித்தானதே! தேகம்!

ஆண்: பூவாய் நீயும் பார்வை வீசு!

அன்பே நீயும் கண்னால் பேசு!

ஆண்பெண்: கனியிதழ்..

முத்தாடுதே! முத்தாடுதே! ராகம்!

படம்: நல்லவனுக்கு நல்லவன்

பாடல் இணைப்பு: http://www.raaga.com/playerV31/index.asp?p...2647&bhcp=1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூமாலையே தோள் சேரவா - ஏங்கும் இரு

இளைய மனது (இளைய மனது)

இணையும் பொழுது (இணையும் பொழுது)

இளைய மனது (தீம்தன தீம்தன)

இணையும் பொழுது (தீம்தன தீம்தன)

பூஜை மணியோசை பூவை மனதாசை

புதியதோர் உலகிலே பறந்ததே

மணியோசை கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா

போதும் போதும் என போதை தீரும் வரை வா

தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்

மனம் போல் வா கொண்டாடலாம்

மனமே மனமே! தடுமாறும் மனமே!

உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே!

பெண்ணை பார்க்கும் பொழுது நீ சிறகு விரிக்காதே!

பிரிந்து போன பிறகு நீ சிகையும் வளர்க்காதே!

மனமே நீ தூங்கி விடு! என்னை நினைவின்றி தூங்கவிடு!

மனமே மனமே! தடுமாறும் மனமே!

உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே!

காதல் என்ற மாத்திரைக்கு எப்போதும் இரண்டு குணம்!

போட்டு கொண்டால் போதையை கொடுக்கும்!

போக போக தூக்கத்தை கெடுக்கும்!

காதல் என்ற யாத்திரைக்கு எப்போதும் இரண்டு வழி!

வந்த வழி வெளிச்சத்தில் ஜொலிக்கும்!

போகும் வழியோ இருளுக்குள் இருக்கும்!

கண் மூடினால் தூக்கம் இல்லை!

கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை!

ஆல விருட்சம் போல வளருது அழகு பெண்ணின் நினைப்பு!

வெட்டி எரிந்து பார்த்தேன்! மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு!

என் நெஞ்சமே பகையானதே!

உயிர் வாழ்வதே சுமையானதே!

மனமே நீ தூங்கி விடு! என்னை நினைவின்றி தூங்கவிடு!

காதல் தந்த நினைவுகளை

கழற்றி எறிய முடியவில்லை!

அலைகள் வந்து அடிப்பதனாலே

கரைகள் எழுந்து ஓடுவதில்லை!

என்னை மறக்க நினைக்கையிலும்

அவளை மறக்க முடியவில்லை!

உலைமூடிட மூடிகள் உண்டு!

அலைகடல் மூடிட மூடிகள் இல்லை!

காதலின் கையில் பூக்களும் உண்டு!

காதலின் கையில் கத்தியும் உண்டு!

பூக்கள் கொண்டு வந்து நீ வாசம் வீசுவாயா?

கத்தி கொண்டு வந்து நீ கழுத்தில் வீசுவாயா?

என் வாழ்விலே என்ன சோதனை?

நான் வாழ்வதே என் வேதனை!

மனமே நீ தூங்கி விடு! என்னை நினைவின்றி தூங்கவிடு!

மனமே மனமே! தடுமாறும் மனமே!

உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே!

பெண்ணை பார்க்கும் பொழுது நீ சிறகு விரிக்காதே!

பிரிந்து போன பிறகு நீ சிகையும் வளர்க்காதே!

மனமே நீ தூங்கி விடு! என்னை நினைவின்றி தூங்கவிடு!

படம்: ரோஜா வனம்

பாடல் இணைப்பு: http://www.raaga.com/playerV31/index.asp?p...0183&bhcp=1

பெண்: காதல் ஓவியம்! பாடும் காவியம்!

தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்!

என்றும் ஆனந்தம்! பேரின்பம்! தெய்வீகம்!

ஆண்: ஓகோகோ!

காதல் ஓவியம்! பாடும் காவியம்!

தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்!

என்றும் ஆனந்தம்! பேரின்பம்! தெய்வீகம்!

பெண்: ஓகோகோ!

காதல் ஓவியம்! பாடும் காவியம்!

ஆண்: தேடினேன்! ஓ ஓ என் ஜீவனே!

தென்றலிலே மிதந்துவரும் தேன்மலரே!

பெண்: நீயும் நாயகன்! காதல் பாடகன்!

அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம்!

ஆண்: காதல் ஓவியம்! பாடும் காவியம்!

பெண்: தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்!

ஆண்: என்றும் ஆனந்தம்! பேரின்பம்! தெய்வீகம்!

பெண்: ஓகோகோ!

காதல் ஓவியம்! பாடும் காவியம்!

பெண்: தாங்குமோ? என் தேகமே!

மன்மதனின் மலர்கணைகள் தோள்களிலே!

ஆண்: மோகம் தீரவே! வா என் அருகிலே!

உள்ளம் கோயில்! கண்கள் தீபம்!

பூஜை காணலாம்!

பெண்: காதல் ஓவியம்! பாடும் காவியம்!

ஆண்: தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்!

பெண்: என்றும் ஆனந்தம்! பேரின்பம்! தெய்வீகம்!

ஆண்: ஓகோகோ!

காதல் ஓவியம்! பாடும் காவியம்!

படம்: அலைகள் ஓய்வதில்லை

பாடல் இணைப்பு: http://www.raaga.com/playerV31/index.asp?p...8625&bhcp=1

மலரே நீ வாழ்க!! மஞ்சள் நிறம் வாழ்க!!

வண்ணக் கனவெல்லாம் வாழ்கவே

இரவே பகலாக நிலவே நீ வாழ்க!!

இசையே இசையாக வாழ்கவே!!

வீட்டின் மூலையிலே இருக்கும் சமயலறை,

இருவரின் படுக்கையறை, இறைவனின் பூஜை அறை

இவை மட்டும் வாழ்க்கை இல்லையடி

உலகங்கள் இன்னும் உள்ளதடி

இந்த ஜாதி மதங்கள் கடந்து

அந்த பறவை கூட்டங்கள் ஆவோம்

நிற வேதம் யாவும் மறந்து

ஒரு வானவில்லாய் வாழ்வோம்

வீடுகள் கூடுகள் தானே

விடுதலை வானத்தில் தானே

உன் அன்பால் விளைந்திடும் சேவை

இங்கு எல்லா உயிருக்கும் தேவை

ஒரு கிளையில் பூக்கும் பூக்கள்

அந்த கிளையில் வாழ்வது இல்லை

அவை மாலையாகும் போதும்

தம் வாசம் இழப்பதும் இல்லை

இரு மனம் எல்லைகள் அல்ல

உறவுகள் முடிவதும் அல்ல

இந்த உலகம் முழுவதும் இங்கே

நீ வாழும் வீடு தானே

பாடியவர்: ஹரிகரன்.

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை வாழ்வதற்கே

கண்கள் உன்னை தேடுவதற்கே

செவியள் உன் நாமம் கேட்பதற்கே

என் இதழ்கள் உன் பெயரை பாடுவதற்கே

இறைவா இறைவா இறைவா

முருகா முருகா முருகா

கண்கள் கலங்கிட கண்கள் கலங்கிட

காலச்சக்கரம் திரும்பிடுதே!

கைகள் கோர்த்திட கைகள் கோர்த்திட

கல்லும் மண்ணும் உயிர்பெறுதே!

கண்கள் கலங்கிட கண்கள் கலங்கிட

காலச்சக்கரம் திரும்பிடுதே!

கைகள் கோர்த்திட கைகள் கோர்த்திட

கல்லும் மண்ணும் உயிர்பெறுதே!

மரத்தில் இருந்து உதிர்ந்த பூக்கள்

மீண்டும் கிளைக்கு சென்றிடுதே!

கடந்த காலத்தை திருப்பித்தந்து

கடவுளை நட்பு வென்றிடுதே!

மரத்தில் இருந்து உதிர்ந்த பூக்கள்

மீண்டும் கிளைக்கு சென்றிடுதே!

கடந்த காலத்தை திருப்பித்தந்து

கடவுளை நட்பு வென்றிடுதே!

ஒன்றாய் சிரித்து அழுத இடத்தில்

மறு ஜென்மம் எடுக்கிறோமே!

தோற்றம் மாறலாம்! தொலைவில் போகலாம்!

ஞாபக மேகம் கலையாதே!

முகங்கள் மாறலாம்! முகவரி மாறலாம்!

நட்பின் கற்பு என்றும் மாறாதே!

படம்: ஒரு கல்லூரியின் காதல்

பாடல் இணைப்பு: http://www.raaga.com/playerV31/index.asp?p...5064&bhcp=1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு

ராகங்கள் தீராது பாடாமல் போகாது வானம்பாடி ஓயாது

எந்தன் பாடல் கேட்டு இடி இன்று கைத்தட்டும்

தடை ஒன்றும் இல்லை மழை வந்து கேட்கட்டும்

நிஜமழையை இசைமழையால் நனைத்திடுவோம் நாங்கள்

குளிரெடுத்தால் வானத்திற்கே குடைகொடுங்கள் நீங்கள்

பாட்டுக்கள் வான்வரை கேட்குமே என் ஆட்டத்தில் மின்னலும் தோற்குமே

மழை சிந்தும் நீரும் தேனே

தேனே! தென்பாண்டி மீனே!

இசைத் தேனே! இசைத்தேனே!

தேனே! தென்பாண்டி மீனே!

இசைத் தேனே! இசைத்தேனே!

மானே! இள மானே!

நீதான் செந்தாமரை! ஆரீராரோ!

நெற்றி மூன்றாம் பிறை! தாலேலேலோ!

தேனே! தென்பாண்டி மீனே!

இசைத் தேனே! இசைத்தேனே!

மானே! இள மானே!

மாலை வெயில் வேளையில்

மதுரை வரும் தென்றலே!

ஆடி மாதம் வைகையில்

ஆடி வரும் வெள்ளமே!

நஞ்சை புஞ்சை நாளும் உண்டு

நீயும் அதை ஆளலாம்!

மாமன் வீட்டு மயிலும் உண்டு!

மாலை கட்டிப் போடலாம்1

ராஜா நீதான்! நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை!

தேனே! தென்பாண்டி மீனே!

இசைத் தேனே! இசைத்தேனே!

பால் கொடுத்த நெஞ்சிலே

ஈரம் இன்னும் காயலே!

பால் மணத்தைப் பார்க்கிறேன்

பிள்ளை உந்தன் வாயிலே!

பாதை கொஞ்சம் மாறிப் போனால்

பாசம் விட்டுப் போகுமா?

தாழம் பூவை தூர வைத்தால்

வாசம் விட்டுப் போகுமா?

ராஜா நீதான் நானெடுத்த முத்துப் பிள்ளை!

தேனே! தென்பாண்டி மீனே!

இசைத் தேனே! இசைத்தேனே!

மானே! இள மானே!

நீதான் செந்தாமரை! ஆரீராரோ!

நெற்றி மூன்றாம் பிறை! தாலேலேலோ!

தேனே! தென்பாண்டி மீனே!

இசைத் தேனே! இசைத்தேனே!

மானே! இள மானே1

படம் - உதய கீதம்

பாடல் இணைப்பு: http://www.musicplug.in/multiple_song_flas...d=409&page=

அடுத்து தொடங்கவேண்டிய சொல்: தென்றல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் வரும் சேதி வரும்

திருமணம் பேசும் தூது வரும்

மஞ்சள் வரும் சேலை வரும்

மாலையும் மேளமும் சேர்ந்து வரும்

கண்ணழகும் பெண்ணழகும்

முன்னழகும் பின்னழகும்

காதல் வார்த்தை பழகும் - அதைக்

கண்டிருக்கும் பெண்டிருக்கும்

வண்டிருக்கும் மங்கையர்க்கும்

உள்ளம் தானே மலரும்

மாலை என் வேதனை கூட்டுதடி! காதல்

தன் வேலையை காட்டுதடி!

எனை வாட்டும் வேலை ஏனடி?

நீ சொல்வாய் கண்மணி!

முகம் காட்டு எந்தன் பெளர்ணமி!

என் காதல் வீணை நீ!

வேதனை சொல்லிடும் ராகத்திலே!

வேகுதே என் மனம் மோகத்திலே!

மாலை என் வேதனை கூட்டுதடி! காதல்

தன் வேலையை காட்டுதடி!

காதலில் தோற்றவர் கதை உண்டு இங்கே ஆயிரம்! ம்ம்ம்....

வேண்டாத பேச்சுக்கள் ஏண்டா அம்பி?

காதலும் பொய்யும் இல்லை! உண்மை கதை மண்ணில் ஆயிரம்! ம்ம்ம்...

உன் காதல் சஸ்பென்ஸ் ஏண்டா அம்பி?

காதல் செஞ்சா பாவம் அந்த ஆதாம் காலத்தில்!

எதுக்கு வீணா சோகம் கதையை முடிடா நேரத்தில்!

பூங்கிளி கைவரும் நாள் வருமா?

பூமியில் சொர்க்கமும் தோன்றிடுமா?

மாலை என் வேதனை கூட்டுதடி! காதல்

தன் வேலையை காட்டுதடி!

காற்று விடும் கேள்விக்கு மலர் சொல்லும் பதில் என்னவோ? ம்ம்ம்...

வாசங்கள் பேசாத பதிலா தம்பி?

மேகம் விடும் கேள்விக்கு

வெண்ணிலவின் பதில் என்னவோ? ம்ம்ம்...

கடல் ஆடும் அலை கூட பதில் தான் தம்பி!

அவளின் மெளனம் பார்த்து பதைபதைக்கும் என் மனம்!

வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம்!

மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே!

என் மனம் அவள் மடி சாய்கிறதே!

மாலை என் வேதனை கூட்டுதடி! காதல்

தன் வேலையை காட்டுதடி!

எனை வாட்டும் வேலை ஏனடி?

நீ சொல்வாய் கண்மணி!

முகம் காட்டு எந்தன் பெளர்ணமி!

என் காதல் வீணை நீ!

வேதனை சொல்லிடும் ராகத்திலே!

வேகுதே என் மனம் மோகத்திலே!

மாலை என் வேதனை கூட்டுதடி! காதல்

தன் வேலையை காட்டுதடி!

படம்: சேது

பாடல் இணைப்பு: http://www.raaga.com/playerV31/index.asp?p...6795&bhcp=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.