Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

அக்கா மொழி என்று ஆரம்பிக்கிற பாட்டு இருக்கோ?? உங்கட காலத்து பாட்டு ஏதும் இருக்கோ தெரியவில்லை எதுக்கும் நீங்களே பாடுங்கோ.. (நேரம் கிடைக்கும் போது). விகடகவிக்கும் தெரியாது போல இருக்கு :rolleyes:

Edited by யாழ்வினோ

  • Replies 6.9k
  • Views 541.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொழியிலே தெரிவது தேவதையா

உயிரிலே கலந்தது நீ யில்லையா

இது நிசமா நிசமில்லையா

நிலவுக்கு தெரியலையா

அக்கா அந்த பாட்டை திரும்ப திரும்ப கேளுங்கோ ஒளியிலே தெரிவது தேவதையா என்று தான் இருக்கு :rolleyes: சரி பறவாயில்லை அடுத்து ஆரம்பிக்கும் சொல் நிலவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேட்டுப்பாக்கின்றென்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேட்டுப்பாக்கின்றென்

நீங்க சொல்வது சரிதான் யாழ்வினோ

இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ ..ஓ...ஓ..ஓ

இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

வண்ண மலர்களில் அரும்பாவாள் உன் மனதுக்கு கரும்பாவாள்

இன்று அலைகடல் துரும்பானாள் என்று ஒரு மொழி கூறாயோ..ஓ..ஓ...

இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

திருத்தத்துடன் மீண்டும் பாடல்

இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ ..ஓ...ஓ..ஓ

இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

வண்ண மலர்களில் அரும்பாவாள் உன் மனதுக்கு கரும்பாவாள்

இன்று அலைகடல் துரும்பானாள் என்று ஒரு மொழிகூறாயோ..ஓ..ஓ...

இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

என் என்ற சொல்லுடன் தொடங்குங்கள்

நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு

அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு

இளம் பூங்கொடியே இது தாய் மடியே

நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு

அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு

அணைத்தேன் உனையே இது தாய் மடியே

பனி போல நீரின் ஓடையே கலங்கியதென்ன மாமா

இனிதான தென்றல் உன்னையே ஊரும் குறை சொல்லலாமா

காலம் மாறும் கலக்கம் ஏனம்மா இரவில்லாமல் பகலும் ஏதம்மா

நான் உன் பிள்ளை தானம்மா

நானும் கண்ட கனவு நூறய்யா எனது தாயும் நீங்கள் தானய்யா

இனி உன் துணை நானய்யா

எனை சேர்ந்தது கொடி முல்லையே இது போல துணையும் இல்லையே

இனி நீ என் தோழில் பிள்ளையே

பாடியவர்: பாலா, ஜானகி.

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னவளே அடி என்னவளே

எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

எந்த இடம் அது தொலைந்த இடம்

அந்த இடத்தையும் மறந்து விட்டேன் - உந்தன்

கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்

காலடி தேடி வந்தேன்

காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்

கண்டதும் கண்டு கொண்டேன் - இன்று

கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு

கண்விழி பிதுங்கி நின்றேன்

பெண்: நனநன நனநன நனநன நனநன நனநன நனநன நனனா!

நனநன நனநன நனநன நனநன நனநன நனநன நனனா!

நனநன நனநன நனநன நனநன நனநன நனநன நனனா!

நனநன நனநன நனநன நனநன நனநன நனநன நனனா!

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை!

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை!

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை!

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை!

நெஞ்சே! என் நெஞ்சே! செல்லாயோ? அவனோடு?

சென்றால் வரமாட்டாய்! அதுதானே பெரும்பாடு!

தன்னன்னான! தன்னன்னான! தன்னன்னான! தன்னன்னான!

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை!

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை!

ஆஆஆஆ....

பெண்: தூங்காத காற்றே! துணை தேடி ஓடி!

என் சார்பில் எந்தன் காதல் சொல்வாயா?

ஆண்: நில்லாத காற்று! சொல்லாது தோழி!

நீயாக உந்தன் காதல் சொல்வாயா?

பெண்: உள்ளே எண்ணம் அரும்பானது!

உன்னால் இன்று ருதுவானது!

ஆண்: நான் அதை சோதிக்கும் நாள் வந்தது!

தன்னன்னான!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை!

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை!

பெண்: நீ வந்து போனால் என் தோட்டம் எங்கும்!

உன் சுவாச வாசம் வீசும் பூவெல்லாம்!

ஆண்: நீ வந்து போனால் என் வீடு எங்கும்!

உன் கொலுசின் ஓசை கேட்கும் நாளெல்லாம்!

பெண்: கனா வந்தால்! மெய் சொல்கிறாய்!

கண்ணில் கண்டால்! பொய் சொல்கிறாய்!

ஆண்: போ எனும் வார்த்தையால் வாவென்கிறாய்!

தன்னன்னானன!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: தன்னன்னான!

ஆண்: தன்னன்னான!

பெண்: காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை!

புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை!

நெஞ்சே! என் நெஞ்சே! செல்லாயோ? அவனோடு?

சென்றால் வரமாட்டாய்! அதுதானே பெரும்பாடு!

தன்னன்னான! தன்னன்னான! தன்னன்னான! தன்னன்னான!

படம்: பூவெல்லாம் உன்வாசம்

பாடல் Audio இணைப்பு: http://www.oosai.com/oosai_plyr/playerWin....no=361635019896

நெஞ்சே குருநாதரின் சேவடி நினைந்து...

நெஞ்சே குருநாதரின் சேவடி நினைந்து...

நன்றே இசைபாடிடு சூழ்நிலை மறந்து!

அருள்பெறப் பாடிடும் திருவாய் மலர்ந்து...

பொருள்பெறப் பாடிடு உனைநீ உணர்ந்து!

நெஞ்சே குருநாதரின் சேவடி நினைந்து...

நன்றே இசைபாடிடு சூழ்நிலை மறந்து!

ஆஆஆஆஆ ஆஆஆஆ.....

குருவின் திருவடியில் கற்றறிந்த ஞானம்!

தெருவில் கடைப்பொருளாய் விற்பதொரு ஈனம்!

பாவலர் மூவரும் உணர்வினைத் தூண்டி...

பாடிய கீர்த்தனம் இறையருள் வேண்டி!

கைப்பொருள் தந்து கண்டதும் வாங்கிட...

மெய்ப்பொருள் என்பது சந்தையில் உள்ளதோ?

நான்தர நீபெற வேண்டும் கொஞ்சம் ஞானம்!

நெஞ்சே குருநாதரின் சேவடி நினைந்து

நன்றே இசைபாடிடு சூழ்நிலை மறந்து!

குருதியில் கலந்துநிற்கும் பித்தம் இந்தவேளை...

வரங்கள் கொடுத்துவைக்கும் முத்துமணி மாலை!

மானிடர் சூடிட தகுதிகள் வேண்டும்!

நானிதைக் கூறிட நகைத்திடத் தோன்றும்!

உன்னிடம் வந்ததும் இன்னல்கள் நின்றதும்...

என்வினை அல்லவோ? என்னநான் சொல்லவோ?

நேர்வது யாவுமே காலம் செய்தகோலம்!

நெஞ்சே குருநாதரின் சேவடி நினைந்து

நன்றே இசைபாடிடு சூழ்நிலை மறந்து!

அருள்பெறப் பாடிடும் திருவாய் மலர்ந்து...

பொருள்படப் பாடிடு உனைநீ உணர்ந்து!

நெஞ்சே குருநாதரின் சேவடி நினைந்து

நன்றே இசைபாடிடு சூழ்நிலை மறந்து!

ஆஆஆஆஆஆஆஆ...

படம்: மோக முள்

பாடல் இணைப்பு: http://www.raaga.com/playerV31/index.asp?p...9883&bhcp=1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே

நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே

உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே

ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டு வழி உசிர் கசிய

ஒன்னால சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே

அட ஆத்தோட விழுந்த எல அந்த ஆத்தோட போவது போல்

நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே

அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே

மணிக்குயிலே..குயில் தரும் கவியே..

கவி தரும் இசையே...

கனவிலும் நினைவிலும்..

உன்முகமே..தெரிவதென்ன அழகழகாய்..

தெரிவதென்ன

ஜில்லென்ற தீயே என் நெஞ்சுக்குள்ளே வந்து

காதல் காற்றடித்தாய்

சுழல் மழையே என் தேகத்துக்குள் பெய்து

பூவாய் புயல் அடித்தாய்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழையும் நீயே வெயிலும் நீயே

நிலவும் நீயே நெருப்பும் நீயே

அடடா உனைத்தான் வாழும் மானிடர் காதல் என்பதா

இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா

சரசம் பயிலும் விழியில் வருமே

இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா

தனிமை நினைவில் அனலாய்ச் சுடுமே

பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே அதுதானா காதல் கலை

தோளோடு அள்ளிச் சேர்த்தாளே அதுதானா மோன நிலை

அடடா இதுதான் சொர்க்கமா

இது காமதேவனின் யாகசாலையா

கலைமகள் கைப்பொருளே உன்னைக் கவனிக்க ஆள் இல்லையோ

விலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரலில்லையோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை

போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை

ஒரு தென்றல் போல வந்து அன்பே என்னை வேர்க்கவைத்தாய்

வள்ளல் போல வாழ்ந்தேன் உன்னைக் கெஞ்சி கேட்க வைத்தாய்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பே அன்பே நீ என் பிள்ளை

தேகம் மட்டும் காதல் இல்லை

பூமியில் நான் வாழும் காலம் தோறும்

உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

கண்ணன்என் கூந்தலில் சூடும் பொன் பூக்களும்

உன்னை உன்னை அழைக்க

கண்ணே உன் கைவளை மீட்டும் சங்கீதங்கள்

என்னை என்னை உடைக்க

கண்களைத் திறந்து கொண்டு - நான்

கனவுகள் காணுகிறேன்

கண்களை மூடிக்கொண்டு - நான்

காட்சிகள் தேடுகிறேன்

உன் பொன்விரல் தொடுகையிலே - நான்

பூவாய் மாறுகிறேன்

பூமியில் நான் வாழும் காலம் தோறும்

உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

சங்கீத மேகம்! தேன் சிந்தும் நேரம்!

ஆகாயம் பூக்கள் தூவும் காலம்!

நாளை என் கீதமே! எங்கும் உலாவுமே!

நாளை என் கீதமே! எங்கும் உலாவுமே!

என்றும் விழாவே என் வாழ்விலே!

சங்கீத மேகம்! தேன் சிந்தும் நேரம்!

ஆகாயம் பூக்கள் தூவும் காலம்!

போகும் பாதை தூரமே! வாழும் காலம் கொஞ்சமே!

ஜீவ சுகம்பெற ராக நதியினில் நீ நீந்தவா?

போகும் பாதை தூரமே! வாழும் காலம் கொஞ்சமே!

ஜீவ சுகம்பெற ராக நதியினில் நீ நீந்தவா?

இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்!

இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்!

கேளாய் பூ மனமே!

சங்கீத மேகம்! தேன் சிந்தும் நேரம்!

ஆகாயம் பூக்கள் தூவும் காலம்!

உள்ளம் என்னும் ஊரிலே! பாடல் என்னும் தேரிலே!

நாளும் கனவுகள் ராக பவனிகள் போகின்றதே!

உள்ளம் என்னும் ஊரிலே! பாடல் என்னும் தேரிலே!

நாளும் கனவுகள் ராக பவனிகள் போகின்றதே!

எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே!

எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே!

கேளாய் பூ மணமே!

சங்கீத மேகம்! தேன் சிந்தும் நேரம்!

ஆகாயம் பூக்கள் தூவும் காலம்!

நாளை என் கீதமே! எங்கும் உலாவுமே!

நாளை என் கீதமே! எங்கும் உலாவுமே!

என்றும் விழாவே என் வாழ்விலே!

சங்கீத மேகம்! தேன் சிந்தும் நேரம்!

ஆகாயம் பூக்கள் தூவும் காலம்!

படம்: உதயகீதம்

பாடல் இணைப்பு: http://www.soundclick.com/bands/songInfo.c...;songID=4735835

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூவே உன்னை நேசித்தேன்

பூக்கள் கொண்டு பூசித்தேன்

கண்ணில் பாடம் வாசித்தேன்

காதல் வேண்டும் யாசித்தேன்

சொல்லத்தான் வார்த்தையில்லை கண்ணே

உள்ளத்தில் ஓசையில்லை

ஊமைக்கு பாஷையில்லை

கண்மணியே மெளனம்தானே தொல்லை ஹா..

நீயா என்னை நேசித்தாய்

பூக்கள் கொண்டு பூசித்தாய்

உண்மை சொல்ல யோசித்தாய்

கோழை போல யாசித்தாய்

என் கண்ணா மீசை மேலே ஆசை

தேனென்றால் சாரம் வேண்டும்

ஆணென்றால் வீரம் வேண்டும்

ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்

தேவி நீயும் இல்லாமல் ஆவி இங்கு வாழாது

ஓஹோ ஆஹா உண்மைதானா

ஏழு ஜென்மம் போனாலும் இந்த பந்தம் போகாது

நீயா சொன்னாய் மெய்யே தானா

உன்னையன்றி வேறு பெண்ணை உள்ளம் தேடாது

பேடி போல வாழ்ந்திருந்தால் பெண்மை சாயாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்

கண்டேன் உனை நானே

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்

ராரிராரோ ஓராரிரோ

ராரிராரோ ஓராரிரோ

ஊமை என்றால் ஒரு வகை அமைதி

ஏழை என்றால் அதில் ஒரு அமைதி

நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு

ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெய்வம் தந்த வீடு, வீதி இருக்கு!

இந்த ஊரு என்ன, சொந்த வீடு என்ன ஞான பெண்ணே!

இந்த ஊரு என்ன, சொந்த வீடு என்ன ஞான பெண்ணே!

வாழ்வின் பொருள் என்ன, நீ வந்த கதை என்ன! வாழ்வின் பொருள் என்ன, நீ வந்த கதை என்ன

நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா?

இல்லை என் பிள்ளை என்னை கேட்டு பிறந்தானா?

தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி

கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி!

ஆதி வீடு அந்தம் காடு இதில் நான் என்ன? அடியே நீ என்ன? ஞான பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?

வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்

உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்

கள்ளிகென்ன முள்ளில் வேலி, போடி தங்கச்சி

காட்டுக்கேது தோட்டகாரன் இதுதான் என் கட்சி!

கொண்டது என்ன.....கொடுப்பது என்ன?

இதில்தாய் என்ன? மணந்த தாரம் என்ன? ஞான பெண்ணே!வாழ்வின் பொருள் என்ன? நீ வந்த கதை என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணே நீயும் பெண்ணா

பெண்ணாகிய ஒவியம்

ரெண்டே ரெண்டு கண்ணா

ஒவ்வொன்றும் காவியம்

ஒரு மூன்றாம் பிறையில் சுற்றி

கண்ணா உன்னை தேடுகிறேன் வா

கண்ணீர் குயில் பாடுகிறேன் வா

உன்னோடு தான் வாழ்க்கை

காதல் என்றும் ஓய்ந்ததில்லை

கண்ணில் இனி தூக்கமில்லை

பிழையா எழுதீட்டனோ :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே

நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்

நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது முரடா உனை ரசித்தேன்

தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்

முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ

என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ

உன்னைப் போலே ஆணில்லையே நீயும் போனால் நானில்லையே

நீரடிப்பதாலே நீ நழுவவில்லையே ஆம் நமக்குள் ஊடலில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்

உறவாட வேண்டும்

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்

நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும்

பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும்

மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும்

மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும்இல்லை

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை

ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே

உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை

உயிரே உயிரே அழைத்ததென்ன

ஓசை கேட்டு ஓடிவந்தேன் மறைந்ததென்ன

உயிரே உயிரே அழைத்ததென்ன

ஓசை கேட்டு ஓடிவந்தேன் மறைந்ததென்ன

என் கீதம் உந்தன் காதில் விழுமா

உன் வானம் எந்தன் பக்கம் வருமா

கங்கை எந்தன் வாசல் வருமா

இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா

நீ தோன்றினாய் அடிவானமாய்

நான் வந்ததும் தொலைவாகினாய்

கண் மூடினேன் மெய் தீண்டினாய்

கை நீட்டினேன் கனவாகினாய்

மழைச்சாலையில் குமிழாகினாய்

விரல் தீண்டினேன் உடைந்தோடினாய்

என் தூரத்து விண்மீனே கைஓரத்தில் வருவாயா

என்னை ஒரு முறை தொடுவாயா ஒளியே.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.