Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

எந்தன் பொன்வண்ணமெ..

அன்புப்பூவண்ணமே

நெஞ்சில் போராட்டமா

கண்ணில் நீரோட்டமா..

அதை நான் சொல்வதா..

நெஞ்சம்தான் தாங்குமா..

  • Replies 6.9k
  • Views 541.8k
  • Created
  • Last Reply

நெஞ்சில் தூங்க வா நிலாவே

என் நெஞ்சில் தூங்க வா நிலாவே

வீட்டில் யாரும் இல்லை

வெளியில் யாரும் இல்லை

ஓசையின்றி வா வா

பள்ளி கொள்ள நீ வா..

Edited by யாழ்வினோ

நீ ஒரு காதல் கருமாந்திரம்..

வாயை நீ திறந்தால் பெருங்கூவம்..

நீ ஒரு காதல் கருமாந்திரம்....

வாரம் இரு நாள் குளிப்பது போலே..

நடிப்பது ஏனோ.. கசிக்கலையே...

பூவில் செய்த சென்ட்டை வாங்கி

அடிக்கிறாய் நாற்றம் போகலையே...

அயர்ன் பண்ணி ஆடை போடுகிறாய்..

அரசியைப் போலே ஆடுகிறாய்..

உனக்கென்ன சிரமம்..குளித்திட வரவும்..

தினமும் தினமும் குளித்திட நீ..

நீ ஒரு காதல் கருமாந்திரம்..

வாயை நீ திறந்தால் பெருங்கூவம்..

நீ ஒரு காதல் கருமாந்திரம்.... :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்

பூவினம் மானாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்

நம்தம்

ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும்

கீதம் வானம் போகும் அந்த மேகம் பாலமாகும்

தேவி எந்தன் பாடல் கண்டு மார்பில் நின்று ஆடும்

நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம்

தீயில் நின்றபோதும் அந்தத் தீயே வெந்து போகும்

நானே நாதம்...ஆஆஆஆஆஆஅ

நம்தம்

வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம்

பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம்

ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும்

காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்

வாழும் லோகமேழும் எந்தன் நாதம் சென்று ஆடும்

வாகை சூடும்...ஆஆஆஆஆஆஅ

நம்தம்

வானம் என்ன மேலிருக்கு

பூமியென்ன கீழிருக்கு

சொர்க்கலோகம் பக்கம் வந்தது

...

தரார ரறூறூ.......

தேவகானம் பாடப் பாட

தேனும் பாலும்ஓட ஓட

தென்றல் வந்து தாளம் தட்டுது..

ஆட்டமும் பாட்டமும்..

ஓ நைனா...

ஒட்டமும் துள்ளளும்

ஓநைனா...

வா வா காதல் பாட்டெடுக்க..

வானம் என்ன மேலிருக்கு

பூமியென்ன கீழிருக்கு

சொர்க்கலோகம் பக்கம் வந்தது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலும் பழமும் கைகளில் ஏந்தி

பவழ வாயில் புன்னகை சிந்தி

கோல மயில் போல் நீ வருவயே

கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே

பிஞ்சு முகத்தின் ஒளியிழந்தாயே

பேசிப் பழகும் மொழி மறந்தாயே

அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே

அன்னக் கொடியே அமைதி கொள்வாயே

கொஞ்சும் மைனாக்களே

கொஞ்சும் மைனாக்களே

எந்தன் குரல் கேட்டு

வந்து கூடுங்களே...

நாளை வெறும் கனவு

என்று நாம் ஏன் நம்பணும்..

நாம் நட்டதும் ரோஜா

இன்றேன் பூக்கணும்..

கனவு காணலாம் வாறியா

கலந்து பேசலாம் வாறியா

கட்டிப்பிடிக்கலாம் தனியா நீ வாறியா

வாலிபம் ரொம்ப ஜாலி தான்

வானவில் நம் தோழில் தான்

ஆசை எல்லாம் நீ சொல்லலாம்

காதலி மேனியில் காதலன் செய்திடும்

சில்மிசம் தயங்காமல் நீ செய்யலாம்

மீண்டும் மீண்டும் முகம் பார்க்கலாம்

தனி வீட்டில் நாம் மட்டும் குடியேறலாம்

ஒரு தட்டில் சோறுண்ணலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாலிபம் வாடாத பூமாலை மனதில்

வாழ்ந்திடும் எண்ணங்கள் பூஞ்சோலை ஆனந்தம்

பேரானந்தம்

மனதில் காவிரி நீரலை ஒடி வர

நினைவில் புதுவித ஆனந்தம்

மயக்கம் பூவிழி பார்வையும் பாடிவர

மகிழும் இனிமைகள் ஆரம்பம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூமாலை ஒரு பாவையானது

பொன் மாலை - புதுப் பாடல் பாடுது

இதை பார்க்கப் பார்க்க புதுமை

இசை கேட்கக் கேட்க இனிமை

எனை யார் தான் வெல்வது....?

பூமாலை ஒரு பாவையாகுமா

பொன் மாலை ஒரு பாட்டுப் பாடுமா

இதை பார்க்கப் பார்க்க புதுமை

இசை கேட்கக் கேட்க இனிமை

இதை யார் தான் சொல்வது....?

பாடும் போது பூங்காற்று

பாயும் போது நீர் ஊற்று

என்னை போலப் பெண்ணில்லை

பெண்ணை வென்ற ஆணில்லை

முட்டைப் போடும் பெட்டைக் கோழி

சேவல் கூட போராட்டமா

கொண்டைச் சேவல் கொத்தும் வேளையில்

பெட்டை கோழி தாங்காதம்மா......

பொன்னை விரும்பும் பூமியிலே

என்னை விரும்பும் ஓருயிரே

புதையல் தேடி அலையும் உலகில்

இதயம் தேடும் என்னுயிரே

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே

ஆலய மணியின் இன்னிசை நீயே

தாய்மை எனக்கு தந்தவள் நீயே

தங்க கோபுரம் போல வந்தாயே

புதிய உலகம் புதிய பாசம்

புதிய தீபம் கொண்டு வந்தாயே

பறந்து செல்லும் பறவையை கேட்டேன்

பாடிச்செல்லும் காற்றையும் கேட்டேன்

அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்

அழைத்து வந்தார் உன்னிடம் என்னை

இந்த மனமும் இந்த உறவும்

என்றும் வேண்டும் என்னுயிரே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்

உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

நிலவும் மாலை பொழதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே

நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே

ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்

இரு விழியாலே மாலையிட்டான்

என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்

உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே

காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே

யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே

அடைக்கலம் ஆனேன் முடிவினிலே

என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்

உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

பாடும் போது நான் தென்றல் காற்று

பருவ மங்கையோ தென்னங்கீற்று

பாடும் போது நான் தென்றல் காற்று

பருவ மங்கையோ தென்னங்கீற்று

ஒரு சந்தேகம் இந்த பாடல் "பாடும் போது" என்று ஆரம்பிக்கின்றதா? "ஆடும் போது" என்று ஆரம்பிக்கின்றதா?

:):D

Edited by யாழ்வினோ

சுத்தி சுத்தி ஊர்ப்புதினத்துக்குள்ள மட்டும் நிற்காமல் கொஞ்சம் இந்தப் பக்கமும் வாங்கோ. ;) :lol:

தென்றல் வந்து என்னைத் தொடும் ஆஹா

சத்தமின்றி முத்தமிடும்..

பகலே போய்விடு..இரவே பாய் கொடு..

நிலவே பன்னீரைத்தூவி..ஓய்வெடு...

தூரல் போடும் இந்நேரம்..

தோளில் சாய்ந்தால் போதும்..

சாரல் பாடும் சங்கீதம்

கால்கள் தாளம் போடும்...

தெரிந்த பிறகு திரைகள் எதற்கு

மார்பில் சாயும் போது

தென்றல் வந்து என்னைத் தொடும் ஆஹா

சத்தமின்றி முத்தமிடும்..

பகலே போய்விடு..இரவே பாய் கொடு..

நிலவே பன்னீரைத்தூவி..ஓய்வெடு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுத்தி சுத்தி ஊர்ப்புதினத்துக்குள்ள மட்டும் நிற்காமல் கொஞ்சம் இந்தப் பக்கமும் வாங்கோ. ;) :lol:
வந்துட்டேன் யாழ்வினோ.

நேரம் மாலை நேரம்

நெஞ்சம் மயங்கும் நெஞ்சம்

அத்தான் ..அத்தான் .. அத்தான் .. அத்தான் ஹ¤ம்

அத்தான் என்றேன் முத்து முத்தாக

அள்ளிக் கொண்டாய் கட்டுக் கட்டாக

அம்மானும் பெண்மானும் ஒன்றோடு ஒன்றானோம்

அத்தான் என்றேன் முத்து முத்தாக

அள்ளிக் கொண்டாய் கட்டுக் கட்டாக

அம்மானும் பெண்மானும் ஒன்றோடு ஒன்றானோம்

Edited by கறுப்பி

முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக

அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்

ஒன்றுக்குள் ஒஒன்றாக

அண்ணன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணன் ஒரு கோவிலென்றால் தங்கை ஒரு தீபமன்றோ

அன்று சொன்ன வேதமன்றோ அதன் பேர் பாசமன்றோ

பொன்னை வைத்த இடத்தினிலே பூவை வைத்துப்பார்ப்பதற்கு

அண்ணனன்றி யாரும் உண்டோ இனனும் ஒரு சொந்தமுண்டோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூவே இளைய பூவே!

வரந்தரும் வசந்தமே!

மடிமீது தேங்கும் தேனே!

எனக்குத்தானே!

குழல் வளர்ந்து அலையானதே!

இரவுகளின் இழையானதே!

விழியிரண்டு கடலானதே!

எனது மனம் படகானதே!

இளம்பளிங்கு நகம் தேய்த்ததே!

நிலவு அதில் முகம் பார்த்ததே!

இனிக்கும் தேனே! எனக்குத் தானே!

இளஞ்சிரிப்பு ருசியானது!

அது கனிந்து இசையானது!

புயல்மகளின் குரலானது!

இருதயத்தில் மழை தூவுது!

இருபுருவம் இரவானது!

இருந்தும் என்ன வெயில் காயுது!

இனிக்கும் தேனே! எனக்குத் தானே!

Edited by இன்னிசை

மனம் விரும்புதே உன்னை உன்னை

மனம் விரும்புதே..

நினைத்தாலே சுகம்தானடி

நெஞ்சில் உன் முகம்தானடி..

ஐயையோ மறந்தேனடி

உன் பேரைத் தெரியாதடி..

மனம் விரும்புதே..

ஐயையோ ஐயையோ

அங்கம் எங்கும் பத்திக்கிச்சையோ

ஐயையோ ஐயையோ

பஞ்சும் தீயும் ஒட்டிக்கிச்சையோ

அடி முத்தச் சத்தம் முத்தச் சத்தம் கேட்க கூடாதா

உன் ஒற்றை மச்சம் ஒற்றை மச்சம் பார்க்க கூடாதா

Edited by யாழ்வினோ

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்..

தனிமையிலே இனிமை காண முடியுமா??

வாழ்வில் தனிமையிலே இனிமை காண முடியுமா??

இதுக்கு மேல தெரியாது. :(

அடுத்து வாழ்வே

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

தரை மீது காணும் யாவும்

தண்ணீரில் போடும் கோலம்

நிலைக்காதம்மா

யாரோடு யார் வந்தது

நாம் போகும் போது

யாரோடு யார் செல்வது

யாராருக்கு என்ன வேஷமோ இங்கே

யாராருக்கு எந்த மேடையோ

ஆடும் வரை கூட்டம் வரும்

ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்

தாயாலே வந்தது தீயாலே வெந்தது

மெய் என்று மேனியை யார் சொன்னது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.