Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

இரு விழி உனது இமைகளும் உனது

கனவுகள் மட்டும் எனதே எனது

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்

ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்

ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்

காதல் காயம் நேரும் போது தூக்கம் இங்கே ஏது

ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்

  • Replies 6.9k
  • Views 541.8k
  • Created
  • Last Reply

நான் ஆணையிட்டால்...அது நடந்து விட்டால்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

இந்த ஏழைகள் வேதனைப் படமாட்டார்

உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை

அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

(நான் ஆணையிட்டால்)

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்

அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்

உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன்

அவர் உரிமைப் பொருள்களைத் தொடமாட்டேன்

(நான் ஆணையிட்டால்)

சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்விற்கும் வசதிக்கும் ஊரார் கால்பிடிப்பார்

ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்

முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் இந்த மானிடர் திருந்திட உழைத்தார்

இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை அந்த மேலோர் சொன்னதை மறந்தார்

அந்த மேலோர் சொன்னதை மறந்தார்

(நான் ஆணையிட்டால்)

இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும் நானா பார்த்திருப்பேன்

???? எதிர்காலம் வரும் என் கடமை வரும் இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்

???? வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்

வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்

Edited by Jamuna

உயிர் கொண்ட ரோஜாவே

உயிர் வாங்கும் ரோஜாவே

உயிர் கொண்ட ரோஜாவே

உயிர் வாங்கும் ரோஜாவே

கிள்ளி போகவே வந்தேன்

பக்கம் வந்த ரோஜாப்பூ

பக்தன் என்று சொல்லியதால்

பூஜை அறையிலே வைப்பேன்

அன்பு காதலனாய்

இன்று காவலனாய்

விதி சொன்ன கதை இது தானா நெஞ்சமே

ரோஜா கூட்டம் அருகினில் முள்ளின் கூட்டம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பு மேகமே.. இங்கு ஓடி வா..

எந்தன் துணையை அழைத்து வா..

அர்த்த ராத்திரி சொன்ன சேதியை

உந்தன் நினைவில் நிறுத்தி வா

அன்பு தேவியே.. எந்தன் ஆவியே..

உந்தன் கண்ணுக்குள் ஆட வா..

அர்த்த ராத்திரி சொன்ன சேதியை

நெஞ்சின் மன்றத்தில் கூற வா..

கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது

கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது

பொன் வண்ண மேகங்கள் பேர் சொன்னதா

பூமாலை நான் சூடும் நாள் வந்ததா..

நான் நீயன்றோ.. நீ நானன்றோ..

எனது மயக்கம் தெளிந்ததோ

( அன்பு )

காணாத துணை காண வந்தது இரவு

கையோடு கை சேர்க்க வந்தது உறவு

சந்திரன் இங்கு சாட்சி உண்டு

சங்கமமாகும் காட்சி உண்டு

பூமஞ்சமே.. பார் நெஞ்சமே..

புதிய உலகம் பிறந்தது

பழைய கனவு மறைந்தது

( அன்பு )

உலகமே நீ மனிதனை மிருகமாய் ஆக்குவதேனோ

அமைதியே நீ இருக்கவே இடமின்றி அலைந்திடலாமோ

இன்று இரத்த கோடுகளே இந்த நாட்டின் வரைபடமா

ரணம் ஆறுதடா மனம் நோகுதடா

இது தான் சரியா முறையா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ பார்க்கின்றாய் என்னுள்ளே மின்னல் தொடும் உணர்வு

நீ பேசினாய் என்னுள்ளே தென்றல் தொடும் உணர்வு

ஒரே முறை நீ கண் பாரடி அதில் கண்டேன் நான் தாயின் மடி

காதலென்று சொன்னாலே தியானமல்லவா

உன்னை எண்ணி நானும் தியானம் செய்யவா

ஒரே ஒரு பிறவி கண்டோம் அதில் குறை வேண்டாமே

மனதில் உள்ள ஆசைகள் கோடி முடிந்த வரையில் வாழ்வோமே

கனவு காணும் வாழ்க்கை இனியும் வேண்டாம் நிஜங்களே மலரும்

கண்கள் வந்த பின்னே காதல் நெஞ்சம் எப்படி உணரும்

மனம் போலவே அவள் வாழவே

தினந்தோறுமே இவன் ஏங்குவான்

அவள் ஆசைகள் நிஜமாகுமோ

இவன் ஆசைகள் கனவாகுமோ

பூமி போல ஓய்வின்றி சுற்றி சுற்றி வாறானே

சாமி எல்லாம் தேடி தேடி உதவி கேட்டு போறானே

இந்த வெள்ளை மனிதன் தான் விடியல் காண்பானோ நாளை...????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளை நமதே இந்த நாளும் நமதே

தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே

நாளை நமதே இந்த நாளும் நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்

ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்

நாளை நமதே...

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கணியாகும்

நமக்கென வழர்ந்து

நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

பாசம் என்னும் நூல் வழி வந்து பாசமலர் கூட்டம்

ஆடும் மழையில் அமைவது தானே வாழ்க்கை பூந்தோட்டம்

மூன்று தமிழும் ஓர் இடம் நின்று

பாடவேண்டும் காவியச் சிந்து

அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

நாளை நமதே, நாளை நமதே

வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே

நல்ல குடும்பம் ஓளிமயமாக வெளிச்சம் தாருங்களே

நாடும் வீடும் உங்களை நம்பி நீஙகள்தானே அண்ணன் தம்பி

எதையுமே தாங்கிடும் இதையம் என்றும் மாறாது

நாளை நமதே நாளை நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்

ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்

நாளை நமதே...

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கணியாகும்

நமக்கென வழர்ந்து

நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

குடும்பம் ஒரு கதம்பம்

பல வண்ணம் பல வண்ணம்

தினமும் மதிமயங்கும்

சில எண்ணம் சில எண்ணம்

வண்னம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாரயோ

விண்ணிலே பாதையில்லை

உன்னைத் தொட ஏனியில்லை

பக்கத்தில் நீயுமில்லை

பர்வையில் ஈரமில்லை

சொந்ததில் பாவையில்லை

சுவாசிக்க ஆசையில்லை

Edited by இனியவள்

உன்னை நான் சந்தித்தேன்

நீ ஆயிரத்தில் ஒருவன் (உன்னை)

என்னை நான் கொடுத்தேன் - நீ

என் ஆலயத்தில் இறைவன் (உன்னை)

பொன்னைத்தான் உடல் என்பேன்

சிறு பிள்ளைபோல் மனம் என்பேன் (பொன்னை)

கண்களால் உன்னை மணந்தேன்

தொட்ட கைகளால் நான் மலர்ந்தேன்

உள்ளத்தால் உள்ளதால்

ஏழைகளின் தலைவன் (உன்னை)

எண்ணத்தால் உன்னைத் தொடர்ந்தேன்

ஒரு கொடிபோல் நெஞ்சில் படர்ந்தேன்

சொல்லத்தான் அன்று துடித்தேன்

வந்த நாணத்தால் அதை மறைத்தேன்

மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன் (உன்னை)

Edited by Thamilachchi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் என்பது ஆமை அதில்

உண்மை என்பது ஊமை

சொல்லில் வருவது பாதி நெஞ்சில்

தூங்கிக் கிடக்குது நீதி

தெய்வம் என்றால் அது தெய்வம் வெறும்

சிலையென்றால் அது சிலைதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெய்வம் தந்த வீடு, வீதி இருக்கு!

இந்த ஊரு என்ன, சொந்த வீடு என்ன ஞான பெண்ணே!

இந்த ஊரு என்ன, சொந்த வீடு என்ன ஞான பெண்ணே!

வாழ்வின் பொருள் என்ன, நீ வந்த கதை என்ன! வாழ்வின் பொருள் என்ன, நீ வந்த கதை என்ன! (தெய்வம் தந்த....)

நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா?..........

இல்லை என் பிள்ளை என்னை கேட்டு பிறந்தானா?

தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி.........

கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி!

ஆதி வீடு அந்தம் காடு இதில் நான் என்ன? அடியே நீ என்ன? ஞான பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? (தெய்வம் தந்த....)

வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்

உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்

கள்ளிகென்ன முள்ளில் வேலி, போடி தங்கச்சி

காட்டுக்கேது தோட்டகாரன் இதுதான் என் கட்சி!

கொண்டது என்ன.....கொடுப்பது என்ன?

இதில்தாய் என்ன? மணந்த தாரம் என்ன? ஞான பெண்ணே!வாழ்வின் பொருள் என்ன? நீ வந்த கதை என்ன?

தெளிவாக தெரிந்தாலே சிந்தாந்தம்,

அது தெரியாமல் போனாலே வேதாந்தம்

மண்ணை தோண்டி கண்ணீர் தேடும் அன்பு தங்கச்சி

என்னை தோண்டி ஞானம் கண்டேன், இதுதான் என் கட்சி!உண்மை என்ன? பொய்மை என்ன? இதில்

தேன் என்ன? கடிக்கும் தேள் என்ன? ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன? நீ வந்த கதை என்ன? (தெய்வம் தந்த....)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேன்மொழி எந்தன் தேன்மொழி

நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது

அன்புத் தேன் மொழி எந்தன் தேன்மொழி

இன்பம் ஏன் என்னை வாட்டுது

அழகே நீதான் எங்கே எங்கே

தேவலோகத் தேரில் இவள் பாரிஜாதப்பூவா

பாசதீபம் ஏந்தும் ஒரு ஆசைக் கோவில்தானா

பாதம் முகம் போல ஒரு போதை வலை வீசும்

கூந்தல் ஒரு வாரம் அது கோடை மழை மேகம்

யாரடி நீ யாரடி நீ தேவதையா?

கனவு உனது உடலானதே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே எனது கவிதை

கனவிலே எழுதி மடித்த கவிதை

எங்கே எனது கவிதை

கனவிலே எழுதி மடித்த கவிதை

விழியில் கரைந்துவிட்டதா

அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா

கவிதை தேடித்தாருங்கள்

இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்

தொலைந்த முகத்தை மனம் தேடுதே

வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்

மையல் கொண்டு மலர் வாடுதே

மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்

துருவித் துருவி உனைத் தேடுதே

உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை

உருகி உருகி மனம் தேடுதே

அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்

அமைதியில் நிறைந்திருப்பேன்

நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு

நூறு முறை பிறந்திருப்பேன்

விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்

நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்

நிழல் கண்டவுடன் நீயென்று

இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்

நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்

நிழல் கண்டவுடன் நீயென்று

இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட

ஒரே தொடுதல் மனம் ஏங்குதே

முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது

நித்தம் வேண்டும் என்றும் ஏங்குதே

வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று

ஒட்டும் என்று மனம் ஏங்குதே

முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு

குத்தும் இன்பக் கணம் கேட்குதே

கேட்குதே...

பாறையில் செய்ததும் என் மனம் என்று

தோழிக்கு சொல்லியிருந்தேன்

பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய்

நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்

எங்கே எனது கவிதை

கனவிலே எழுதி மடித்த கவிதை

எங்கே எனது கவிதை

கனவிலே எழுதி மடித்த கவிதை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனம் விரும்புதே உன்னை உன்னை

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா

அய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்

அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்

அடினெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் தெளியும் முன்னே

அன்பே உந்தன் அழகு முகத்தை

யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா என்னுள்ளம்

என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலமை அது சொல்லும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பான தாயை விட்டு

எங்கே நீ போனாலும்

நீங்காமல் உன்னைச் சுற்றும்

எண்ணங்கள் எந்நாளும்

ஐயா உன்கால்கள் பட்ட

பூமித்தாயின் மடி

எங்கேயும் ஏதும் இல்லை

ஈடு சொல்லும் படி

காவேரி அலைகள் வந்து

கரையில் உன்னைத் தேடிடும்

காணாமல் வருத்தப் பட்டுத்

தலை குனிந்து ஓடிடும்

ஒரு பந்தம் என்பதும் பாசம் என்பதும்

வேரு விட்ட இடம்

இதை விட்டால் உன்னை வாழ வைப்பது

வேறு எந்த இடம்

தன் மண்ணை விட்டொரு குருவிக் குடும்பம்

பறந்து போகுதடி

தான் இந்நாள் வரைக்கும் இருந்த கூட்டை

மறந்து போகுதடி

இந்த நெஞ்சில் இப்படி ஆசை வந்தொரு

கோலமிட்டதடி

இதில் நன்மை கூடட்டும் தீமை ஓடட்டும்

காலம் விட்ட வழி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பந்தம்.........என்று தொடங்கும் பாடல் இருக்கிறதா :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பந்தம் பாச பந்தம்

பந்தம் பாச பந்தம்

பிறக்கும் போதே கூட

பிறக்கும் ரத்த சம்மந்தம்

இவ்வளவும் தான் தெரியும் கறுப்பி அக்கா. அடுத்த சொல்லை நீங்களே தெரிவு செய்யுங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பந்தம் பாச பந்தம்

பந்தம் பாச பந்தம்

பிறக்கும் போதே கூட

பிறக்கும் ரத்த சம்மந்தம்

இவ்வளவும் தான் தெரியும் கறுப்பி அக்கா. அடுத்த சொல்லை நீங்களே தெரிவு செய்யுங்கோ

பாச என்று தொடங்குங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாச மலரே அன்பில் விளைந்த

வாச மலரே

மணம் முடிக்கும் நாள் வந்ததோ

பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே

மணம் முடிக்கும் நாள் வந்ததோ

உன் மடியினில் தவழ்ந்திடும் வீணை

இனி மயகிடும் துணை வரும் ஆணை

உன் மௌனம் இசைக்கும் கீதமே

உன் கண்ணில் நீர் வழிந்தால்

என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சினிலே நினைவு முகம்

நிலவிலும் தெரிவது அழகு முகம்..

ஆசை முகம்

ஆருயிர் என்று அழைத்தவளே - புது

ஆசையை நெஞ்சில் விதைத்தவளே

நான் ஓருயிர் நின்று தவிக்கையிலே - நீ

ஓடி மறைந்தது நீதியில்லை...

ஆசையே அலை போலே

நாமெல்லாம் அதன் மேலே

ஓடம் போலே ஆடிடிவோமே

வாழ் நாளிலே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓடம் ஏறி சென்றே

காதல் கனாவிலே

ஜோடியா இருந்தே மகிழ்ந்தே

நாமே உலாவுவோம்

அலையோடு ஆழி சேர்ந்தே ஆனந்தமாவது போல்

நலமாக நாமும் சேர்ந்தே பேரின்பம் காணுவோமே

நலமாக நாமும் சேர்ந்தே பேரின்பம் காணுவோமே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.