Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்

ஏன் எனக்கு என்ன ஆச்சு...

ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு வரட்டல்

ஏன் இந்த மேல் மூச்சு...

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்

இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்

கால் விரலில் வெட்கம் அளந்தேன் மறந்தேன்... ஹோ..

நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்

உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்

ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்...

சம்மதமா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க...

சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட...

சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற...

சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊ..ட்டிட...

கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்...

உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்...

உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்...

உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்....

காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா...

பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா...

காதல் என்னும் கூண்டில் அடைந்து ஆயுள் கைதி ஆவோமா...

ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா...

லட்சம் மீன்கள் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்..

காதல் கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன்...

எந்த பெண்னை காணும் போதும் உன்னை காண்கிறேன்...

உன்மை காதல் செய்து உன்னை கொல்லப் போகிறேன்...

  • Replies 6.9k
  • Views 541.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு (4)

அலையே சிற்றலையே

கரை வந்து வந்து போகும் அலையே

என்னைத் தொடுவாய்

மெதுவாய்ப் படர்வாய் என்றால்

நுரையாய்க் கரையும் அலையே

தொலைவில் பார்த்தால்

ஆமாம் என்கின்றாய்

அருகில் வந்தால் இல்லை என்றாய்

நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ (2)

பழகும்பொழுது குமரியாகி

என்னை வெல்வாய் பெண்ணே

படுக்கை அறையில் குழந்தையாகி

என்னைக் கொல்வாய் கண்ணே

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு (4)

நீராட்டும் நேரத்தில் என் அன்னையாகின்றாய்

வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்

நானாக தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய்

நீயாக தொட்டாலோ பூவாக ஆகின்றாய்

என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே

என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே

என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே

நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ (2)

பழகும்பொழுது குமரியாகி

என்னை வெல்வாய் பெண்ணே

படுக்கை அறையில் குழந்தையாகி

என்னைக் கொல்வாய் கண்ணே

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு (4)

உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது

என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது

என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது

ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது

கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே

நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே

உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே

நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ (2)

பழகும்பொழுது குமரியாகி

என்னை வெல்வாய் பெண்ணே

படுக்கை அறையில் குழந்தையாகி

என்னைக் கொல்வாய் கண்ணே

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு (4)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் இட்ட உதடுகள் பிரிவது போலவே

மெல்ல பிரிகின்றோம்

உள்ளங்கையில் தழும்பிடும் மழையினைப்போல

மெல்ல மெல்ல கரைகின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

மழை கால மேகம் ஒன்று

மடி ஊஞ்சல் ஆடியது

அதற்காக தானே

ஒரு ஜீவன் வாடியது....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேகத்தைத் தூது விட்டா

திசை மாறிப் போகுமோன்னு

தாகமுள்ள மச்சானே..

தண்ணிய நான் தூது விட்டேன்

தண்ணிக்கு இந்தக் கன்னி

தந்தனுப்பும் முத்தமெல்லாம்

எண்ணிக்கை குறையாம

எப்ப வந்து தரப்போற ?

ஓடுகிற தண்ணியிலே

ஒரசி விட்டேன் சந்தனத்த

சேந்திச்சோ சேரலையோ

செவத்த மச்சான் நெத்தியிலே

ஓலை ஒண்ணு நான் எழுதி

ஓட விட்டேன் தண்ணியிலே

சேந்திச்சோ சேரலையோ

செவத்த மச்சான் கைகளிலே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூது வருமா?...தூது வருமா?

காற்றில் வருமா கரைந்து விடுமா

தூது வருமா?...தூது வருமா?

கனவில் வருமா?...கலைந்து விடுமா?

நான் சொல்ல வந்ததை சொல்லி விடுமா?

  • கருத்துக்கள உறவுகள்

காற்றின் மொழி ஒலியா இசையா

பூவின் மொழி நிறமா மணமா

கடலின் மொழி அலையா நுரையா

காதல் மொழி விழியா இதழா

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதரின் மொழிகள் தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதர்க்கு மொழியே தேவையில்லை

(காற்றின் மொழி)

காற்று வீசும் போது திசைகள் கிடையாது

காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது

பேசும் வார்த்தைபோல மௌனம் புரியாது

கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது

உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது

காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது

(இயற்கையின் மொழிகள்)

(காற்றின் மொழி)

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்

வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்

உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்

ஓசைதூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்

ஆசைதூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும்

(இயற்கையின் மொழிகள்)

(காற்றின் மொழி)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வானம் பாடியின் வாழ்விலே சூர்யோதயம்

வண்ணப் பூங்குயில் பாடினால் சந்திரோதயம்

ஒரு கிளையின் காதில் நான் பாட

அதில் உயிரும் வந்து நடமாட

ஒரு செடியின் காதில் நான் பாட

அதில் ரோஜாப்பூக்கள் கூத்தாட

வானவில் வந்து

வசந்தமும் வந்தது

பாட்டுக்கள் கேட்பதற்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாட வந்ததோ கானம்

பாவை கண்ணிலோ நாணம்

பாட வந்ததோ கானம்

பாவை கண்ணிலோ நாணம்

கள்ளூறும் பொன் வேளை

தள்ளாடும் பெண் மானை

இளமை வயலில்

அமுத மழை விழ

ராஜமாலை தோள் சேரும்

நாணமென்னும் தேனூறும்

ராஜமாலை தோள் சேரும்

நாணமென்னும் தேனூறும்

கண்ணில் குளிர் காலம்

நெஞ்சில் வெயில் காலம்

அன்பே என்னாளும் நான் உந்தன் தோழி

பண் பாடி கண் மூடி

உனது மடியில் உறங்கும் ஒரு கிளி

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னான வாழ்வு மண்ணாகி போனால்

உலகம் இது தானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..

உனக்கு நீதான் நீதிபதி..

மனிதன் எதையோ பேசட்டுமே..

மனசை பார்த்துக்க நல்லபடி உன்

மனசை பார்த்துக்க நல்லபடி..

கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்

கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு..

காப்பாற்ற சிலபேர் இருந்து விட்டால்..

கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு..

கோட்டுக்குத் தேவை சிலசாட்சி..

குணத்துக்கு தேவை மனசாட்சி உன்..

குணத்துக்கு தேவை மனசாட்சி..

மயிலைப் பார்த்து கரடியென்பான்..

மானைப் பார்த்து வேங்கையென்பான்..

குயிலைப் பார்த்து ஆந்தையென்பான்..

அதையும் சில பேர் உண்மையென்பார்..

யானையைப் பார்த்த குருடனைப் போல்..

என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்..சிலர்

என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குயிலைப் புடிச்சி கூண்டிலடைச்சி கூவச் சொல்லுகிற உலகம்

மயிலைப் புடிச்சி கால உடைச்சி ஆடச் சொல்லுகிற உலகம்

அது எப்படிப் பாடும் அய்யா

அது எப்படி ஆடும் அய்யா

ஆண்பிள்ளை முடிபோடும் பொன்தாலைக் கயிறு

என்னாண்ணு தெரியாது எனக்கு

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் பிறந்தது எனக்காக

ஊரும் உலகமும் எனக்காக

நதிகள் பிறந்தது எனக்காக

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே

அடி நீயும் பெண்தானே

ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே

நீ கேட்டால் சொல்வேனே

  • கருத்துக்கள உறவுகள்

அடி என்னடி ராக்கம்மா

பல்லாக்கு நெளிப்பு

என் நெஞ்சு குலுங்குதடி.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனனடி முனியமமா ஒஙகணணுல மையி

யாரு வசச மையி இது நான வசச மையி

நீ முனனாலே போனா நான பினனாலே வாரேன........வாடி

முனனாலே போனா நான பினனாலே வாரேன....................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாடி தோழி கதாநாயகி

மனதுக்கு சுகம்தானா

மனதுக்கு சுகம்தானா - உன்

மயக்கமும் குணம்தானா

ஆடும் மாம்பழம் போல விளையாடும்

அழகுக்கு சுகம்தானா

அழகுக்கு சுகம்தானா - அந்த

மலருக்கும் நலம்தானா

அழகு மலராட அபினயங்கள் சூட

சிலம்பொலியும் புலம்புவது கேள்

விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை

குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை

பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது

ஊதாத புல்லாங்குழல் ஒரு பொழுதும் சூடாத பூவின் மடல்

தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா

பூங்காற்றும் மெதுவாகப் பட்டாலும் போதும்

பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா

தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட

எனக்கொரு தாய் மடி கெடைக்குமா

ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா

ஏங்காதே அத ஒலகம் தாங்காதே

அடுக்குமா சூரியன் கருக்குமா

  • கருத்துக்கள உறவுகள்

ராசாவே உன்னை நான் எண்ணித்தான்

பல ராத்திரி உன்னை நான் நம்பித்தான்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும் கண்ணோ

சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே

பகலும் உறங்கிடும்

வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு தாபம்

வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும்

ஜீவநதி நெஞ்சினிலே ஆடும் மோதும்

ஓடும் புதிய அனுபவம்

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவம் தானே வர வேண்டும்

யாரிடம் கேட்டு பெற வேண்டும்

அனுபவம் தானே வர வேண்டும்

யாரிடம் கேட்டு பெற வேண்டும்

நீங்கள் தான் சொல்லி தரவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்

உங்கள் ஆசை நெஞ்சை தொட்டு பார்த்து சொல்லுங்கள்

உள்ளவர் எல்லாம் வல்லவர் போல

கோயிலை உடைப்போன் சாமியை போல வாழுங்கள்

தொட்டு தொட்டு போகும் தென்றல்

தேகம் எங்கும் வீசாதோ

வெட்கம் கெட்டு தூறும் தூறல்

வெள்ளமாக மாறாதோ

  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் வந்து என்னை தொடும்

சத்தமின்றி முத்தமிடும்

பகலே போய் விடு

இரவே பாய் கொடு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.