Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குங்குமச் செங்கமலம் இள மங்கையின் தங்க முகம்

பசித் தூண்டும் அமுதம் தர வேண்டும் கமலம்

உன் கூந்தல் பூவனம்

திருவாய் மலர்வாய் தருவாய் என் பாவாய்

வருவாய் விரைவாய் நான் சூடும் பூவாய்

சாம்பல் ருசிக்க தனியாவாய்

காயைப் புசிக்கும் கனியாவாய்

பூவைக்கு நாங்கள் பூவைக்க வேண்டும்

பூலோகம் யாவும் பூக்கொய்ய வேண்டும்

மின்னலிலே ஒரு கயிறு எடு

மேகங்களால் அதில் தூளி இடு

கதிரோ தளிரோ இள மகளது திருமுகம்

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply

தங்கமகன் இன்று சிங்கநடை போட்டு அருகில் அருகில் வந்தான்

இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்

தங்கமகன் இன்று சிங்கநடை போட்டு அருகில் அருகில் வந்தான்

இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்

கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே

வெட்கத்தாழ்ப்பாள் அவள் வேந்தனைக் கண்டதும் விலகியதே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மங்கையரில் மகராணி

மாங்கனி போல் பொன்மேனி

எல்லையில்லாக் கலைவாணி

என்னுயிரே யுவராணி

கோடையிலே மழை போல் நீ

கோவிலிலே சிலை போல் நீ

ஆடவரில் தலைவன் நீ

அடிமை நான் உன் ராணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மழையும் நீயே வெயிலும் நீயே

நிலவும் நீயே நெருப்பும் நீயே

அடடா உனைத்தான் வாழும் மானிடர் காதல் என்பதா

இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா

சரசம் பயிலும் விழியில் வருமே

இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா

தனிமை நினைவில் அனலாய்ச் சுடுமே

பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே அதுதானா காதல் கலை

தோளோடு அள்ளிச் சேர்த்தாளே அதுதானா மோன நிலை

அடடா இதுதான் சொர்க்கமா

இது காமதேவனின் யாகசாலையா

கலையெல்லாம் கற்றுக் கொள்ளும் பருவம் பருவம்

கடல்னீர் அலைபோல் மனமும் அலையும்

கருனீலக் கண்கள் ரெண்டும் பவழம் பவழம்

எரியும் விரகம் அதிலே தெரியும்

ஏகாந்தம் இந்த ஆனந்தம் இதன் எல்லை யாரறிவார்

ஏதேதோ சுகம் போதாதோ இந்த ஏக்கம் யாரறிவார்

முதலாய் முடிவாய் இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணில் வந்த நிலவே

என் மடியில் பூத்த மலரே

[மண்ணில் வந்த...]

அன்பு கொண்ட செல்லக் கிளி

கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா

நிலவே மலரே

நிலவே மலரே

மலரின் இதழே

இதழின் அழகே

எட்டி நிற்கும் வானம்

உன்னைக் கண்ட நேரம்

பக்கம் வந்து தாலாட்டும்

அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்

தொட்டு தொட்டு நீராட்டும்

[எட்டி நிற்கும்...]

விழிகளில் கவிநயம்

விரல்களில் அபிநயம்

கண்ணே நீ காட்டு

விடிகிற வரையினில்

மடியினில் உறங்கிடு

பாடல் நீ கேட்டு

[நிலவே மலரே...]

[மண்ணில் வந்த...]

புன்னை இலை போலும்

சின்ன மணி பாதம்

மண்ணில் படக் கூடாது

பொன்னழகு மின்னும்

முன்னழகு பார்த்து

கண்கள் படக் கூடாது

[புன்னை இலை...]

மயில்களின் இறகினில் அழகிய விழிகளை

நீ தான் தந்தாயோ

மணிக் குயில் படித்திடும் கவிதையின் இசையென நீ தான் வந்தாயோ

[நிலவே மலரே...]

[மண்ணில் வந்த...]

நிலவே... மலரே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மடி மீது தலை வைத்து

விடியும் வரை தூங்குவோம்

மறு நாள் எழுந்து பார்ப்போம்

மங்கல குங்குமம் நெஞ்சிலே

மல்லிகை மலர்கள் மண்ணிலே

பொங்கிய மேனி களைப்பிலே

பொழுதும் புலரும் அணைப்பிலே

ஆகா. ஓகோ..கூகூம்..

இரவே இரவே விடியாதே

இன்பத்தின் கதையை முடிக்காதே

சேவல் குரலே கூவாதே

சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே

சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே

வாயின் சிவப்பு விழியிலே

மலர்க்கண் வெளுப்பு இதழிலே

காயும் நிலவின் மழையிலே

காலம் நடக்கும் உறவிலே

ஆகா. ஓகோ..கூகூம்..

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை பூவினில் மொட்டு முளைத்தது

மானே பொன் மானே

தத்தி தவழ்ந்திடும் முத்து பிறந்திடும்

தேனே செந்தேனே

என் கண்ணிரண்டும் இனி உன்னிடமே

உன் சந்நதியில் தினம் மங்கலமே

ஒரு மகன் வரும் வரை

தினம் ஒரு முறை ம்..ம்...ம்...ம்

ஒரு மகன் வரும் வரை

தினம் ஒரு முறை ம்..ம்...ம்...ம்

பிள்ளையின் சங்கீதம் அன்னையின் சந்தோசம்

அன்னையின் சந்தோசம் தந்தையின் உல்லாசம்

கோகுல கண்ணனோ கோமகள் ராதையோ

யார் வருவார்களோ யார் அறிவார்களோ

ம் ம்ஹஹஹ ஹஹஹஹ

உன்னை இரவில் அணைக்க

மழலை தடுக்க தேகம்.. அலைமோதும்

உன்னை இரவில் அணைக்க

மழலை தடுக்க தேகம்.. அலைமோதும்

மல்லிகை பூவினில் மொட்டு முளைத்தது

மானே பொன் மானே

தத்தி தவழ்ந்திடும் முத்து பிறந்திடும்

தேனே செந்தேனே

ப்பாஆ தாகிரத்த தாகிரத்தா

தத்தாகி தத்தாகி தத்தாகிர

பஞ்சனை என்றாலே பசி வரும் தன்னாளே

பிள்ளையும் அப்போது விழித்திடும் தப்பாது

யார் பசிதீப்பாயோ யார் முகம் பார்ப்பாயோ

ராத்திரி வந்தாளே பூச்சரம் தூங்காதே. ஹா ஹா ஹா

இந்த இரண்டு குழந்தை உறங்கும் வரைக்கும்

நீயே தவிப்பாயே

இந்த இரண்டு குழந்தை உறங்கும் வரைக்கும்

நீயே தவிப்பாயே

மல்லிகை பூவினில் மொட்டு முளைத்தது

மானே பொன் மானே

தத்தி தவழ்ந்திடும் முத்து பிறந்திடும்

தேனே செந்தேனே

என் கண்ணிரண்டும் இனி உன்னிடமே

உன் சந்நதியில் தினம் மங்கலமே

ஒரு மகன் வரும் வரை

தினம் ஒரு முறை ம்..ம்...ம்...ம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

னடந்ததெல்லாம் நினைப்பது தான் துயரம் என்று

ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று

பிறந்து வந்த போது நெஞ்cஅம் திறந்திருந்தது

அந்த பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது

வயது வந்த பிறகு நெஞ்cஇல் மயக்கம் வந்தது

அங்கு வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்cஅம் விலகிச் சென்றது

உccஇ வெய்யில் சூரியனை மேகம் மூடுது

னம் உள்ளம் என்னும் சூரியனைக் கோபம் மூடுது

காற்று வந்தால் மறு படியும் மேகம் ஓடுது

பேசிக் கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது

பிள்ளைகாளாய் இருந்தவர் தான் பெரியவரானர்

அந்தப் பெரியவர்கள் கோபத்தினால் சிறியவரானார்

கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம்

என்றும் கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்

ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே

இன்றல்ல நாளை சூடட்டும் மாலை

கேட்டதைத் தருவேன் நான்தானே

(ஒன்றே)

பட்டுத் தளிர்க் கொடியில் பச்சை பசும் கிளிகள்

தொட்டு கொண்டு பேசும் சிந்து

புன்னை மர நிழலில் சின்னஞ்சிறு அணில்கள்

கொஞ்சட்டும் முத்தங்கள் தந்து

ஓடை நீரில் வாளை மீன் கள்

ஜாடையில் சொல்லும் நாடகம் என்னென்ன

ஓடும் தென்றல் பூவைஒ பார்த்து

கூறும் கதைகள் என்னென்ன

பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே

புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே

பச்சை நிறமே பச்சை நிறமே இலையின் இளமை பச்சை நிறமே

உந்தன் நரம்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே

எனக்கு சம்மதம் தருமே எனக்கு சம்மதம் தருமே

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்த பாடல்

அது உனக்கும் பிடிக்குமே

உன் மனது போகும் வழியை

எந்தன் மனது அரியுமே

என்னை பிடித்த நிலவு

அது உன்னை பிடிக்குமே

காதல் நோய்க்கு மருந்து தந்து

நோயை கூட்டுமே

உதிர்வது பூக்களா?

மனது வளர்த்த சோலையே

காதல் பூக்கள் உதிருமா?

மெல்ல நெருங்கிடும் போது

நீ தூர போகிறாய்

விட்டு விலகிடும் போது

நீ நெருங்கி வருகிறாய்

காதலின் திருவிழா கண்களில் நடக்குதே

குழந்தையை போலவே இதயமும் தொலையுதே

வானத்தில் பறக்கிறேன்

மோகத்தில் மிதக்கிறேன்

காதலால் நானுமோர் காத்தாடி ஆகிறேன்

வெள்ளி கம்பிகலை போலே

ஒரு தூரல் போடுதே

வின்னும் மண்ணில் வந்து சேர

அது பாலம் போடுதே

நீர் துளி நீங்கினால்

நீ தொடும் நியாபகம்

நீ தொட்ட இடமெல்லாம்

வீணையின் தேன் ஸ்வரம்

ஆயிரம் அருவியாய்

அன்பிலே நனைக்கிறாய்

மேகம் போல எனக்குள்ளே

மோகம் வளர்த்து கலைகிறாய்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே

ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்

(ஆயிரம்)

ஒன்றே காதல் ஒன்றே இன்பம் ஒன்றே வாழ்வின் நீதி

ஒன்றே வாழ்வின் நீதி...

ஒன்றாய் சேர்ந்து அன்பாய் வாழும் பண்பே பெண்கள் ஜாதிபண்பே பெண்கள் ஜாதி...

காதல் நாயகன் ஒருபாதி காதலி தானும் மறுபாதி

இருமனம் அங்கே ஒருமனம் என்றெ சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்

  • கருத்துக்கள உறவுகள்

ஜாதி மல்லிகையே நெஞ்சிலே சாய்ஞ்சு

கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே

சில்லூன்னு வீசுது ஊத காத்து

சித்த நீ பூவிழி வாசல் பாத்து

ஆரிரரோ...

ஜாதி மல்லிகையே நெஞ்சிலே சாய்ஞ்சு

கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே...

எத்தனையோ ஞாபகம்.. என் மனசில் நிழலாய் ஆடுது

என்னனெவோ நாடகம்.. என் நினவில் தினமும் தோனுது

வானம் கிட்ட வரும் என் கண்ணிரண்டின் மையதொட்டெழுதும்

மேகம் பந்தலிடும் என் கண்மணிக்கு மின்னல் மாலைக்கட்டும்

பாசதீபம் கண்ணில் கண்டேன் வா...

ஜாதி மல்லிகையே நெஞ்சிலே சாய்ஞ்சு

கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே

காலை வரும் போதிலே.. என் உலகம் இருளாய் போனதே

மாலையிட்ட காட்சியே.. என் நினைவில் கனவாய் போனதே

கூடு கட்டி வச்சு என் செல்லக்குயில் பாட மெட்டுத்தந்தேன்

கூட்ட கானவில்லை நான் சொல்லிதந்த பாட்டும் கேட்கவில்லை

ராகம் மாறி சோகம் நான் கேட்டேன்.

ஜாதி மல்லிகையே நெஞ்சிலே சாய்ஞ்சு

கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே

கண்மணியே.. கண்மணியே....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் நில்லடி என் கண்ணே

கூந்தல் தொட்டுப் பின்னலாமா

அந்த உள்ளத்தைத் தந்தால்

ஆசை வட்டம் போடுவேன்

கொஞ்சம் சொல்லுங்கள் என் கண்ணா

கூந்தல் தொட்டுப் பின்னும்போது

இந்தக் கன்னங்கள் உன்னை

சொந்தம் என்று கெஞ்சுமோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை

கன்னம் சிந்தும் தேனமுதைக் கொண்டு செல்லும் என் மனதை

கையிரண்டில் நானெடுத்துப் பாடுகின்றேன் ஆராரோ

மைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ

உன் மடியில் நானுறங்கக் கண்ணிமைகள்தான் மயங்க

என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ

ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா

வாழ்விருக்கும் நாள்வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா

அன்னமிடும் கைகளிலே ஆடிவரும் பிள்ளையிது

உன்னருகில் நானிருந்தால் ஆனந்தத்தில் எல்லையது

காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா

கேட்கும் வரம் கிடைக்கும் வரை கண்ணுறக்கம் மறந்ததம்மா

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

தினம் உறங்காமல் வாடுதே

சுகம் உறவாடத் தேடுதே

ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகமிது

(ஒரு ராகம்)

மாலை நேரக் காற்றில் மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே

மாலை சூடினாலும் என்னை ஆளும் தெய்வம் நீயே

காதல் தேவி எங்கே தேடும் நெஞ்சம் அங்கே

தேரில் போகும் தேவதை நேரில் வந்த நேரமே

என்னுள்ளம் இன்று வானில் போகுதே

(ஒரு ராகம்)

ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்

வாழும் காலம் யாவும் துணையாக வேண்டும் என்றும்

காதல் தந்த பந்தம் காதல் என்னும் கீதம்

ஜீவனாதம் கேட்குதே சேர்ந்து இன்பம் கூட்டுதே

வராத காலம் வந்து சேர்ந்ததே

(ஒரு ராகம்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்

உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்

இந்த மானிடக் காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்

அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும்

நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்

இந்தக் காற்றினில் நான் கலந்தேன் உன் கண்களைத் தழுவுகின்றேன்

இந்த ஆற்றினில் ஓடுகின்றேன் உன் ஆலையில் ஆடுகின்றேன்

நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூமுகம் காணுகின்றேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே

அந்தக் கன்னித் தென்றல் ஆடைகளாக்கக் கண்கள் கண்டேனே

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

ஏ பள்ளித்தாமரையே உன் பாதம் கண்டேனே

உன் பட்டுத் தாவணி சரியச் சரிய மீதம் கண்டேனே

கண்களும் கண்களும் உரசிக்கொண்டு

காதல் சொல்லுது ரகசியமாய்

கைகளும் கைகளும் சேர்த்துகொண்டு

கலவரம் செய்யுது ரகசியமாய்

  • கருத்துக்கள உறவுகள்

ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால்

பொருளென்னவோ

ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால்

பொருளென்னவோ

சொல்ல துடிக்கும் வார்த்தை கிறங்கும்

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும். தவறுதலாக இங்கு பதிந்து விட்டேன்.

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா

அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா

அம்மம்மா....ஆ...

நீர் இன்றி ஒரு நதி ஓடுது

அந்த நதியிலே சில படகாடுது

  • கருத்துக்கள உறவுகள்

அம்மம்மா தம்பி என்று நம்பி நான் உன்னை வளர்த்தேன்,

தாயென்றும் தந்தையென்றும் என்னை நினைதேன் நான்

உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ,

அம்மம்மா தம்பி என்று நம்பி நான் உன்னை வளர்த்தேன்,

உனக்காகதானே உயிர் வாழ்கிறேன்

விழி மூடும் போதும் உனை காண்கிறேன்

ஆகாயம் எல்லாம் நாம் வாழும் வீடு

விண்மீன்கள் எல்லாம் அங்கே நாம் வந்த பாதசுவடு

தீராத தேடல் இது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அங்கே மாலை மயக்கம் யாருக்காக

இங்கே மயங்க்கும் இரண்டு பேருக்காக

இது நாளை வரும் என்று காத்திருந்தால்

ஒரு நாளல்லவோ வீணாகும்

ஆடச் சொல்வது தேன்மலர் நூறு

அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு

கூடச் சொல்வது காவிரி ஆறு

கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு

கேட்டுக் கொள்வது காதலின் இனிமை

கேட்டால் தருவது காதலி கடமை

இன்பம் என்பது இருவரின் உரிமை

யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.