Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இளமை என்னும் பூங்காற்று

பாடியது ஓர் பாட்டு

ஒரு பொழுது ஓர் ஆசை

சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

ஒரே வீணை ஒரே ராகம்

தன்னை மறந்து மண்ணில் விழுந்து

இளமை மலரின் மீது

கண்ணை இழந்த வண்டு

தேக சுகத்தில் கவனம்

காட்டு வழியில் பயணம்

கங்கை நதிக்கு மண்ணில் அணையா?

(இளமை)

அங்கம் முழுதும் பொங்கும் இளமை

இதம் பதமாய் தோன்ற

அள்ளி அணைத்த கைகள்

கேட்க நினைத்தாள் மறந்தாள்

கேள்வி எழும் முன் விழுந்தாள்

எந்த உடலோ எந்த உறவோ

(இளமை)

மங்கை இனமும் மன்னன் இனமும்

குலம் குணமும் என்ன

தேகம் துடித்தால் கண்ணேது

கூந்தல் கலைந்த கனியே

கொஞ்சிச் சுவைத்த கிளியே

இந்த நிலைதான் என்ன விதியோ

(இளமை)

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply

கனிவுடன்

கனிஷ்டா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நூணாவிலான் சொல் போட மறந்திட்டிங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும். கங்கை என தொடங்கவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்

கண்ணன் நடுவினிலே

காலை இளம் காற்று பாடி வரும் பட்டு

எதிலும் அவன் குரலே

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் வருவான்

கதை சொல்லுவான்

வண்ண வண்ண தொட்டில்

கட்டி தாலாட்டுவான்.....

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா

வாசனைகள் வருகிறதே வருவதும் நீஜம் தானா

ஒரு நூறு நிலாவில் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்

அடி கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புறா...........

என்று தொடங்கும் பாட்டு இருக்கிறதா?

புறா...........

என்று தொடங்கும் பாட்டு இருக்கிறதா?

இருக்கே :)

  • கருத்துக்கள உறவுகள்

புறாக்களே புறாக்களே என்றொரு பாடலுண்டு. முழுமையாக தெரியவில்லை.

ம்ம்ம் புறாக்களே புறாக்களே என்றும் ஒரு பாடல் உள்ளது...

புறாக்களே.... புறாக்களே....

புறாக்களே புறாக்களே பொன்மாலை சூடுங்கள்

நிலாவில் நீந்துங்கள் சந்தோஷம் தேடுங்கள்

நல்வாழ்த்து பாடுங்கள் செந்தேன் தெளித்த கற்பனை

இன்னும் ஒரு பாடல் கூட உள்ளது

புறா புறா பெண்புறா.. மதி கொடு மன்மதா....

Edited by Kavarimaan

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோஷம் இன்று சந்தோஷம்

இந்த பொன்வீணையில் பொங்கும் சங்கீதம்

சந்தோஷம் இன்று சந்தோஷம்

இந்த பொன்வீணையில் பொங்கும் சங்கீதம்

உன்வார்த்தை செந்தேனாய்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்

ஆகாயம் பூக்கள் தூவும் காலம்

நாளை என் கீதமே எங்கும் உலாவுமே (2)

என்றும் விழாவே என் வாழ்விலே

போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே

ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா

இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் (2)

கேளாய் பூ மனமே

உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே

நாளும் கனவுகள் ராக பவனிகள் போகின்றதே

எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே (2)

கேளாய் பூ மனமே

  • கருத்துக்கள உறவுகள்

தேன் பூவே பூவே வா

தென்றல் தேட

பூந்தேனே தேனே வா

தாகம் கூட

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா

வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா

அழைப்பு மணி இந்த வீட்டில் கேட்டாலும்

ஒடி நான் வந்து பார்ப்பேன்

தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை

கண்ணில் வென்னீரை வார்த்தேன்

கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது

தீப தீபங்கள் ஓயும் நேரம்

நீயும் மெய்யாக வந்தாய்

இந்த கண்ணில் சோகமில்லை இன்று ஆனந்தம் தந்தாய்

பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்

பாசம் வெளுக்காது மானே

நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்

தங்கம் கருக்காது தாயே

பொன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன்

இந்தப் பொன் மானை பார்த்துக் கொண்டே

சென்று நான் சேர வேண்டும்

மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்

நீ என் மகளாக வேண்டும்

பாச ராகங்கள் பாட வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ

பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா

கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ

சிரித்த கன்னங்கள் றோஜாப்பூ

கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ

சிரிப்பு மல்லிகைபூ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை

மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை

பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை

மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை

அந்தப் பௌளர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை

உன் வருகையில் பூத்ததென்ன என் வாழ்க்கையின் புன்னகை

என் வாழ்க்கையின் புன்னகை

  • கருத்துக்கள உறவுகள்

பௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில்

கடற்கரை மணலில் இருப்போமா

மெளனத்தின் மொழியில் மயக்கதின் நிலையில்

கதை கதையாக படிப்போமா

பௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில்

பௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில்

கடற்கரை மணலில் இருப்போமா!

மெளனத்தின் மொழியில் மயக்கதின் நிலையில்

மெளனத்தின் மொழியில் மயக்கதின் நிலையில்

கதை கதையாக படிப்போமா

கதை கதையாக படிப்போமா !

கம்பன் தமிழோ பாட்டினிலே சங்கத் தமிழோ மதுரையிலே

கம்பன் தமிழோ பாட்டினிலே சங்கத் தமிழோ மதுரையிலே

பிள்ளைத் தமிழோ மழலையிலே நீ பேசும் தமிழோ விழிகளிலே

நெஞ்சம் முழுதும் கவிதை எழுது

கொஞ்சும் இசையை பழகும் பொழுது

துள்ளும் இளமைப் பருவம் நமது

தொட்டுத் தழுவும் சுகமோ புதிது

கண்பார்வையே உன் புது பாடலோ

பொன் வீணையே உன் பூ மேனியோ

பௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில்

கடற்கரை மணலில் இருப்போமா

மெளனத்தின் மொழியில் மயக்கதின் நிலையில்

கதை கதையாக படிப்போமா

பிள்ளைப் ப‌ருவ‌ம் தாய் ம‌டியில்

பேசும் ப‌ருவ‌ம் த‌மிழ் ம‌டியில்

க‌ன்னிப் ப‌ருவ‌ம் என் வ‌டிவில்

கால‌ம் முழுதும் உன் ம‌டியில்

ப‌ன்னீர் ம‌ழைதான் விழிமேல் பொழிய‌

த‌ண்ணீர் அலைபோல் குழ‌ல்தான் நெழிய‌

தன்ன‌ம் த‌னிமை த‌ன‌ல்போல் கொதிக்க‌

த‌ஞ்ச‌ம் புகுந்தாள் உனைதான் அணைக்க‌

பொன்னோவிய‌ம் என் ம‌ன‌ மேடையில்

சொல்லோவிய‌ம் உன் ஒரு ஜாடையில்

பௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில்

கடற்கரை மணலில் இருப்போமா

மெளனத்தின் மொழியில் மயக்கதின் நிலையில்

கதை கதையாக படிப்போமா

கதை கதையாக படிப்போமா !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க

பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க

வசந்தம் வரும் காலம்

விழியில் வண்ணக் கோலம்

கூ.கு....குக்குக்கூ.

கூ.கு....குக்குக்கூ.

சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே..!

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்

வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா........

உள்ளுலாய் உள்ளுலாய் கொழந்த போல

போகும் சனம் பாக்க வச்சா

கபடி கபடி கபடி கபடி காதல் தேளுகோடு போட்டு ஆடவச்சா

ஆத்தா மனம் பாரா காத்தாடியா பறக்குதே

ஆத்தா தெனம் கோலிசோடா போல கண்ணு பொங்குதே

அப்போ கானா தான் புடிக்குமே இப்போ மெலடியும் புடிக்குதே

குஷி இடுப்ப மட்டும் பாத்தவன்

கண்ண நிமிந்து தான் பாக்குறேன்

காதல் என்பது ஆந்தையப் போலே

நைட்டு முழுவதும் முழிக்கும்

கம்பன் வீட்டு நாயைப் போலே கவிதையா அது கொரைக்கும்

அவ தும்மல் அழகுடா அவ பிம்புள் அழகுடா

சோம்பல் அழகுடா வசந்த முல்லை

ஆண்

வசந்த முல்லை போலே வந்து

அசைந்து ஆடும் பெண் புறாவே.....

காலமெல்லாம் நான் நனைவேனே வாவா ஓடிவா

வந்த முல்லை .........................................

ஆண்

நம்பியாரப் போல் இருந்தேனே

எம்.ஜி. ஆரப் போல் மாத்திட்டா

கம்பி எண்ணியே வளர்ந்தேனே தும்பி பிடிக்கவே மாத்திட்டா

காதல் என்பது காப்பியைப் போலே ஆறிப்போனா கசக்கும்

காஞ்சு போனா மொளகா பஜ்ஜி கேக்கப் போலவே இனிக்கும்

தாடி வச்சிருக்கும் கேடி ரௌடி முகம் கேடி என்னை போல்

ஆண்

தெரியுது மாப்பு (வசந்த)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆத்தாடி அம்மாடி தேன்மொட்டுதான்

கூத்தாடத் தூரல்கள் நீர்விட்டுதான்

ஆத்தாடி அம்மாடி தேன்மொட்டுதான்

கூத்தாடத் தூரல்கள் நீர்விட்டுதான்

உருகுதோ மருகுதோ குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையே

கொடியிலே அரும்புதான் குளிரில் மழையில் நனையும் பொழுது

சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே ஏதேதோ வந்தாச்சோ எண்ணத்திலே

சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே ஹே ஏதேதோ வந்தாச்சோ எண்ணத்திலே

  • கருத்துக்கள உறவுகள்

கொடியில் இரண்டு மலர் உண்டு

மலரில் பனியின் துளி உண்டு

பனியில் கதிரவன் ஒளி உண்டு

எதிலும் புதுமை மணம் உண்டு

(கொடியில்)

கோடை வரும் வெய்யில் வரும்

கோடைக்கு பின்னே மழையும் வரும்

கோபம் வரும் வேகம் வரும்

கோபத்தின் பின்னே குணமும் வரும்

மேகங்களே மேகங்களே

வான் மீதிலே உங்கள் தேரோட்டமா

வானம் என்னும் அன்னை தந்த

பாசத்தினால் வந்த நீரோட்டமா

(கொடியில்)

கண்ணீரிலே தாலாட்டவும்

கல்யாணப் பெண்ணாக சீராட்டவும்

அண்ணன் உண்டோ தந்தை உண்டோ எங்கள்

அண்ணி என்னும் அன்னை அங்கே உண்டோ

பறவைகளே பறவைகளே

பாசத்தை என் வீட்டில் பாருங்களேன்

அம்மா எனும் தெய்வம் என்னை

அரசாளூம் கோலத்தை காணுங்களேன்

(கொடியில்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீரிலே தாமரைப்பூ.. தள்ளாடுதே அலைகளிலே..

தத்தளிக்கும் மனதை சக்தியுள்ள இறைவன்

தனக்கென்று கேட்டால்..

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தாம் விளையாட

அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச் செய்தன..

தாம் விளையாட

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.