Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் கூசவே ஓஓஓ மோகம் வந்ததோ

மோகம் வந்ததும் ஓஓஓ மௌளனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற

வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற

வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை

ஒருனாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வண்ண நிலவே வைகை நதியே

சொல்லிவிடவா எந்தன் கதையை

ஏட்டில் இல்லாதது என் கதை

பாட்டில் சொல்லாதது என் கதை..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைகை பெருகி வர

வண்ண மணல் ஊர்ந்து வர

வைகை பெருகி வர

வண்ண மணல் ஊர்ந்து வர

ஊறி வந்த தண்ணியிலே

ஒட்டி வந்த கட்டி முத்து

ஒட்டி வந்த கட்டி முத்து

ஒட்டி வந்த கட்டி முத்து

மீனாட்சி மதுரையிலே

வேல் மறவர் ஜாதியிலே

தேனாட்சி செய்ய வந்த

சின்ன சின்ன கன்னி முத்து

சின்ன சின்ன கன்னி முத்து

சின்ன சின்ன கன்னி முத்து

  • கருத்துக்கள உறவுகள்

முத்து மணி மாலை

ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

வெட்கத்துல சேலை

கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

உள்ளத்துல நீதானே

உத்தமி உன் பேர்தானே

ஒரு நந்தவனப் பூதானே

புது சந்தனமும் நீதானே

முத்து மணி மாலை

ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

கொலுசுதான் மெளனமாகுமா

மனசுதான் பேசுமா

மேகந்தான் நிலவை மூடுமா

மவுசுதான் கொறயுமா

நேசப்பட்டு வந்த பாசக்குடிக்கு

காசிப்பட்டு தந்த ராசாவே

வாக்கப்பட்டு வந்த வாசமலரே

வண்ணம் கலையாத ரோசாவே

தாழம்பூவுல வீசும் காத்துல

வாசம் தேடி மாமா வா

முத்து மணி மாலை

என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

வெட்கத்துல சேலை

கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

காலிலே போட்ட மிஞ்சிதான்

காதுல பேசுதே

கழுத்துல போட்ட தாலிதான்

காவியம் பாடுதே

நெத்திச்சுட்டியாடும் உச்சந்தலையில்

பொட்டுவச்சதாரு நாந்தானே

அத்திமரப் பூவும் அச்சப்படுமா?

பக்கத்துணையாரு நீதானே

ஆசை பேச்சுல பாதி மூச்சுல

லேசா தேகம் சூடேற

முத்து மணி மாலை

என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

வெட்கத்துல சேலை

கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

உள்ளத்துல நீதானே

உத்தமரும் நீதானே

இது நந்தவனப் பூதானே

புது சந்தனமும் நீதானே

ஒரு நந்தவனப் பூதானே

புது சந்தனமும் நீதானே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொட்டுத் தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும்

சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் தெரியும்

சொல்லித் தர நல்ல கதை படித்து வந்தேன்

ஏதோ நினைவில் மறந்து விட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

சுகம் சுகம் அது வேண்டும்

அது தினம் தினம் அது வரும்

மீண்டும் மீண்டும்

கூடும் நேரம் பல யுகங்கள் ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மீண்டும் வா

வேண்டும் வேண்டும் வா

மீண்டும் மீண்டும் வா

வேண்டும் வேண்டும் வா

பால் நிலா ராத்திரி

பாவையோ ஓர் மாதிரி

அழகு ஏராளம்

அதிலும் தாராளம்

மீண்டும் மீண்டும் வா

வேண்டும் வேண்டும் வா

மீண்டும் மீண்டும் வா

வேண்டும் வேண்டும் வா

ஆழகு.. அழகு

நீ நடந்தால் நடை அழகு

நீ சிரித்தால் சிரிப்பழகு

நீ பேசும் தமிழ் அழகு

நீ ஒருவன் தான் அழகு

நெற்றீயிலெ சரிந்து விழும் நீள முடி அழகு

அந்த முடி கோருகின்ற ஐந்து விரல் அழகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்

உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய்

(ஒரு வானவில்)

வளர் கூந்தலின் மணம் சுகம் இதமாகத் தூண்டவா

வன ராணியின் இதழ்களில் புது ராகம் பாடவா

மடிகொண்ட தேனை மனம் கொள்ள வருகின்ற முல்லை இங்கே

கலைமானின் உள்ளம் கலையாமல் களிக்கின்ற கலைஞன் எங்கே

கலைகள் நீ கலைஞன் நான் கவிதைகள் பாடவா

  • கருத்துக்கள உறவுகள்

முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே

உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே

(முல்லை)

வெள்ளியலை மேலே துள்ளும் கயல் போலே

அல்லி விழி தாவக் கண்டேன் என் மேலே

வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே

கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே

மின்னல் உருமாறி மண்மேலே கன்னியைப் போலே

அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே

ஆ............ஆ.......ஆ....

(முல்லை)

விந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே

எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே

சிந்தை நிலை மாறினதாலே எந்தன் முன்னாலே

செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே

ஆ............ஆ.......ஆ....

(முல்லை)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது

இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது

வெள்ளி தங்க மீனா வீதி வழி போனா தைய தக்கா தைய தக்கா தையா

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பொன்மாலைப் பொழுது

வானமகள் நாணுகிறாள்

வேறு உடை பூணுகிறாள்

(இது ஒரு பொன் மாலைப் பொழுது...)

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்

ராத்திரி வாசலில் கோலமிடும்

வானம் இரவுக்குப் பாலமிடும்

பாடும் பறவைகள் தாளமிடும்

பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ!

(இது ஒரு பொன் மாலைப் பொழுது...)

வானம் எனக்கொரு போதிமரம்

நாளும் எனக்கது சேதி தரும்

ஒருநாள் உலகம் நீதி பெறும்

திருநாள் நிகழும் தேதிவரும்

கேள்விகளால் வேள்விகளை

நான் செய்வேன்!

(இது ஒரு பொன் மாலைப் பொழுது...)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகம் பிறந்தது எனக்காக

ஓடும் நதிகளும் எனக்காக

மலர்கள் மலர்வதும் எனக்காக - அன்னை

மடியை விரித்தாள் எனக்காக

காற்றும் மிதக்கும் ஒலிகளிலே

கடலில் தவழும் அலைகளிலே

இறைவன் இருப்பதை நானறிவேன்

என்னை..அவனே தானறிவான்

தவழும் நிலவாம் தங்கரதம்

தாரகை பதித்த மணிமகுடம்

குயில்கள் பாடும் கலைக்கூடம்

கொண்டது எனது அரசாங்கம்

எல்லாம் எனக்குள் இருந்தாலும்

என்னைத் தனக்குள் வைத்திருக்கும்

அன்னை மனமே என் கோயில்

அவளே என்றும் என் தெய்வம்

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையாக மாறவா

அள்ளி வைத்து பாடவா

நினைவிலே நீ என்னும் குழந்தையே....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

நடந்ததெல்லாம் நினைப்பது தான் துயரம் என்று

ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று

பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது

அந்த பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது

வயது வந்த பிறகு நெஞ்சில் மயக்கம் வந்தது

அங்கு வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது

உச்சி வெய்யில் சூரியனை மேகம் மூடுது

நம் உள்ளம் என்னும் சூரியனைக் கோபம் மூடுது

காற்று வந்தால் மறு படியும் மேகம் ஓடுது

பேசிக் கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது

பிள்ளைகாளாய் இருந்தவர் தான் பெரியவரானர்

அந்தப் பெரியவர்கள் கோபத்தினால் சிறியவரானார்

கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம்

என்றும் கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே?

வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தானா? இல்லை

என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?

தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி

கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி

ஆதி வீடு அந்தம் காடு

இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே?

வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

அடி ஆடு பூங்கொடியே

விளையாடு பூங்கொடியே

பாசம் ஒரு தெய்வம்

பேசடி கிளியே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூங்கதவே தாள் திறவாய்

பூவாய் பெண் பாவாய்

பொன் மாலை சூடிடும்

பூவாய் பெண் பாவாய்

நீரோட்டம் போலோடும்

ஆசைக் கனவுகள் ஊர்கோலம்

ஆகா கா ஆனந்தம்

ஆடும் நினைவுகள் பூவாகும்

காதல் தெய்வம் தான் வாழ்த்தும்

காதலில் ஊறிய தாகம்..ம்ம்.

திருத் தேகம் எனக்காகும்

தேனில் நனைந்தது என் உள்ளம்

பொன்னாரம் பூவாழை

ஆடும் தோரணம் எங்கெங்கும்

மாலை சூடும் மங்கையிடம்

மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் கூசவே ஓஓஓ மோகம் வந்ததோ

மோகம் வந்ததும் ஓஓஓ மௌளனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

(மாலையில்)

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற

வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற

வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை

ஒருனாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

  • கருத்துக்கள உறவுகள்

காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்

சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்

காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்

ச்வாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்

காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

கார்காலம் மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்

தாவணிக் குடை பிடிப்பாயா

அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்

கண்களில் இடம் கொடுப்பாயா

நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய

நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா

பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)

பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்

காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்

சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்

என் பெண்மை திறண்டு நிற்கிறதே

திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா

என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே

நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன்

என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா

கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா (2)

கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக...

காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு

தோழி மணமாலை காதலின் பரிசு

வண்ண வண்ணக் கோலம் வாசலில் மேளம்

தாலி கட்டும் மேடை தங்க மணி மேடை

  • கருத்துக்கள உறவுகள்

மனசு இரண்டும் பார்க்க

கண்கள் இரண்டும் தீண்ட

உதடு இரண்டும் உரச

காதல் வெள்ளம் இங்கு பொங்குதே.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்கள் எங்கே...நெஞ்சமும் எங்கே...கண்டபோதே சென்றன அங்கே...

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே

கால்கள் இங்கே நெளியும் இங்கே

காவலின்றி வந்தன இங்கே

மணி கொண்ட கரமொன்று அனல் கொண்டு வெடிக்கும் அனல் கொண்டு வெடிக்கும்

மலர் போன்று இதழின்று பனி கொண்டு துடிக்கும்

துணை கொள்ள அவனின்றித் தனியாக நடிக்கும்

துயிலாத பெண்மைக்கு ஏனிந்த மயக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

மலரே மலரே தெரியாதோ

மனதின் நிலைமை புரியாதோ

எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்

காதலர் உன்னை காண வந்தால்

நிலையை சொல்வாயோ

என் கதையை சொல்வாயோ

மலரே மலரே தெரியாதோ

மனதின் நிலைமை புரியாதோ

எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்

காட்சிகள் மாறும் நாடகம் போலே காலமும் மாறாதோ

காலமும் மாறாதோ

காட்சிகள் மாறும் நாடகம் போலே காலமும் மாறாதோ

காலமும் மாறாதோ

காலங்களாலே வாழ்க்கை செல்லும் பாதையும் மாறாதோ

பாதையும் மாறாதோ

யார் மாறிய போதும்

பாவை எந்தன் இதயம் மாறாது

என் நிலையும் மாறாது

மலரே மலரே தெரியாதோ

மனதின் நிலைமை புரியாதோ

எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்

கண்களில் தோன்றும் காட்சியில் ஒன்றாய் கலந்தே நின்றாரே

கலந்தே நின்றாரே

கண்களில் தோன்றும் காட்சியில் ஒன்றாய் கலந்தே நின்றாரே

கலந்தே நின்றார்

நினைவுகள் தோன்றும் நெஞ்சில் என்றும் நிறைந்தே நின்றாரே

நிறைந்தே நின்றாரே

இனி அவருடன் வாழ்வில் ஒன்று சேரும் திருநாள் வராதோ

மண நாள் வாராதோ

மலரே மலரே தெரியாதோ

மனதின் நிலைமை புரியாதோ

எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்

காதலர் உன்னை காண வந்தால்

நிலையை சொல்வாயோ

என் கதையை சொல்வாயோ

மலரே மலரே தெரியாதோ

மனதின் நிலைமை புரியாதோ

எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு

யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு

காலம் செய்த கோலம் நான் வந்த வரவு

மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை

மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை

தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ

உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ

ஓ...ஓ...கோவில் தீபம் மாறியதை...நீ அறிவாயோ

ஆடிய நாடகம் முடிவதில்லை ஒரு நாளிலே

அங்கும் இங்கும் சாந்தியில்லை சிலர் வாழ்விலே

தெய்வமே யாருடன் மேடையில் நீ நின்றாயோ

இன்று யாரை யாராய் நேரினிலே நீ கண்டாயோ

ஓ...ஓ...ஓஹோஹோஹொஹோ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.