Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள் (2)

துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்

...............கனவு காணும் ......................

பிறக்கின்ற போதே...

பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி

இருகின்றதென்பது மெய் தானே

ஆசைகள் என்ன.....

ஆசைகள் என்ன ஆணவம் என்ன

உறவுகள் என்பதும் பொய் தானே

உடம்பு என்பது...

உடம்பு என்பது உண்மையில் என்ன

கனவுகள் வாங்கும் பை தானே

...............கனவு காணும் ......................

காலங்கள் மாறும்....

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்

வாலிபம் என்பது பொய் வேஷம்

தூக்கத்தில் பாதி...

தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி

போனது போக எது மீதம்

பேதை மனிதனே...

பேதை மனிதனே கடமை இன்றே

செய்வதில் தானே ஆனந்தம்..

................கனவு காணும் ............................

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம்

ஆசையின் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம்

இந்த ஞாபகம்

  • கருத்துக்கள உறவுகள்

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

பொக்கிசமாக நெஞ்சில் நிறைந்த

நினைவுகள் எல்லாம்

ஞாபகம் வருதே ...........

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில்... ஜில்........ஜில்.......ஜில்........ஜில்...... .

காதில் ஜில்........ஜில்.......ஜில்........ஜில்...... .

கன்னதில் முத்தமிட்டால்...........நீ..............!

கன்னதில் முத்தமிட்டால்............!

நெஞ்சில்... ஜில்........ஜில்.......ஜில்........ஜில்...... .

காதில் ஜில்........ஜில்.......ஜில்........ஜில்...... .

கன்னதில் முத்தமிட்டால்...........நீ..............!

கன்னதில் முத்தமிட்டால்............!

ஒரு தெய்வம் தந்த பூவே........ கண்ணில்

தேடல் என்ன தாயே.............!

ஒரு தெய்வம் தந்த பூவே........ கண்ணில்

தேடல் என்ன தாயே.............!

வாழ்வு தொடங்குமிடம் நீதானே....................................

வாழ்வு தொடங்குமிடம் நீதானே...

வானம் முடியுமிடம் நீதானே........

காற்றை போல நீ வந்தாயே.....

சுவாசமாக நீ நின்றாயே..........

மார்பில் ஊறும் உயிரே.....................!

ஒரு தெய்வம் தந்த பூவே........ கண்ணில்

தேடல் என்ன தாயே.............!

நெஞ்சில்... ஜில்........ஜில்.......ஜில்........ஜில்...... .

காதில் ஜில்........ஜில்.......ஜில்........ஜில்...... .

கன்னதில் முத்தமிட்டால்...........நீ..............!

கன்னதில் முத்தமிட்டால்............!

எனது செல்வம் நீ.......... எனது வறுமை நீ.............

இழைத்த கவிதை நீ............. எழுத்துப்பிழையும் நீ.............

இரவல் வெளிச்சம் நீ............. இரவின் கண்ணீர் நீ.............

இரவல் வெளிச்சம் நீ............. இரவின் கண்ணீர் நீ..............................

எனது வானம் நீ............ இழந்த சிறகும் நீ............

எனது வானம் நீ............ இழந்த சிறகும் நீ............

நான் தூக்கி வளர்த்த துயரம் நீ.....................

ஒரு தெய்வம் தந்த பூவே........ சிறு

ஊடல் என்ன தாயே.............?

ஒரு தெய்வம் தந்த பூவே........ சிறு

ஊடல் என்ன தாயே.............?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

தினம் உறங்காமல் வாடுதே

சுகம் உறவாடத் தேடுதே

ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகமிது

மாலை நேரக் காற்றில் மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே

மாலை சூடினாலும் என்னை ஆளும் தெய்வம் நீயே

காதல் தேவி எங்கே தேடும் நெஞ்சம் அங்கே

தேரில் போகும் தேவதை நேரில் வந்த நேரமே

என்னுள்ளம் இன்று வானில் போகுதே

ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்

வாழும் காலம் யாவும் துணையாக வேண்டும் என்றும்

காதல் தந்த பந்தம் காதல் என்னும் கீதம்

ஜீவனாதம் கேட்குதே சேர்ந்து இன்பம் கூட்டுதே

வராத காலம் வந்து சேர்ந்ததே

  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் பூத்ததே ஓ... ஓ...

மோகம் வந்ததோ

மோகம் வந்ததும் ஓ... ஓ...

மௌனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது - அதில்

நாயகன் பேரெழுது

வருவான் காதல் தேவன் என்று

காற்றும் கூற

வரட்டும் வாசல் தேடி இன்று

காவல் மீற

வளையல் ஓசை ராகமாக

இசைத்தேன் வாழ்த்து பாடலை

ஒருநாள் வண்ண மாலை சூட

வளர்த்தேன் ஆசை காதலை

நெஞ்சமே பாட்டெழுது - அதில்

நாயகன் பேரெழுது

கரை மேல் நானும் காற்று வாங்கி

விண்ணைப்பார்க்க

கடல் மீன் கூட்டம் ஓடி வந்து

கண்ணைப் பார்க்க

அடடா நானும் மீனைப் போல

கடலில் பாயக் கூடுமோ

அலைகள் வெள்ளி ஆடை போல

உடலின் மீது ஆடுமோ

நெஞ்சமே பாட்டெழுது - அதில்

நாயகன் பேரெழுது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவன் கோவில் தீபம் ஒன்று

ராகம் பாடும் நேரம் இன்று

கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது

  • கருத்துக்கள உறவுகள்

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ - முதன்முதல்

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ

என் விழியோ கடல் ஆனதம்மா ஆ

எண்ணங்களோ அலை மோதுதம்மா - புது

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ - முதன்முதல்

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ

வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ

வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ

வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ

வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ

விழிகள் பாராமல் செவிகள் கேளாமல் கவிதை அரங்கேறுமோ

விழிகள் பாராமல் செவிகள் கேளாமல் கவிதை அரங்கேறுமோ

தேவி உன் கோவில் வாசல் முன்னாலே

காவியத் தேனென பூமியில் - முதன்முதல்

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ - முதன்முதல்

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ

ஆனந்த கங்கை வெள்ளம் பொங்கப் பொங்க

ஆரம்ப நாளில் இன்பம் கொஞ்சக் கொஞ்ச

பாடும் உள்ளம் துள்ளத் துள்ள

பாடல் ஒன்று சொல்லச் சொல்ல

பாடும் உள்ளம் துள்ளத் துள்ள

பாடல் ஒன்று சொல்லச் சொல்ல

ஆயிரம் சந்தம் நாவினில் சிந்தும் அம்பிகைக்கே சொந்தம்

நித்தம் நித்தம் உள்ளம் களிக்க

கற்ற வித்தை என்றும் செழிக்க

நித்தம் நித்தம் உள்ளம் களிக்க

கற்ற வித்தை என்றும் செழிக்க

முத்து ரத்தினம் சிந்தும் நித்திலம்

அன்னை உன்னை வணங்கி இன்று

ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது - புதுவித

ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது

கான மழை இனி நான் பொழிவேன்

தேன் மழையில் இனி நீ நனைவாய் - புது

ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது - புதுவித

ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேரமிது நேரமிது

நெஞ்சிலொரு பாட்டெழுத

நீயெழுத நான் எழுத

பிறந்தது பேரெழுத

  • கருத்துக்கள உறவுகள்

நான் உள்ளதைச் சொல்லட்டுமா ஊரறியப் பாடட்டுமா

நல்லவர்கள் வாழவேண்டும் நன்மையெல்லாம் கூட வேண்டும்

பொன்மகளும் மன்னவனும் பெருவாழ்வு காணவேண்டும்

வாழ்க.. நீங்கள் வாழ்க..

வாழ்வின்.. இலக்கணமாக..

கூடுகட்டி வைத்திருந்தேன் குருவியோடு வாழ்ந்திருந்தேன்

நாடு விட்டு வந்தபோது நானொருவன் பிழைத்து வந்தேன்

பேதை முகம் காணவில்லை தேடி ஓடக் காலுமில்லை

கண்ணெதிரில் பார்த்தபோது கையணைக்க உரிமையில்லை

வாழ்க.. நீங்கள் வாழ்க..

வாழ்வின்.. இலக்கணமாக..

வீணையொன்று கண்டெடுத்தேன் விரல்கள் மீட்ட ஆசை வைத்தேன்

வேறொருத்தன் சொந்தமென்று மீட்டாமல் நிறுத்தி வைத்தேன்

இன்று வரை தொட்டதில்லை கைவிரலும் பட்டதில்லை

இன்னொருவன் வீணை இது சுதிலயம்தான் கெட்டதில்லை

வாழ்க.. நீங்கள் வாழ்க..

வாழ்வின்.. இலக்கணமாக..

என்னுடைய வானத்திலே இருட்டிய நேரத்திலே

வெண்ணிலவைக் காணவில்லை விடிவிளக்கை ஏற்றி வைத்தேன்

விளக்கேற்றி வைத்தவுடன் வெண்ணிலவும் வந்ததம்மா

வெண்ணிலாவைக் கண்டவுடன் பெண்ணிலாவும் தவித்ததம்மா

நிலவே வந்ததென்று நெய்விளக்கை அணைப்பேனா

நெய்விளக்கு போதுமென்று நிலவைத்தான் வெறுப்பேனா

இருகரை நடுவினிலே நதி போல் ஓடுகிறேன்

விடுகதை நானாகி விடையைத்தான் தேடுகிறேன்

இறைவா... என் இறைவா..

இதற்கொரு பதிலைச் சொல் இறைவா..

நான் உள்ளதைச் சொல்லட்டுமா ஊரறியப் பாடட்டுமா

நல்லவர்கள் வாழவேண்டும் நன்மையெல்லாம் சூழ வேண்டும்

பொன்மகளும் மன்னவனும் நிம்மதியைக் காணவேண்டும்

வாழ்க.. நீங்கள் வாழ்க..

வாழ்வின்.. இலக்கணமாக..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்

உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசை ஆசை இப்பொழுது

பேராசை இப்பொழுது

ஆசை தீரும் காலம் எப்பொழுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலம் நமக்குத் தோழன், காற்றும் மழையும் நண்பன்

பொன்னூஞ்சல் இல்லை, பூமெத்தை இல்லை

நீ வந்த வேளையிலே ..

பொன்னூஞ்சல்தானே தாயின் மனம்

பூமெத்தைதானே தந்தை மனம்

ஆராரோ பாடும் அன்பான நெஞ்சம்

கண்ணே நீ துயிலும் மஞ்சமடா..

மஞ்சம்டா... மஞ்சமடா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்

கண்டேன் உனை நானே

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்

ராரிராரோ ஓராரிரோ

ராரிராரோ ஓராரிரோ

ஊமை என்றால் ஒரு வகை அமைதி

ஏழை என்றால் அதில் ஒரு அமைதி

நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு

ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்

கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்

உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே

நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்

அலையோட சிந்து படிக்கும்

சந்திரரே வாரும் சுந்தரியப் பாரும்

சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்

கூடும் காவிரி இவதான் என் காதலி

குளிர் காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுந்தரி கண்ணால் ஒரு சேதி இந்நாள் நல்ல தேதி

என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்

சேர்ந்ததே நம் தேகமே

வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா

பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா

  • கருத்துக்கள உறவுகள்

தூங்காத கண்ணென்று ஒன்று

துடிக்கின்ற சுகமென்று ஒன்று

தாங்காத மனமென்று ஒன்று

தந்தாயே நீ என்னைக் கண்டு

(தூங்காத)

முற்றாத இரவொன்றில் நான் வாட

முடியாத கதை ஒன்று நீ பேச

உற்றாரும் காணாமல் உயிரொன்று சேர்ந்தாட

உண்டாகும் சுவையென்று ஒன்று

(தூங்காத)

யார் என்ன சொன்னாலும் செல்லாது

அணை போட்டுத் தடுத்தாலும் நில்லாது

தீராத விளையாட்டுத் திரை போட்டு விளையாடி

னாம் காணும் உலகென்று ஒன்று

(தூங்காத)

வெகுதூரம் நீ சென்று நின்றாலும் - உன்

விழி மட்டும் தனியாக வந்தாலும்

வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று

பெறுகின்ற சுகமென்று ஒன்று

(தூங்காத)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்று எங்கள் ஜாதியே

ஒன்று எங்கள் நீதியே

உழைக்கும் மக்கள் யாவரும்

ஒருதாய் பெற்ற மக்களே

  • கருத்துக்கள உறவுகள்

தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா - இன்று

நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா

ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா - இது

இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா

(தாய்)

பெற்றவள் உடல் சலித்தாள்..பேதை நான் கால் சலித்தேன்

படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா - மீண்டும்

பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா

(தாய்)

பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்

இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா.. - என்றும்

இதுதான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா

(தாய்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்து மாதம் சுமக்கவில்லை செல்லய்யா

நான் பத்தியமும் இருந்ததுன்டோ சொல்லய்யா

உன்னை தத்துப் பிள்ளை என்றழைக்க என்னய்யா

எனக்கு தைரியமும் போதவில்லை சின்னய்யா

  • கருத்துக்கள உறவுகள்

நானொரு சிந்து காவடிச்சிந்து

ராகம் புரியவில்லை

உள்ள சோகம் தெரியவில்லை

தந்தையிருந்தும் தாயுமிருந்தும்

சொந்தமெதுவுமில்லை

அதச் சொல்லத்தெரியவில்லை

(நானொரு சிந்து...)

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ

நாடோடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ

விதியோட நான் ஆடும் விளையாட்டைப் பாரு

விளையாத காட்டுக்கு விதை போட்டதாரு

பாட்டுப் படிச்சா சங்கதி உண்டு

என் பாட்டுக்குள்ளேயும் சங்கதி உண்டு

கண்டுபிடி........

(நானொரு சிந்து...)

பெண்கன்று பசு தேடிப் பார்க்கின்ற வேளை

அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை

என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே

கர்ப்பத்தில் நானே கலைஞ்சிருப்பேனே

தலையெழுத்தென்ன? என் மொதலெழுத்தென்ன

சொல்லுங்களேன்...

(நானொரு சிந்து...)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும்போது அறிவாயம்மா

பலனூறு ராகங்கள் இருந்தாலென்ன

பதினாறு பாட சுகமானது

(ராகங்கள்)

கலைமாது தான்மீட்டும் இதமான வீணை

கனிவான சுவரம் பாடப் பதமானது

அழகான இளம்பெண்ணின் மேனி தான் கூட

ஆதார சுருதி கொண்ட வீணையம்மா

(ராகங்கள்)

இடையாட வளையாட சலங்கைகள் ஆட

இலையோடு கொடிபோல நடமாடினாள்

உலகாளும் உமையாளின் ராகபாவங்கள்

ஆனந்தம் குடிகொண்ட கோலமம்மா

  • கருத்துக்கள உறவுகள்

வீணையடி நீ எனக்கு! மேவும் விரல் நான் உனக்கு!

வீணையடி நீ எனக்கு! மேவும் விரல் நான் உனக்கு!

பூணும் வடம் நீ எனக்கு! புது வயிரம் நான் உனக்கு!

வீணையடி நீ எனக்கு! மேவும் விரல் நான் உனக்கு!

பூணும் வடம் நீ எனக்கு! புது வயிரம் நான் உனக்கு!

வீணையடி நீ எனக்கு! மேவும் விரல் நான் உனக்கு!

வானமழை நீ எனக்கு! வண்ணமயில் நான் உனக்கு!

வானமழை நீ எனக்கு! வண்ணமயில் நான் உனக்கு!

பானமடி நீ எனக்கு! பாண்டமடி நான் உனக்கு!

ஞானஒளி வீசுதடி! நங்கை உந்தன் சோதி முகம்!

ஊனமது நல்லழகே! நல்லழகே!

ஊனமது நல்லழகே! ஊறுசுவையே கண்ணம்மா!

காதலடி நீ எனக்கு! காந்தமடி நான் உனக்கு!

வேதமடி நீ எனக்கு! வித்தையடி நான் உனக்கு!

போதமுற்ற போதினிலே பொங்கிவரும் தீஞ்சுவையே!

நாதவடிவானவளே! நாதவடிவானவளே!

நல்லவுயிரே கண்ணம்மா!

வீணையடி நீயெனக்கு! மேவும் விரல் நான் உனக்கு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கே எனக்கா...மதுமிதா மதுமிதா

ஹைர ஹைரா ஹைரப்பா (2)

IT கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா

LGTஇல் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா

ஹைர ஹைரா ஹைரப்பா (2)

AKT சைசில் வெண்ணிலவு எனக்கே எனக்கா

Aஇல் வந்த பெண் கவிதை எனக்கே எனக்கா

முத்தமழையில் நனஞ்சுக்கலாமா கூந்தல் கொண்டு துவட்டிக்கலாமா

உன்னை எடுத்து உடுத்திக்கலாமா உதட்டின் மேலே படுத்துக்கலாமா

பட்டுப் பூவே குட்டித் தீவே விரல் இடைதொட வரம் கொடம்மா

அன்பே இருவரும் பொடினடையாக அமெரிக்காவை வலம் வருவோம்

கடல்மேல் சிவப்புக் கம்பளம் விரித்து ஐரோப்பாவில் குடிபுகுவோம்

நம் காதலை கவிபாடவே ஸ்Eள்ள்yஇன் Yற்Nனின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்

விண்ணைத்தாண்டி நீ வெளியில் குதிக்கிறாய் உன்னோடு நான் என்னானதோ

கும்மாளமோ கொண்டாட்டமோ

காதல் வெறியில் நீ காற்றைக் கிழிக்கிறாய் பிள்ளை மனம் பித்தாகுமோ

என்னகுமோ ஏதாகுமோ

வாடைக் காற்றுக்கு வயசாச்சு வாழும் பூமிக்கு வயசாச்சு

கோடியுகம் போனாலென்ன காதலுக்கு எப்போதும் வயசாகாது

செர்ரிப் பூக்களைத் திருடும் காற்று காதில் சொன்னது ள்V O

சைப்ரஸ் மரங்களில் தாவும் பறவை என்னிடம் சொன்னது ள்V O

உன் காதலை நீ சொன்னதும் தென்றலும் பறவையும் காதல் தோல்வியில் கலங்கியதே

ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பது உன் கூந்தலில் நின்றாடத்தான்

பூமாலையே பூச்சூடவா

சிந்தும் மழைத்துளி மண்ணில் வீழ்வது உன் கன்னத்தில் முத்தாடத்தான்

நானும் உன்னை முத்தாடவா

இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டு நிமிடம் உயிரிருக்கும்

அன்பே எனை நீ நீங்கினால் ஒரு கணம் என்னுயிர் தாங்காது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நினைத்தே நான் என்னை மறப்பது

அதேதான் அன்பே காதல் காதல் காதல் காதல்

ஆ...

உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது

அதேதான் அன்பே காதல் காதல் காதல் காதல்

இந்த வார்த்தைக்கே ஒருவித அர்த்தம் இல்லாததே காதல்

இரு பார்வைகள் மௌளனத்தில் பேசுகின்ற மொழி காதல்

இங்கே ???? சூரியன் ???? தோன்றிலும்

பாதை மாறிப் போகாது காதல் காதல் காதல் காதல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.