Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோடி கோடி இன்பம் தரவே

தேடி வந்த செல்வம்

கொஞ்சும் சலங்கை கலீர் கலீர் என

ஆட வந்த தெய்வம்

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply

தெய்வம் இருப்பது எங்கே

அது எங்கே..

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எங்கே மனிதர் யாரும் இல்லையோ

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எங்கே அந்த எங்கே அந்த

வெண்ணிலா.. :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா

அங்கே வரும் என் பாடலைக் கேட்டதும் கண்களே பாடிவா

  • கருத்துக்கள உறவுகள்

மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால்

கல்லும் கனியாகும்

முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால்

முள்ளும் மலராகும்... ஆகா..

முள்ளும் மலராகும்... ஆகா..

கல்லும் கனியாகும்

பாதிக் கண்ணை மூடித்திறந்து

பார்க்கும் பார்வை காதல் விருந்து

ஜாதிக் கொடியில் பூத்த அரும்பு

சாறு கொண்ட காதல் கரும்பு

அன்னம் என்ற நடையினைக் கண்டு

மன்னர் தம்மை மறந்ததும் உண்டு

(மனம்)

வாழைத் தோட்டம் போல இருந்தாள்

வண்டு போலப் பாடித் திரிந்தாள்

தென்னம்பாளை போல சிரித்தாள்

சின்னக் கண்ணில் என்னை அடைத்தாள்

கன்னம் என்ற கனிகளின் மீது

இன்னும் நாணம் மோதுவதேனோ ?

அவள் இவள்தானா இவள் அவள்தானா

அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா ?

அவள் வரலாமா நலம் பெறலாமா

அவர் சம்மதம் தரலாமா ?

அவர் சம்மதம் தரலாமா ?

அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா ?

வானம்பாடிப் போலப் பறந்தாள்

வாழ்வு தேடித் தேடி அலைந்தாள்

காதல் தந்த கள்வனைக் கண்டாள்

கன்னி தந்த கையில் விழுந்தாள்

தஞ்சம் தஞ்சம் என்று மலர்ந்தாள்

நெஞ்சம் யாவும் அவனிடம் தந்தாள்

(அவள்)

  • கருத்துக்கள உறவுகள்

சம்மதமா நான் உந்தன் கூட வர சம்மதமா

சரி சமமாக .......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் முதல் முதல் பாடிய பாட்டு - இங்கு

ஏழையின் அழுகுரல் கேட்டு

இரவில் வந்ததால் இருண்டு போனதால்

இருண்ட வாழ்வும் இனி மாறும்

Edited by இன்னிசை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா

பாடம் சொல்லவா பறந்து செல்லவா

பால்னிலாவைப் போலவந்த பாவையல்லவா - நானும்

பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓடி ஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்

ஆடிப்பாடி நடக்கனும் அன்பாய் நாளும் ..

  • கருத்துக்கள உறவுகள்

ஓடும் மேகங்களே

ஒரு சொல் கேளீரோ.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது

நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது

Edited by இன்னிசை

கனவு காணும் வாழ்க்கை

யாவும் கலைந்து போகும்

ஒடங்கள்.. :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை ஓடம் செல்ல

ஆற்றில் நீரோட்டம் இல்லை

வாழ்க்கை ஓடம் செல்ல

ஆற்றில் நீரோட்டம் இல்லை

யாரும் தேவை இல்லை

ஊரில் தேரும் இல்லை

எங்கோ ஏதோ யாரோ

யாரோ யாருகுள் இங்கு யாரோ

விடை தெரியாத கேள்வி.. :)

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ

யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ

விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ

யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ

விடை இல்லா ஒரு கேள்வி

உயிரும் நீயே உடலும் நீயே

உறவும் நீயே தாயே தன்

உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து

உருவம் தருவாய் நீயே

உன் கண்ணில் வழியும்

ஒருதுளி போதும்

கடலும் உருகும் தாயே

உன்காலடி மட்டும் தருவாய் தாயே

சொர்கம் என்பது பொய்யே

சொர்க்கமே என்றாலும்

அது நம் ஊரை போல

வருமா!!

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஊரை தெரிஞ்சிகிட்டேன்

உலகை புரிந்து கொண்டேன்

கண்மணி என் கண்மணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

பொன்மணி உன் வீட்டில் செளக்யமா நான் இங்கு செளக்யமே

உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது

அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது

  • கருத்துக்கள உறவுகள்

காதல் ரோஜாவே

எங்கே நீ எங்கே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்

வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்

காலம் கடந்தால் என்ன ராஜா

காதல் கவிதை சொல்லு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்த்தேன் இளங்கிளியே காணலியே

இளங்காற்றே ஏன் வரல தெரியலியே

எதிர்பார்த்தேன் இளங்கிளியே காணலியே

இளங்காற்றே ஏன் வரல தெரியலியே

வாராலோ என் மாது

பூங்காற்றே போ தூது

வாராலோ என் மாது

பூங்காற்றே போ தூது

எதிர்பார்த்தேன் இளங்கிளியே காணலியே

இளங்காற்றே ஏன் வரல தெரியலியே

தொடத்தொட தள்ளித்தள்ளிப்போனால்

நெஞ்சம் துடிக்குது தூண்டில் பட்ட மீணாய்

தொடத்தொட தள்ளித்தள்ளிப்போனால்

நெஞ்சம் துடிக்குது தூண்டில் பட்ட மீணா

தாகத்தோடு நான் இருக்க

தண்ணீர் குடமாய் நீ இருக்க

தேடி வந்தால் ஒதுங்குவதேன்

தென்றலை போல ஓடுவதேன்

தாகத்தோடு நான் இருக்க

தண்ணீர் குடமாய் நீ இருக்க

தேடி வந்தால் ஒதுங்குவதேன்

தென்றலை போல ஓடுவதேன்

தேன் தான் சிந்து செந்தாமரையே இத

ஏன் தான் சொல்லு என் பூங்கொடியே

எதிர்பார்த்தேன் இளங்கிளியே காணலியே

இளங்காற்றே ஏன் வரல தெரியலியே

வளைக்கரம் காதில் கொஞ்சும் ஓசை

கேட்டால் விழித்திடும் நெஞ்சில் தூங்கும் ஆசை

வளைக்கரம் காதில் கொஞ்சும் ஓசை

கேட்டால் விழித்திடும் நெஞ்சில் தூங்கும் ஆசை

ஊருக்குள்ளே தீப்பிடிச்சால்

ஓடையில் உண்டு தீயணைக்க

உள்ளத்திலே நெருப்பெரிஞ்சா

உடனே வரனும் நீயணைக்க

ஊருக்குள்ளே தீப்பிடிச்சால்

ஓடையில் உண்டு தீயணைக்க

உள்ளத்திலே நெருப்பெரிஞ்சா

உடனே வரனும் நீயணைக்க

ஏன் தான் இல்ல என் ஞபாகமே

அடி வா வா கொஞ்ச என் தேன் குடமே..

எதிர்பார்த்தேன் இளங்கிளியே காணலியே

இளங்காற்றே ஏன் வரல தெரியலியே

வாராலோ என் மாது

பூங்காற்றே போ தூது

ஆ..ஆ..வாராலோ என் மாது

பூங்காற்றே போ தூது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத் துயர்

கொண்டாயோ தலைவி

துள்ளும் காற்று வந்து மெல்லச் சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி

  • கருத்துக்கள உறவுகள்

துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா

துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா

துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

துள்ளி துள்ளி துள்ளீ

துள்ளி துள்ளி துள்ளி

துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

கட்டிய தாலி உண்மையென்று

நீ அன்று ராமனை நம்பி வந்தாய்

கட்டிய தாலி உண்மையென்று

நீ அன்று ராமனை நம்பி வந்தாய்

மன்னவன் உன்னை மறந்ததென்ன

உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன

மன்னன் உன்னை மறந்ததென்ன

மன்னன் உன்னை மறந்ததென்ன

உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன

தாயே தீயில் மூழ்கி

அட தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய்

நீதி மட்டும் உறங்காது

நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு

நீதி மட்டும் உறங்காது

நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு

துள்ளி துள்ளி துள்ளீ

துள்ளி துள்ளி துள்ளி

துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

துன்பம் என்றும் ஆணுக்கல்ல

அது அன்றும் இன்றும் பெண்களுக்கே

துன்பம் என்றும் ஆணுக்கல்ல

அது அன்றும் இன்றும் பெண்களுக்கே

நீ அன்று சிந்திய கண்ணீரில்

இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா

நீ அன்று சிந்திய கண்ணீரில்

இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா

இரவென்றால் மறுநாளே விடியும்

உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்

அன்பு கொண்டு நீ ஆடு

காலம் கூடும் பூச்சூடு

அன்பில்லை நான் ஆட

தோளில்லை நான் பூப்போட

துள்ளி துள்ளி துள்ளீ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.