Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் தொடங்கிட்டார்கள்........

Welcome to the 2016 Census

Complete your census questionnaire online today. It’s quick and easy.

Before beginning, please read the following:

Select the "Start questionnaire" button below.

Your browser will automatically be tested to see if it meets the necessary security requirements to begin the questionnaire. You will get a message if you need to update or modify your settings.
 

Start questionnaire

Message from the Chief Statistician

The Census of Population provides a portrait of our people and the places in which we live. Census information is important for your community and is vital for planning its public services. Be part of this new portrait of Canada and complete your census questionnaire.

If you are a farm operator, it is equally important that you complete your Census of Agriculture questionnaire. The Census of Agriculture provides a definitive statistical picture of Canada's farm sector.

To reduce the number of questions on the Census of Population questionnaire, Statistics Canada will obtain your income information from personal income tax and benefits records.

By law, your household must complete a Census of Population questionnaire. Under the Statistics Act, agricultural operators are required to complete the Census of Agriculture. Your answers are collected under the authority of the Statistics Act and will be kept strictly confidential.

The information that you provide may be used by Statistics Canada for other statistical and research purposes or may be combined with other survey or administrative data sources.

Thank you for your cooperation.

Wayne R. Smith
Chief Statistician of Canada

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

http://www.census.gc.ca/ccr16_r000-eng.html

  • Replies 3.9k
  • Views 331k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters' Day) மே 4ஆம் நாளன்று ஆண்டுதோறும் நினைவுகூரப்பட்டு வருகிறது. வழக்கமாக இந்நாளன்று ஐரோப்பிய நாடுகளில் தீயணைப்பும் படையினர் நாள் கொண்டாடப்பட்டு வந்தது. எனினும் 1999 ஆண்டு ஜனவரி 4 அன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பெரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் உயிரிழந்த ஐந்து தீயணைக்கும் படையினரை நினைவுகூருவதற்கு ஆதரவாக உலகெங்கும் மின்னஞ்சல் மூலமாக இடம்பெற்ற பரப்புரையினை அடுத்து மே 4ஆம் நாளை உலகெங்கும் நினைவுகூர முடிவுசெய்யப்பட்டது.

IFFD_ribbon.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்திகளை இணைக்கும் யாயினிக்கு பாராட்டுக்கள்.

தொடர்ந்தும் இணையுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெதுவாக நகரும்
நத்தை
மழைக்காலத்திலிருந்து
வெயிற்காலம் வரை

 

image.jpg

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

33D5E31C00000578-3573526-Photo_and_capti

33D5E40D00000578-3573526-Thierry_Bornier

33D5E43A00000578-3573526-image-a-116_146

33D5E43E00000578-3573526-Utah_proved_to_

33D5E30500000578-3573526-Photographer_Ga

33D5E30900000578-3573526-Photo_and_capti

33D5E31200000578-3573526-Photo_and_capti

33D5E31700000578-3573526-Doris_Landertin

33D5E32100000578-3573526-Photo_and_capti

33D5E32500000578-3573526-During_a_snowst

33D5E41900000578-3573526-Photo_and_capti

33D5E42900000578-3573526-Photo_and_capti

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

33D5E43100000578-3573526-Tourists_flock_

33D5E43500000578-3573526-image-a-117_146

போட்டி புகைப்படங்கள்

http://ariyathu.blogspot.ca/2016/05/blog-post_6.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

article-2518645-19DC1A7A00000578-167_964

article-2518645-19DC1AD000000578-843_964

article-2518645-19DC1B0400000578-224_964பார்க்க ரசிக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13178817_1130918523633603_57707360025845

கவியரசர் தாகூரின் பிறந்த தினம் இன்று. வங்கம் ஈன்றெடுத்த இணையற்ற புதல்வர் அவர் ;இளம் வயதில் எண்ணற்ற கலாசாரங்களின் சங்கமம் நிகழ்ந்த வீட்டில் பிறந்து வளர்ந்ததால் அவரின் சிந்தனை எண்ணற்ற தளங்களை தொட்டது ;இங்கிலாந்திற்கு சட்டம் படிக்க போய் அதன் மீது மனம் ஒட்டாமல் திரும்பினார் .

ஏகத்துக்கும் பயணம் செய்வதில் விருப்பம் கொண்ட இவர் ஒரு நாள் நதியின் மீது படகினில் போய்க்கொண்டிருந்தார் ;அப்பொழுது விளக்குகள் வீசிய காற்றில் அணைந்துபோயின .நதியின் சலனமற்ற தன்மையை பார்த்துக்கொண்டே ஸ்தம்பித்து நின்றார் ;அங்கே தான் தாகூர் மஹாகவி தாகூர் ஆனார் .வீட்டின் நிர்வாகத்தை கையில் எடுத்துக்கொண்ட தாகூர் கல்விமுறை குழந்தைகளின் மீது வன்முறையை கையாள்வதாக உணர்ந்தார் ;இயற்கையான சூழலில் பிள்ளைகள் கற்கவேண்டும் என விரும்பினார் .

அமைதியின் உறைவிடம் என பொருள் தரும் சாந்தி நிகேதனை உருவாக்கினார் ;அதில் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார் .ஆங்கிலேய அரசிடம் எந்த சூழலிலும் கையேந்த மாட்டேன் என சொல்லி இந்தியர்களின் நிதியுதவியிலேயே அப்பள்ளியை நடத்தினார் .அற்புதமான பல கவிதைகள் எழுதினார் ;அவரின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டதால் மேற்கின் கவனம் பதிந்து கீதாஞ்சலி நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது ;ஆசியாவின் முதல் நோபல் பரிசு இவருக்கே கிடைத்தது .

ஆங்கிலேய அரசின் ஜாலியான்வாலா பாக் படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தன்னுடைய சர் பட்டத்தை துறந்தார் .இவர் இயற்றிய பாடல்களுக்கு இசையும் அமைத்திருந்தார் இவர் ,அவை ரவீந்திர சங்கீதம் எனும் பெயரில் இன்றும் பாடப்படுகின்றன ;நல்ல ஓவியர்,நாவலாசிரியர்,சிறுகதை வல்லுநர்,நாடக ஆசிரியர் என எண்ணற்ற முகங்கள் இவருக்கு . காந்தியை மகாத்மா என அழைத்தது இவர் தான் .அவர் .இந்தியாவின் ஜன கண மண மற்றும் வங்காள தேசத்தின் அமர் சோனார் பங்களா எனும் இரண்டு தேசிய கீதங்களுக்கு ஆசிரியர் இவர் ஒருவரே . என் ஆடைகள், ஆபரணங்களை களைந்து விடு அன்னையே ‘;அவை மணல்வெளியில் ஆனந்தித்து விளையாட பெருந்தடையாக உள்ளன என பாட மட்டுமல்ல அப்படியே வாழவும் செய்தார் தாகூர் .ப்ரணாம் குருதேவ் !

அவரின் HEAVEN OF FREEDOM மற்றும் WALK ALONE எனும் கவிதைகள் உங்களுக்காக

உள்ளம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலைநிமிர்ந்து நிற்கிறதோ,
சிறைவாசங்களின்றி
அறிவு வளர்ச்சிக்கு
எங்கே பரிபூரண
விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய கட்டுப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டு
துண்டுகளாய்ப்
போய்விடவில்லையோ,
வாய்ச்சொற்கள் எங்கே
மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே
தளர்ச்சியின்றி
முழுமையை நோக்கி
தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடியாதாரத்தை தேடிச் செல்லும்
தெளிந்த
அறிவோட்டம் எங்கே
பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில்
வழி தவறிப்
போய்விட வில்லையோ,
நோக்கம் விரிகவும்,
ஆக்கப் பணி புரிகவும்
உள்ளத்தை எங்கே
வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
விடுதலைச் சொர்க்க பூமியில்
எந்தன் பிதாவே!
விழித்தெழட்டும்
என் தேசம் !

****************
யாரும் உன் குரலுக்கு செவிமடுக்கவில்லையா ?
நீண்ட சுவடுகளை பதித்து தனித்து நட
எல்லாரும் அகக்கதவுகளை மூடி மவுனித்திருந்தால்
உன் மனதை திறந்து,தனித்து பேசு !

தனித்து நட,தனித்து நட,தனித்து நட

சுடும்பாதை தடைகளால் அழுத்தும்
முகங்களை திருப்பிக்கொண்டு கைவிட்டு போவார்
முற்களை நசுக்கு !
உதிரக்காயங்கள் தோய்ந்து ரத்தம் சொட்டும் பாதையில்
கம்பீரமாக பயணிப்பாய்

தனித்து நட,தனித்து நட,தனித்து நட

யாரும் விளக்கை ஏந்த மறுக்கும்
இருள் கசியும் பொழுதை பெரும் புயல் தாக்கி
பிணிநெருப்பை இடிபோல தந்திடுமாயின்
உன் உள்ளத்தை உருக்கி நீயே ஒளியாகு

தனித்து நட,தனித்து நட தனித்து நட....ந்

vikatan

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நியுயோர்க் புரூக்ளினின் உள்ள தாவரவியல் பூங்கா.Brooklyn Botanic Garden New York May 2015 panorama 2.jpg

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Rabindranath-Tagore2.jpg

தாகூரின் கீதாஞ்சலியின் தாக்கத்தில் கவிமணி சில பாடல்கள் இயற்றியுள்ளார். இவை நண்பர்களின் தூண்டுதலால் 1925-30 காலத்தில் எழுதப்பட்டன என்பர்.

இவற்றில் உள்ள முதல் இரண்டு பாடல்களையும், அவற்றின் ஆங்கில மூலங்களையும் இங்கே இடுகிறேன்.
 

km.png
 
என்றுமெனை அழிவிலாப் பொருளா யியற்றினை

         ஈதுனது திரு வுள்ளமே;

   ஈடற்ற கலமித கவிழ்த்திக் கவிழ்த்தியுயிர்

        ஏனோ திருத்தி வைப்பாய்?

குன்றினொடு குழியெலாம் இச்சிறிய வேயின்வரு

        குழல் கொண்டு சென்ற நீயுன்

  குமுதவாய் வைத்துநவ நவமான இசைகள் செவி

        குளிரவே ஊதி நிற்பாய்

பொன்றுத லிலாதநிலை தரவல்ல உன்கரப்

        புனிதமுடல் தீண்ட லாலே,

  பூரித்த உள்ளமகி ழெல்லையற மாய்ந்ததும்,

       போற்றமொழி யற்று நின்றேன்;

நன்றுதவு கொடைகோடி இக்குழவி கைகளில்

       நாளும்நீ அள்ளி யிடினும்,

  நான்குறைகள் சொல்லி அருள் வேண்டா திருந்திடேன்,

       ஞானஒளி வீசி மதியே!

 
தாகூரின் மூலம்: ( கீதாஞ்சலியில் முதல் பாடல்.  தாகூரே தன் வங்க மொழிப் பாடலிலிருந்து மொழிபெயர்த்தது.) 
gitanjalisongoff00tagouoft-p31.jpg
பண்ணொழுகு பாடலைப் பாடென் றெனக்குமருள்
       பாலிக்கும்வேளைஇந்தப்
  பாரெங்கும் அறியாத கர்வமது பொங்கிப்
       பரந்துளம் விம்ம நிற்பேன்;
அண்ணலுன் திருமுகம் நோக்கிநிற்பேன்விழிகள்
       அருவிநீர் பாய நிற்பேன்;
  ஆகாத குணமெலாம் அடியோடு நீங்கநல்
       அமுதகுணம் ஓங்க நிற்பேன்;
எண்ணரிய ஆழியைத்தாண்டுபுள்போல் அன்பும்
       இறகினை விரிக்கும்அதனால்
  ஏத்தியிசை பாடத் தொடங்குவேன்நீயும் அதில்
       இன்புறுவை என்ப துணர்வேன்;
நண்ணுதற் கானவழி வேறெதுங் கண்டிலேன்;
       நானுமென் களிம யக்கால்,
  நண்பனென் றேயழைக் கின்றனன்என்னையாள்
       நாதனே! ஞான பரனே! 
gitanjalisongoff00tagouoft-p32.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்,

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடவுச் சொல் தினம் : 2016 இல் பயன்படுத்தப்பட்ட மிகவும் மோசமான கடவுச் சொற்கள் :

 

இந்த வார தொடக்கத்தில்  உலக ‘கடவுச்சொல் தினம்’ கொண்டாடப்படுகிறது. நாள் உலகம் முழுவதும் இணைய பயனர்கள் மத்தியில் நல்ல கடவுச்சொல்லை அதாவது யாரும் யூகிக்க முடியாத கடவுச் சொல்லை பயன்படுத்துவதை  ஊக்குவிக்க ஒரு தினமாக கொண்டாடி  வருகின்றனர்.

SplashData என்கிற வருடாந்திர பட்டியலின்  அடிப்படையில்,  கடந்த  ஆண்டின்  போது கசிந்த 2 மில்லியன் கடவுச்சொற்களை இருந்து தொகுக்கப்பட்ட சில கடவுச் சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி,  இனி இணைய பயனர்கள் இதுபோன்ற . ‘மோசமான கடவுச்சொற்களை ‘ பயன்படுத்துவதனை  நிறுத்தி கொள்ள வேண்டும்.

download (6)

 
 இந்த பட்டியலில் பட்டியலில் மக்கள்  எளிதில் guesseable கடவுச்சொற்களை பயன்படுத்துவதனால்   ஹேக்கிங் மற்றும் மற்றும் அடையாள திருட்டு ஆபத்துகளில் இருந்து  தங்களை காத்து வைத்து கொள்ளலாம். ஆகையால் இனிமேல் .  பயனர்கள் ஷாப்பிங், வங்கி, சமூக ஊடகங்கள் மற்றும் இன்னும் போன்ற நமது பல்வேறு ஆன்லைன் கணக்குகள் போன்ற அணுகலை பாதுகாக்க இதுபோன்ற கடவுச் சொற்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

 123456

* password

*12345678

* qwerty

* 12345

* 123456789

* football

* 1234

1234567

* baseball

* welcome

1234567890

* abc123

* 111111

* 1qaz2wsx

* dragon

* master

* monkey

* letmein

* login

* princess

* qwertyuiop

* solo

* passw0rd

starwars

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில நேரங்களில் IGNORANCE IS BLISS 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

image.jpgimage.jpg

நினைவில் கொள்க - 2016ஆம் ஆண்டுக்கான கனடிய மக்கள் தொகை கணக்கெடுப்பை பூர்த்தி செய்யவேண்டிய இறுதித் திகதி இன்றாகும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பை பூர்த்தி செய்யவேண்டியது சட்டமாகும்.

Today is the deadline to complete your 2016 Canadian Census. 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராதிகா, பிரகால், நீதன், அமுதா, தியோ

கைவசம் இருப்பது ஒரு தொகுதி 
போட்டியிடுபவர்கள் ஐந்து தமிழர்கள்

‪#‎ஸ்காபுரோ‬-ரூஜ் ரிவர் இடைத் தேர்தல்

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

இன்று மே 12......... உலக செவிலியர் தினம்...!!...

துடிப்பாகப் போராடி எண்ணற்ற உயிர்களைக் காத்த, காக்கும் செவிலியர்கள் ஏராளம் ஏராளம்.........
செவிலியர்கள் இன்றி மருத்துவர்களும் இல்லை, மருத்துவமனைகளும் இல்லை......!!

இத்தகைய ஈடில்லா சேவையில் ஈடுபட்டிருக்கும் செவிலியர்கள் அனைவருக்கும் என்

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

-இன்று இருண்டநாள்-

இனங்களிலே சபிக்கப்பட்ட இனம்போல் திட்டமிட்டு திரும்பத்திரும்ப தமிழ்இனத்தையே சின்னாபின்னமாக்கி சூறையாடும் சிங்கள பேய்களின் ஈனச்செயல்கள்தான் அதிகம்....
அதிலும் கடல்மார்க்கத்தில் குமுதினியை குருதிசுமக்க வைத்து கடல் அன்னையையே சிவப்பாக்கி உலகையே உறையச்செய்த அந்த கரிநாள் இன்றுதான்....
15.05.1985...அன்றுதான் நெடுந்தீவு பூபாளத்தின் இனிமையை இறுதியாய்ச் சந்தித்தது.எப்போதும் போலவே எதிர்பார்புக்களாலும் தம்மை சுற்றியநினைவுகளாலும் மனங்களை நிறைத்த நம் உறவுகள் குமுதினியையும் நிறைத்தார்கள்.
காலைப்பொழுதின் இனிமை கடற்காற்றின் இதம் கடல்நீரின் உப்புச்சாரல் எல்லாமே ஒன்றாகி மனதின் உணர்வுகளை மென்மையாக்கி நினைவுகளை அகலவிரித்து இயற்கையின் அரவணைப்பின் சுஜத்தின் சோகங்கள் தற்காலிகமாகவேனும் மறந்திருந்த நம் உறவுகளின் அமைதி நீடிக்கவில்லை..!
நடுக்கடலில் வழிமறித்த சிங்களக்காடையர்களின் காட்டுமிராண்டித்தனத்தின் முன்னால்..! எம்மை ஒன்றும் செய்யாதீர்கள் என கதறினார்கள்...மன்றாடினார்கள்....புலம்பினார்கள்.. அவலக்குரல்எழுப்பினார்கள்..அத்தனையும் கொலைவெறிபிடித்த சிங்கள கடல்பேய்கூட்டத்தின் முன்னால் தோற்றுப்போனது. 
கொச்சைத்தமிழின் உச்சரிப்பில் உரக்க பெயரை எழுப்புமாறும் கடல்ப்பேய்களிடமிருந்து கட்டளையும் பிறந்தது. அப்பாவி உறவுகள் தயங்கத்தயங்கி கூனிக்குறுகி உச்சரிக்க அந்தக்கொடுரம் தாண்டவமாடியது. 
எம் உறவுகள் துடிக்கத்துடிக்க கொலைவெறிகொண்ட கடல்ப்பேய்கள் கூரிய ஆயுதங்களினால் ஈவிரக்கம் எதுவுமின்றி வெட்டியும் குத்தியும் குதறப்பட்டுசரிக்கப்பட்டனர்.சரிந்தவர்களில் சிலர் கடலுக்குஇரையாகினர். குமுதினியில் இருந்து எழுந்த மரண ஓலம் யாருக்கும் தெரியாது...!
உறவுகள் குதறப்பட்ட அந்த இறுதிக்கணம் என் உடன்பிறப்பு பச்சிளம்பாலகி எதைத்தான் எண்ணியிருப்பாளோ..? என்னதான் நிகழ்கிறது என்பது எதனையும் அறியாத இந்த பிஞ்சுமழலை இந்த உலகினை கண்திறந்து பார்த்து ஏழுமாதங்களே...!
இந்தமழலையால்கூட கொலைவெறிப்பேய்களிடமிருந்து எதையும் பெறமுடியாமல்ப்போனது.பேய்கள் அன்பையும்அறநெறியையும் போதித்த புத்த பெருமானின் வாரிசுகளாம்..! எதுவும் அறியாத மழலை மேனியும் முக்கூர்முனை கொண்ட ஆயுத்த்திற்கு பலியாகியது. ஒன்றரைமணி நேரம் குமுதினியை குதறிய நாய்கள் நடுக்கடலில் விட்டு மறைந்தார்கள்..தொலைந்தார்கள்...! 
உச்சத்தில் நின்றிருந்த சூரியனும் நயினையம்பதித்தாயும் நடுக்கடலில் நிகழ்ந்த கொடுரத்தினை மனதினுள் புதைத்துக்கொண்டு மௌனமாகினர். 
உறவுகளைப் பிரித்தெடுத்தாலும் அதன் உணர்வுகளை பிரிக்கவே முடியாது..! வாருங்கள் உறவுகளே இன்று இவர்களுக்காய் அஞ்சலிப்போம்....!

-என்றும் உறவுகளுடன்
யாழ் சபேசன்
நெடுந்தீவு-13

 
யாழ் சபேசன்'s photo.

image.jpg

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

13239264_10157020326215637_1413935268439

13221757_10157020326590637_3468611449314

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.