Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோமாளித்தனமான ஊடகச் செய்திகளின் திரட்டி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி 1.

 
நடிகை சென்ற விமானத்தில் கோளாறு
 
ஐதராபாத்தில் இருந்து திருப்பதி சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, இன்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளதை பைலட் அறிந்தார். இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் ஐதராபாத்திற்கு வந்து தரையிறங்கியது. இந்த விமானத்தில் நடிகையும், எம்.எல்.ஏ.,வுமான ரோஜாவும் பயணம் செய்தார். விமானம் தரையிறக்கப்பட்டதன் காரணம், பின்னர் தான் பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
 
 
 

வெறிநாயை கல்யாணம் கட்டிய பெண்

 

4892_content_dog_girlmarrage_003.jpg

 

இந்தியாவில் இளம் பெண் ஒருவர் கெட்ட தோசங்களை போக்குவதற்காக வெறி பிடித்த நாயை திருமணம் செய்து கொண்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் கிழக்கு பகுதியை சேர்ந்த மங்கிலி (18) என்ற பெண்ணுக்கு கெட்ட தோசங்கள் இருப்பதால், திருமண செய்து கொண்டால் அவரின் கணவருக்கு அழிவு என்றும் குடும்பத்தில் குழப்பம் நடக்கும் எனவும் ஜாதகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதனை அடுத்து கிராமத்தில் உள்ள முதியவர்களின் அறிவுரைப்படி இப்பெண், நாய் ஒன்றை திருமண செய்து கொண்டால் தோசம் கழிந்து விடும் என்பதால், இவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் சேறு என்ற நாயுடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். நாயை திருமணம் செய்து கொள்ள சிறிதும் விரும்பாத மங்கிலி, தனது தோசங்கள் கழிந்து விடும் என்ற நம்பிக்கையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவரின் தோசங்கள் நாய்க்கு, சென்று விடும் என்பதால் பின்னர் இவர் திருமணம் செய்து கொண்டால் நன்றாக வாழ்வார் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

4892_content_dog_girlmarrage_005.jpg

 

http://thinakkural.lk/article.php?world/spjogyupck7451d11509055c19794psomxea2caaa57bc2abe499b3e58ajuz#sthash.1jMGlJFS.dpuf


 

 

 

 

Edited by Athavan CH

ஒரே இரவில் 25 ஆண்களுடன் உறவுகொண்டு கனேடிய நகரை சர்ச்சைக்குள்ளாக்கிய மொடல் 

 
கனடாவைச் சேர்ந்த மொடல் ஒருவர் ஒரே இரவில் 25 ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 22 வயதான ஸோ ஸீப்ரா எனும் இந்த யுவதி கனடாவின் கியூபெக் மாநிலத்தை சேர்ந்தவர். மொடலாக பணியாற்றிய அவர் பின்னர் ஆபாசப்படங்களிலும் தோன்றினார். 

 

6768Untitled-1.jpg

கடந்த மாதம் அவர் நிதி திரட்டுவதற்காக தொடர்ச்சியாக 25 ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபடப்போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இக்காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆபாசப்படத் தயாரிப்பு நிறுவனமொன்று இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

 
கனடாவின் கெட்டினோ நகரில் செப்டெம்பர் 5 ஆம் திகதி இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணிவரை இந்த விபரீத நிகழ்வு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் கிடைக்கும் பணத்தை தனது மார்பகங்களை அழகுபடுத்துவதற்கான சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தப் போவதாக ஸோ ஸீப்ரா கூறினார்.
 
இத்திட்டத்துக்கு நகர மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து ஸோ ஸிப்ரா குழுவின் விபரீத நடவடிக்கையை  தடுப்பதற்கு நகர அதிகாரிகளும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளும் பெரும் பிரயத்தனம் மேற்கொண்டனர். பல விதிமுறைகளும் வகுக்கப்பட்டன.

6768Sex-Marathon-Ruffles-Feathers-665x38

 

நிர்வாண உடல் தொடர்பான எந்த வர்த்தக நடவடிக்கையும்  இதற்கென அங்கீகரிக்கப்பட்ட  வலயமொன்றிலேயே நடத்தப்பட முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
 
ஆனால், குடியிருப்புப் பகுதியொன்றில் அமைந்துள்ள போதிலும் துகிலுரி நடன நிகழ்வுகளை நடத்தவும் ஆபாச பாலியல் படங்களைத் தயாரிக்கவும் தான்  அனுமதிபெற்றுள்ளதாக விடுதியொன்று தெரிவித்தது.
 
அதேவேளை பாலியல் படப்பிடிப்பும் தொடர்ச்சியான பாலியல் நடவடிக்கை அரங்கேற்றமும் ஒரே மாதிரியான விடயமல்ல என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
 
ஆனால், நகர மேயர், பொலிஸார் ஏனைய அதிகாரிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் கடந்த 5 ஆம் திகதி இரவு தனது திட்டத்தை ஸோ ஸீப்ரா நிறைவேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
'நான் எனது இலக்கை அடைந்துவிட்டேன். இப்போது என்னால் அழகுபடுத்தலுக்கான சத்திரசிகிச்சைகளை செய்துகொள்ள முடியும்' என ஸோ ஸீப்ரா கூறியுள்ளார். இந்நிலையில் மொடல் ஸோ ஸீப்பராவுக்கும் அவரின் குழுவினருக்கு எதிராக அதிகாரிகள் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

http://www.metronews...h.Yuk8pTlP.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.