Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

''மீண்டும் முருங்கை மரத்தில் வேதாளம்''

Featured Replies

''மீண்டும் முருங்கை மரத்தில் வேதாளம்''

தற்போது நடைபெற்றும் வரும் பேச்சு வார்த்தையில்

குறிப்பிடப்பட்ட நான்கு விடயங்களை

அமுலாக்கம் செய்யப் பட வேண்டுமாயின்.

படைகள் பிடித்த அல்லது ஆக்கிரமித்த

பகுதிகளை விட்டு வெளிறே வேண்டும்

(1)இது சாத்தியமா...???

(2) ஒட்டு குழுக்களின் ஆயுதம் களையப்பட வேண்டும்

இதுவும் சாத்தியமா...???

(3)படுகொலைகள்.ஆட்கடத்தல்.

இராணுவ முஸ்தீபுகள் நிறுத்தப்பட வேண்டும் இது சாத்திய மா....???

(4) இந்த இனப்பிரச்சளையை தீர்பதற்கு

அரசியல் சட்டம் இடமளிக்குமா...???

(5)

வடக்கு.கிழக்கு.

இணைப்பு சாத்தியமா...???

என பல்வேறு கேள்விகள் எம்முன்னால் விரிகன்றன

இவை யாவும் மகிந்தாவின் சிந்தனைக்குள் புகுமா...??

விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட

நியாயமான மனிதஉரிமையின் அடிப்படை

மனித வாழ்வின் வாழ்வாதார பிரச்சினைகளை

;இந்த

அரசால் தீர்த்து வைக்கப் படுமா...??

இதுவரை காலமும் மகிந்தா அரசுடன் பேசிய எந்தவொரு

உடன்படிக்கையின் சரத்துகளை அந்த அரசு நிவாத்;தி செய்யவில்லை

இல்லை எனின் நிறைவேற்ற வில்லை .

மாறாக மனித அவலங்கள் தான் தலை விரித்தாடின

எனவே புலிகள் வைத்த அல்லது கேட்ட எந்தவொரு

த{ர்வையும் மறு பரிசீலனைக்கு உட்படுத்தி ஆராய்ந்து

அதை செம்மையாக நடைமுறைப் படுத்த

இந்த அரசு முனையாது.

இனவாத கும்பல்களை தனது மடியில் கட்டி வைத்திருக்கும்

இந்த அரசின் ஆட்சியில் எந்தவிதமான

செயல் பாடுகளும் நடை முறைப் படுத்தபடா...

மாறாக இன்னும் போர் தீவிரமாகுமே தவிர இந்த பேச்சு

எந்தவித தீர்வையும் பெற்றுத்தரா என்றே நம்பலாம்.

இங்கு பேச்சை நடாத்தி கொண்டு மறு முனையில் யுத்தத்தை நடாத்தும்

இந்த அரசு இவைற்றை எப்படி நடைமுறைப் படுத்தும்....???

இது எதை காட்டுகிறது....???

தனது அரசியல் லாபங்களுக்காக தனது கட்சியை பலப் படுத்தி

மக்கள் மத்தியில் தான் செல்வாக்கு பெற வேண்டும் என்ற

உளப் பாட்டிலேயே மகிந்தர் செயல் படும் போது

எவ்வாறு இந்த இனப் பிரச்சினையில் தீர்வு காட்ட முடியும்...??

இந்த பேச்சு தற்போது பாரிய பர பரப்பை ஏற்ப் படுத்தினாலும் கூட

இலங்கை அரசின் நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் வரப் போவதில்லை.

இதுவே இன்றய கள யதாhத்;தம்.

தற்போது மிகுந்த பாதுகாப்புடன் வந்த விடுதலைப் புலிகளின்

அணிகள் மீள் திரும்பும் போது கூட அரசு திட்டமிட்டு அவர்கள் மீது கெடுபிடிகளை

உருவாக்கலாம்.

எனவே தற்போது இந்த பேச்சு மேசை அரசை பாரிய சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது

அவை உலகின் பிடியில் இருந்து தப்ப வேண்டுமாயின் சமரச முயற்சியில் அக்கறை

உள்ளவர்களாயின் திறந்த மனதோடு இந்த இனப் பிரச்சினைக்கு தீர்வு காண

முன் வர வேண்டும்.

இவையாவும் கூடாத பட்சத்தில் விடுதலைப்புலிகள் தமது மண்

மீட்ப்பு படலத்தை தொடர்வதில் எந்த ஜய பாட்டுக்கும் இடமில்லை.

எனவே மீண்டும் மீண்டும் இந்த ஆட்சி பீடம்

ஏறி வந்த அரசுகளின் முக மூடிகள் தற்போது

இந்த உலகின் முன்னால் கிழிக்கப் பட்டுள்ளது.

எனவே தமிழ் மக்கள் போராடித்தான் தமது உரிமைகளை பெற வேண்டும்

என்ற கள நிலவரம் மீண்டும் உருவாகி உள்ளது .

இது காலத்தின் கட்டாயமும் கூட.

எனவே இதுவே தான் மீண்டும் நடைபெற போகிறது

இதை எந்த உலக நாட்டாலும் தடுக்க முடியாது.

எனவே மீண்டும் முருங்கை மரத்தில் வேதாளம் ஏறிய

கதையாகவே உள்ளது.

நன்றி

- வன்னி மைந்தன் -

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.