Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்நாட்டில் இருந்து கடத்தப்பட்ட ருவாண்டா இளம் பெண்: கொல்கத்தாவில் மீட்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழகத்தில் இருந்து சில தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட ருவாண்டை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணை, டெல்லி போலீசார் கொல்கத்தாவில் மீட்டுள்ளனர்.தமிழகத்தில் இருந்து ருவாண்டாவை சேர்ந்த மேரி கிரேஸ் என்ற பெண் ஒருவர் 3 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட அந்த பெண் விடுதலை செய்யப்பட வேண்டுமென்றால் 3 ஆயிரம் டாலர் பிணைத் தொகை வேண்டும் என்று கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் நைஜீரிய நாட்டை சேர்ந்த 3 பேர் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து அந்த ருவாண்டா பெண் அமெரிக்காவில் வசிக்கும் தன்னுடைய வருங்கால கணவரிடம் உதவியை நாடியுள்ளார். பெண்ணின் வருங்கால கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் ருவாண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்து அது டெல்லி போலீசாருக்கும் அது குறித்த தகவல் அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் இருந்து சில தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட ருவாண்டை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணை, டெல்லி போலீசார் கொல்கத்தாவில் மீட்டுள்ளனர்.தமிழகத்தில் இருந்து ருவாண்டாவை சேர்ந்த மேரி கிரேஸ் என்ற பெண் ஒருவர் 3 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட அந்த பெண் விடுதலை செய்யப்பட வேண்டுமென்றால் 3 ஆயிரம் டாலர் பிணைத் தொகை வேண்டும் என்று கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் நைஜீரிய நாட்டை சேர்ந்த 3 பேர் தெரிவித்துள்ளனர். இது குறித்து அந்த ருவாண்டா பெண் அமெரிக்காவில் வசிக்கும் தன்னுடைய வருங்கால கணவரிடம் உதவியை நாடியுள்ளார். பெண்ணின் வருங்கால கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் ருவாண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்து அது டெல்லி போலீசாருக்கும் அது குறித்த தகவல் அளிக்கப்பட்டது.

   

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் மேரி கிரேஸ் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நுன் உயிரியல் பயின்று வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, தமிழ்நாடு, பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு விசாரணைக்காக 3 குழுக்கள் அனுப்பட்டது. மேலும், விசாரணையில் ஈடுபட்ட டெல்லி போலீசார் கடத்தப்பட்ட பெண் பயன்படுத்திய தொலைபேசி மூலம் இடத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில் அவர் மூன்று வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டது தெரியவந்தது. இறுதியில் கொல்கத்தா நகரில் இருந்து அந்த பெண்ணை டெல்லி போலீசார் மீட்டனர். அந்த பெண்ணுடன் சேர்த்து கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்ற இருவர் தப்பிச் சென்று விட்டனர். விசாரணையில், கடத்தப்பட்ட அந்த பெண் பெங்களூர் மற்றும் தமிழகத்தில் சில பகுதிகளில் மாற்றி இருக்க வைக்கப்பட்டதாக தெரியவந்தது.

http://www.seithy.com/breifNews.php?newsID=146706&category=IndianNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.