Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த தீடீர் திருமலை விஐயம்.

Featured Replies

அடுத்து வரும் தேர்தலில் கிழக்கில் தனியே புலி எதிர்ப்பு எம்பிக்களை மட்டும் வெல்ல வைத்து அவர்களையும் வடக்கில் இருந்து தெரிவாககும் எம்பிகளையும்

பாராளமன்றத்தில் மோதவிட சிங்கள அரசு இப்போதே தொடங்கிவிட்டார்கள்

கிழக்கையும் வடக்கையும் இனைப்பை இந்த கிழக்கு புலிஎதிர்ப்பு எம்பிக்கள் எதிப்பார்கள் சிங்கள எம்பிக்கள் இருந்து வேடிக்கை பார்ப்பார்கள்.....

அதோடு வாகரையை எப்படியாவது புலிகளிடம் இருந்து கைப்பற்ற சொல்லி அன்பு ஆலோசனையும் அன்பு கட்டளையும் காந்தி நாட்டில் இருந்து ஆசிர்வாதத்தோடு அனுமதியும் கிடைத்துள்ளதாம்.

புலிகள் தாக்கத் தொடங்கினால் எந்தச் சிங்களப் படையும் தலை தெறிக்க ஓடுவார்கள் என்பதுதான் அனுபவப் பாடம். அரசியல் இராணுவ ஆய்வாளராகிய உமக்கு, கடந்த 4 வருடங்களாக ஏன் புலிகள் ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்கவில்லை என்பதனையோ கனரக ஆயுதங்களையோ பாவிக்கவில்லை என்பதனையோ பற்றிச் சிந்திக்க முடியாமலுள்ளதோ?

இராணுவச் சமநிலை பற்றி தேசியத் தலைவரே மாவீரர் உரையில் குறிப்பிட்டுள்ளார். உமது கூற்றுப்படி இராணுவ வலுச்சம நிலையிலுள்ள புலிகள் இப்போது தோல்வி நிலையிலா உள்ளனர் ?

இராணுவ மேலாண்மையை பெற நாம் தயாரா என்று யாரைக் கேட்கிறீர் ?

புலிகள் தாக்கத் தொடங்கும் பொழுது ஓடாத களங்களும் பல உண்டு. அர்த்தமற்ற ப+ச்சாண்டி சினிமா டயலொக்கு ஒருவருக்கும் உதவாது.

4 வருடமா ஒன்றும் செய்யவில்லை அது தான் 2006 இல் மாத்திரம் 818 வீரமரணங்கள்.

இராணுவச் சமநிலை பற்றி தேசியத் தலைவரே மாவீரர் உரையில் குறிப்பிட்டுள்ளார். உமது கூற்றுப்படி இராணுவ வலுச்சம நிலையிலுள்ள புலிகள் இப்போது தோல்வி நிலையிலா உள்ளனர் ?

இராணுவ மேலாண்மையை பெற நாம் தயாரா என்று யாரைக் கேட்கிறீர் ?

இராணுவச் சமநிலை பற்றி தேசிய தலைவர் என்ன சொல்லி இருக்கிறார்? ஒருக்கால் மேற்கோள் காட்டினா உதவியா இருக்கும்.

இப்போ உள்ள நிலை பற்றியோ 2001 2002 ஆண்டு காலப்பகுதி பற்றி திருப்த்திப்பட்டு ஏவறை விடுவது பற்றி எழுதவில்லை. இப்பொழுதுள்ள இழுத்தடிக்கப்படும் தீர்வு அற்ற அரசியல் வெறுமையில் இருந்து விடுவித்து நாமே முடிவெடுத்த தீர்வை பெறுவதற்கு initiative எமது பக்கம் வந்து விட்டது. இந்த அடுத்த கட்ட நகர்வுகளிற்கு சமநிலை போதாது மேலாண்மை இருந்தால் மட்டுமே வெல்லலாம். இப்போதைய இழுத்தடிப்பு நிலையை அவ்வாறே ஏற்றுக் கொண்டு சிறீலங்கா தரப்பு ஒரு initiative எடுக்கும் வரை காத்திருக்க நாம் தயார் என்றால் அதை முறையடித்து வெற்றி காண சமநிலை போதுமானது. ஆனால் சிறீலாங்காவை பொறுத்தவரை எந்த ஒரு initiative அய் எடுக்க வேண்டிய தேவையும் இல்லை. இப்போதைய சூழ்நிலை இழுத்தடிப்பது அவர்களிற்கு மிகவும் சாதகமானது. அதைத் தொடர்வதற்கு இந்தியா இணைத்தலமை நாடுகள் நோர்வோ என்போரின் முழு ஆதரவும் உண்டு.

மீண்டும் சொல்கிறேன் இராணுவச் சமநிலை என்பது எமது அடுத்த கட்ட நகர்வுகளிற்கும் தேவைகளிற்கும் தோல்வியைத்தான் தரும். கணிசமான அளவில் மேலாண்மை பெற்றால் மட்டுமே வெற்றியை பெறலாம்.

எமது திட்டங்களில் ஒரு பகுதியை முறையடித்து stalemate அய் உருவாக்கினாலே அது சிறீலங்காவின் வெற்றியாகிவிடும்.

In the next round, not winning is equal to losing for Tamils. Creating a stalemate is equal to winning for Sri Lanka.

Balance of power is equal to defeat. We need a clear superiority to liberate the strageically valuable places and defend the soverignity of all parts of the liberated home land in land, sea & air.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.