Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் அரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் வகிக்கப் போவதில்லை:

Featured Replies

விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் அரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் வகிக்கப்

போவதில்லை:

அர்ஜூன் மகேந்திரன் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-

விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் அரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் வகிக்கப் போவதில்லை:


விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் அரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் வகிக்கப்போவதில்லை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.


மத்திய வங்கி பிணை முறி விற்பனை தொடர்பில் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இது தொடா்பிலான விசாரணைகள் பூர்த்தியாகி குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரையில் எந்தவொரு அரசாங்கத்தின் பதவியையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கோப்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


இந்த விசாரணைகள் பூர்த்தியாகி அறிவிக்கப்படும் வரையில் காத்திருக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


பிணை முறி குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு மற்றும் உச்ச நீதிமன்றினால் தாம் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலையாவதன் மூலம் சர்வதேச நிதிச் சந்தை வட்டாரத்தில் தமக்குக் காணப்படும் நன்மையை பாதுகாத்துக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133955/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலையாகும் வரையில் அரசாங்க பதவிகள் எதனையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தெரிவித்துள்ளார். “மத்திய வங்கி பிணை முறி விற்பனையின் போது மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் முழு அளவில் விடுதலையாகும் வரையில் அரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலையாகும் வரையில் அரசாங்க பதவிகள் எதனையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தெரிவித்துள்ளார். “மத்திய வங்கி பிணை முறி விற்பனையின் போது மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் முழு அளவில் விடுதலையாகும் வரையில் அரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

   

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை. எவ்வாறெனினும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதனால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை வரையறுக்கும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்த 12 பேர் அடங்கிய குழுவில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பேன்.இன்னும் இரண்டு வாரங்களில் இந்தக் குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=161330&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.