Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்து இஸ்லாமிய நிலப் பகுதிகளிலும் எமது கொடி பறப்பதைப் பார்க்கும் வரை உறங்கப்போவதில்லை

Featured Replies

அனைத்து இஸ்லாமிய நிலப் பகுதிகளிலும் எமது கொடி பறப்பதைப் பார்க்கும் வரை உறங்கப்போவதில்லை

 

 

அனைத்து இஸ்­லா­மிய நிலப் பகு­தி­க­ளிலும் தமது கொடி பறப்­பதைப் பார்க்கும் வரை தாம் உறங்கப்போவ­தில்லை என ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன்  புதிய காணொளிக் காட்­சி­யொன்றில் தோன்றி சூளு­ரைத்­துள்ளான்.

சலாதீன் என்ற அந்த சிறுவன்,   நப­ரொ­ரு­வரை தலையில் துப்­பாக்­கியால் சுட்டுக் கொல்­வ­தற்கு முன்னர் தான் எவ்­வாறு மேற்­படி தீவி­ர­வா­தக் குழுவில் இணைந்து கொண்டான் என்­பதை விப­ரிக்கிறான். 

3D79C0E500000578-0-image-a-1_14876674623

 நன்­றாகப் படிக்கும் பட்­சத்தில்  தன்னை  விடு­மு­றையின் போது (ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின்)  இரா­ணுவ முகா­மொன்­றுக்கு   அழைத்துச் செல்­வ­தாக தனது தந்தை தனக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்­த­தாக  அந்த சிறுவன் கூறு­கிறான்.

'ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் இன்­னொரு குழந்தை பிர­ச­விப்பு' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்தக் காணொளிக் காட்­சியின் ஆரம்­பத்தில் அந்த சிறுவன்  சிறிய தோட்­ட­மொன்றைப் பரா­ம­ரித்து அங்­குள்ள தாவ­ரங்­க­ளுக்கு தண்ணீர் பாய்ச்­சு­வதை வெளிப்­ப­டுத்தும் காட்சி காண்­பிக்­கப் ­ப­டு­கி­றது.

3D79C0EA00000578-0-image-a-2_14876674694

 தனது தந்தை மோதல் ஒன்றில் இறப்­ப­தற்கு இரு மணித்­தி­யா­லங்­க­ளுக்கு முன்னர் குறிப்­பிட்ட இரா­ணுவ முகா­முக்கு தன்னை அழைத்து வந்து, 'நீ இவ்­வாறு தாவ­ரங்­களை நட்டு பரா­ம­ரித்த பின்னர் பொறு­மை­யாக இருக்க வேண்டும். அதே­ச­மயம் மத சட்­டத்தைக் கற்று கட­வு­ளுக்கு பய­பக்­தி­யாக இருக்க வேண்டும்'  எனத் தெரி­வித்­தி­ருந்­ததாக சலாதீன் கூறினான்.

3D79C10100000578-4244610-The_end_of_the_

'நான் நாஸ்­தி­கர்­க­ளுக்கு கூறும் செய்தி என்­ன­வென்றால்,  நான்  கொடுங்­கோ­லர்­க­ளுக்­காக பணி­யாற்றும் ஆட்­களை தடுத்து நிறுத்தி  இறை­வ­னுக்கு பணி செய்­வ­தற்­காக  ஆசீர்­வ­திக்­கப்­பட்ட இஸ்­லா­மிய தேசத்­துக்கு   புலம்­பெ­யர்ந்து வந்­துள்ளேன்"  என  அவன் தெரி­வித்தான்.

“இறை­வ­னுக்கு அப்பால் யாரும் இல்லை. நாம் மதத்­துக்கு மட்­டுமே ஆத­ர­வ­ளிக்கி றோம். நாங்கள் இஸ்­லா­மிய தேசத்தின்  குழந்­ தைகள். நாங்கள் அனைத்து இஸ்­லா­மிய  நிலங்­க­ளிலும் எமது கொடி பறப்பதைப் பார்க்கும் வரை உறங்கப்போவதில்லை" என சலாதீன் சூளு­ரைக்கிறான். 

தொடர்ந்து அவன் சிறிய அறை­யொன்றின் மூலையில் அச்­சத்­துடன் நின்று கொண்டிருந்த  நபரொ ருவரை நோக்கிச் சென்று அவரது தலையில் துப்பாக்கியால் சுடுகிறான்.

அதன் பின் அந்நபர் தரையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கும் காட்சி காண்பிக்கப்படுகிறது.

http://www.virakesari.lk/article/16980

http://www.virakesari.lk/article/16980

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.