Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

14 வயதுவரை எனது பிள்ளைகளுக்கு செல்போன் கொடுக்கவேயில்லை; சொல்கிறார் பில்கேட்ஸ்

Featured Replies

12225_content_gates(1)_13055.jpg

எனது குழந்தைகளுக்கு 14 வயது வரை செல்போன் தரவேயில்லை’ என உலகப் பணக்காரரான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

’மைக்ரோசாஃப்ட்’ நிறுவனத்தின் உரிமையாளரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான பில்கேட்ஸ், தனது குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டை கவனத்தில்கொண்டு செயல்படுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், தன்னுடைய ’குழந்தைகளுக்கு 14 வயது வரை செல்போன் பயன்படுத்தத்தரவில்லை’ எனக் கூறும் பில்கேட்ஸ், இப்போதும் ’குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னர் செல்போன் திரையையோ, கணினித்திரையையோ பார்க்க அனுமதிப்பதில்லை’ என்கிறார்.

‘இதனால் குழந்தைகளுக்கு இரவு நல்ல உறக்கம் கிடைக்கும்’ என செல்போன் நிறுவன அதிபரே தனது குழந்தைகளின் நலனை கவனத்தில்கொண்டு, செல்போனுக்குத் தடை விதித்திருக்கிறார். 

பில்கேட்ஸ் மெலிண்டா தம்பதியினருக்கு ஜெனிஃபர் (20), ரோரி (17), ஃபீப் (14) என மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது, இவர்கள் மூவரும் செல்போன் பயன்படுத்துகிறார்கள். ஆனால், ’ஆப்பிள்’ தயாரிப்புகளை மட்டும் பயன்படுத்த தாயார் மெலிண்டா தடை விதித்துள்ளார்.

இந்தக் குடும்பத்தில் மட்டுமல்ல, மற்றொரு செல்போன் நிறுவனமான ‘ஆப்பிள்’ நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்கூட தனது குழந்தைகளுக்கு செல்போன் பயன்பாட்டில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

http://www.thinakkural.lk/article.php?technology/hvmxtoydxy24383cf255972517101zjg0ga9fdfa602ec8c887440f32qrjur

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிஃபர் தனது சொந்த பெயரில் லோன் எடுத்துதான் படிக்கிறார் ....

நாம்தான் பிள்ளைகளின் படிப்புக்கு என்று எமது வாழ்வை வீணாக்க ..
பணத்தின் அருமை தெரியாது வளரும் பிள்ளைகள் பின்பு தமது வாழ்வை வீண் ஆக்குகிறார்கள். 

பிள்ளைகளின் வாழ்வில் பாலமாக இருக்க வேண்டும் 
அவை நல்ல இடங்களை சென்று அடையும் பாதைகளை 
இணைப்பவையாக இருக்கவேண்டும் ........

பிள்ளளைகளின் கால்களாகவே நாம் இருக்க முற்சிப்பது 
எமது வாழ்வையும் ..... வீணாக்கி ... அவர்கள் வாழ்வையும் வீணாக்கும். 

எப்படி முக்கினாலும் எல்லோரும் ஒரு 100 வருடம் இங்கு தங்க போகிறோம் 
தனி தனி அனுபவமே சால சிறப்பானது ஆகும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.