Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமன் மகனைக் கடத்த முயன்ற முறைப்பெண்!

Featured Replies

சேலம்: காதலியை பதிவுத் திருமணம் செய்வதற்காக பதிவாளர் அலுவலகத்தில் காத்திருந்த தனது முறை மாப்பிள்ளையை உறவினர்களுடன் வந்து அடித்து, இழுத்து, காரில் கடத்திச் செல்ல முயன்ற முறைப்பெண்ணான வழக்கறிஞரையும், அவரது உறவினர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

சேலம் அருகே உள்ள சிவதாபுரம், நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா. சொந்தத் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், மல்லூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

ஆனால் இந்தக் காதலுக்கு ராஜாவின் குடும்பத்தார் அனுமதி தரவில்லை. மேலும், முறைப் பெண்ணான வழக்கறிஞர் இந்திராணிக்கும், உனக்கும் தான் கல்யாணம் என்றும் ராஜாவிடம் கூறினர்.

ஆனால் ராஜா இதை ஏற்கவில்லை. இப்படியே விட்டால் சரிப்படாது, பதிவுத் திருமணம் செய்து கொண்டு விட வேண்டியதுதான் என்று முடிவு செய்த அவர், பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பதிவுத் திருமணம் செய்வது கொள்வது குறித்த விவரங்களை கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது இந்திராணி, ராஜாவின் தந்தை மணி மற்றும் இந்திராணியின் உறவினர்கள் 10 பேர் கார்களில் அங்கு வந்தனர். பதிவாளர் அலுவலகத்தில் நின்று கொண்டிருந்த ராஜாவை, சட்டையைப் பிடித்துத் தரதரவென இழுத்துச் சென்றனர்.

இதைப் பார்த்து பதிவாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராஜாவை இழுத்துச் சென்ற அவர்கள் காரில் ஏற்றி கடத்திச் செல்ல முயன்றனர்.

தகவல் அறிந்ததும் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். அந்தக் கும்பலிடமிருந்து ராஜாவை மீட்ட அவர்கள், அவர் கொடுத்த புகாரின் பேரில், இந்திராணி, மணி உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறை மாப்பிள்ளையை முறைப் பெண் தனது உறவினர்களுடன் வந்து அடித்து, இழுத்துக் கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

http://thatstamil.oneindia.in/news/2007/03/18/woman.html

ம்ம்ம் நாட்டுக்கு நாடு வித்தியாசமான பிரச்சனைகள்! சிறீ லங்காவில வெள்ளை வானில ஆட்களை கடத்துறானுகள்! இந்தியாவில காதலித்து கலியாணம் செய்ய முயற்சித்த மாப்பிள்ளையையே கடத்துறாங்கள்!

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் ஆட்களை கடத்தும் தொழில் உலகில் சர்வசாதரணமாகிவிட்டது என்பதுதான்!

ஆனால், நமக்கென்னவோ இந்த இமிகிரேசனுகளுக்கால ரெண்டு ஒரு ஊறுகாய்ப் போத்தலை உடுப்பு பாக்கிற்குள் ஒளித்து வைத்துக் கொண்டுபோவதே பெரிய கஸ்டமாக இருக்குது! பாவிகளா, மங்கோ பிக்கிளுடன் சோறு, கறி கூடத் தின்ன விடுறானுகள் இல்லை!

பெண்ணுங்களே இப்படித்தான்...ம்.. மாப்பிள்ளை கொஞ்சம் வாட்டசாட்டமா இருந்தா கடத்திப்போய் கல்யாணம்பண்ணநினைக்கிறாங்க. கொஞ்சம் நோஞ்சான இருந்தா அண்ணான்னு உறவை மாத்திறதோட சொந்தத்திலகல்யாணம்மருத்துவ ரீதில ஆரோக்கியமில்லைன்னு கதைவசனம் பேசிடுவாங்க.

சேலம்: காதலியை பதிவுத் திருமணம் செய்வதற்காக பதிவாளர் அலுவலகத்தில் காத்திருந்த தனது முறை மாப்பிள்ளையை உறவினர்களுடன் வந்து அடித்து, இழுத்து, காரில் கடத்திச் செல்ல முயன்ற முறைப்பெண்ணான வழக்கறிஞரையும், அவரது உறவினர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

சேலம் அருகே உள்ள சிவதாபுரம், நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா. சொந்தத் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், மல்லூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

ஆனால் இந்தக் காதலுக்கு ராஜாவின் குடும்பத்தார் அனுமதி தரவில்லை. மேலும், முறைப் பெண்ணான வழக்கறிஞர் இந்திராணிக்கும், உனக்கும் தான் கல்யாணம் என்றும் ராஜாவிடம் கூறினர்.

ஆனால் ராஜா இதை ஏற்கவில்லை. இப்படியே விட்டால் சரிப்படாது, பதிவுத் திருமணம் செய்து கொண்டு விட வேண்டியதுதான் என்று முடிவு செய்த அவர், பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பதிவுத் திருமணம் செய்வது கொள்வது குறித்த விவரங்களை கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது இந்திராணி, ராஜாவின் தந்தை மணி மற்றும் இந்திராணியின் உறவினர்கள் 10 பேர் கார்களில் அங்கு வந்தனர். பதிவாளர் அலுவலகத்தில் நின்று கொண்டிருந்த ராஜாவை, சட்டையைப் பிடித்துத் தரதரவென இழுத்துச் சென்றனர்.

இதைப் பார்த்து பதிவாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராஜாவை இழுத்துச் சென்ற அவர்கள் காரில் ஏற்றி கடத்திச் செல்ல முயன்றனர்.

தகவல் அறிந்ததும் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். அந்தக் கும்பலிடமிருந்து ராஜாவை மீட்ட அவர்கள், அவர் கொடுத்த புகாரின் பேரில், இந்திராணி, மணி உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறை மாப்பிள்ளையை முறைப் பெண் தனது உறவினர்களுடன் வந்து அடித்து, இழுத்துக் கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

http://thatstamil.oneindia.in/news/2007/03/18/woman.html

Mr. Elavan Intha Kali Kalathila ithellam periya vidayama Enna??

சேலம்: காதலியை பதிவுத் திருமணம் செய்வதற்காக பதிவாளர் அலுவலகத்தில் காத்திருந்த தனது முறை மாப்பிள்ளையை உறவினர்களுடன் வந்து அடித்து, இழுத்து, காரில் கடத்திச் செல்ல முயன்ற முறைப்பெண்ணான வழக்கறிஞரையும், அவரது உறவினர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

சேலம் அருகே உள்ள சிவதாபுரம், நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா. சொந்தத் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், மல்லூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

ஆனால் இந்தக் காதலுக்கு ராஜாவின் குடும்பத்தார் அனுமதி தரவில்லை. மேலும், முறைப் பெண்ணான வழக்கறிஞர் இந்திராணிக்கும், உனக்கும் தான் கல்யாணம் என்றும் ராஜாவிடம் கூறினர்.

ஆனால் ராஜா இதை ஏற்கவில்லை. இப்படியே விட்டால் சரிப்படாது, பதிவுத் திருமணம் செய்து கொண்டு விட வேண்டியதுதான் என்று முடிவு செய்த அவர், பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பதிவுத் திருமணம் செய்வது கொள்வது குறித்த விவரங்களை கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது இந்திராணி, ராஜாவின் தந்தை மணி மற்றும் இந்திராணியின் உறவினர்கள் 10 பேர் கார்களில் அங்கு வந்தனர். பதிவாளர் அலுவலகத்தில் நின்று கொண்டிருந்த ராஜாவை, சட்டையைப் பிடித்துத் தரதரவென இழுத்துச் சென்றனர்.

இதைப் பார்த்து பதிவாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராஜாவை இழுத்துச் சென்ற அவர்கள் காரில் ஏற்றி கடத்திச் செல்ல முயன்றனர்.

தகவல் அறிந்ததும் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். அந்தக் கும்பலிடமிருந்து ராஜாவை மீட்ட அவர்கள், அவர் கொடுத்த புகாரின் பேரில், இந்திராணி, மணி உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறை மாப்பிள்ளையை முறைப் பெண் தனது உறவினர்களுடன் வந்து அடித்து, இழுத்துக் கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

http://thatstamil.oneindia.in/news/2007/03/18/woman.html

இதெல்லாம் சகஜமப்பா சகஜம்................... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.