Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலை செய்யப்பட வேண்டியவர்களை கோத்தபயா வந்து பார்த்துச் செல்வார்

Featured Replies

கடத்தபட்டு உயிருடன் இருந்து சித்தரவதை அனுபவிக்கும் தமிழரை மீட்க ஜரோப்பிய தமிழர்கள் போராடவேண்டும்.

திங்கட்கிழமை 19 மார்ச் 2007 யோகராஜன்

இலங்கை இராணுவத்தாலும் தமிழ் ஆயுதக் குழுக்களாலும் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டு 60 பேர் கொண்ட குழுவாக இயங்கும் விசேட கட்டமைப்பே என்னை கடத்தியது என்னை அடைத்து வைத்திருந்த குகைக்குள் 38 தமிழ் இளைஞர்கள் வரை தடுத்து வைக்கபட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஒருவர் இருவராக தினமும் வாகனத்தில் ஏற்றி சென்று கொலை செய்து பல்வேறு இடங்களில் வீசப்படுவார்கள் நான் சிறை பிடிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த குகைக்குள் இருப்பவர்கள் அனைவரும் இறுதியாக கொலை செய்வதற்கு நாட்கள் குறிக்கப்பட்டு கொலை செய்யபடும் நாளை எதிர்பார்த்து காத்து கிடக்கிறார்கள். இந்த குழுவை நேரடியாக வழிநடாத்துவது கோத்தபாய ராஜபக்சவே அவர் சில நேரங்களில் வந்து பார்த்துவிட்டு செல்வார். அவருடைய அனுமதி பெறப்பட்டே அங்கிருப்பவர்கள் கொல்லபடுகின்றனர். என விடுதலையான லண்டன் தமிழன் தெரிவித்தார்.

நன்றி : நிதர்சனம்

மன நோயாளர்கள்

கண்ணால் பார்த்த சாட்சி இருந்தும் ஏன் இச் செய்தி வேறு ஊடகங்கள் மூலமாக வெளிவரவில்லை ? சிங்கள காடைத்தனத்தை வெளியுலகிற்குக் காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பமல்லவா ?

கண்ணால் பார்த்த சாட்சி இருந்தும் ஏன் இச் செய்தி வேறு ஊடகங்கள் மூலமாக வெளிவரவில்லை ? சிங்கள காடைத்தனத்தை வெளியுலகிற்குக் காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பமல்லவா ?

இது எந்த ஊடகத்திலையும் வராதுங்க லிசா ஏனெண்டா கோத்தபாய ராஜபக்சா நிதர்சனம் நடத்திறவரை மட்டும் தனியா கூப்பிட்டு தான் இப்பிடித்தான் செய்யிறனான் எண்டு இரகசியத்தை சொன்னவர்இன்னொரு விடயம் தெரியுமா நிதர்சனத்தை நடத்திறவர்தான் போய் பயங்கர குகைக்குள்ளை புகுந்து வாள்சண்டையெல்லாம் போட்டு அங்கையிருந்த சிங்கத்தை கொலை செய்து அவரை மீட்டு வந்தவர் அதுவும் கடலுக்கள்ளாலை நீந்தியபடி இங்கிலாந்து வரை வந்தவர்.

  • தொடங்கியவர்

angali செய்தியை ஒழுங்காகப் படித்துப் பாருங்கள். நிதர்சனம் தான் போய் பார்த்து வந்தவற்றையா எழுதியுள்ளது. லண்டன் பிரஜை ஒருவர் பிடிபட்டு பல பெரிய தலைகளின் முயற்சியினால் கொலைக் களத்திலிருந்து தப்பி வந்தவர் கொடுத்த கருத்தைத்தானே எழுதியுள்ளார்கள். மற்ற தளங்களில் வரும் செய்திகளை எந்த ரீதியில் நீங்கள் நம்பகத் தன்மை வாய்ந்தது என்று எடுத்துக் கொள்கின்றீர்கள். அவர்களின் நேரடி அனுபவத்தையா எழுதுகின்றார்கள். சரி பிழை பகுத்தறிய வேண்டியது எமது கடமை. ஆயினும் சகட்டு மேனிக்கு குறைகூறுவது சரியா? சிங்களவன் செய்யும் தவறுகளுக்கு துணை போகின்றீர்களா? இல்லை இப்படிப் பட்டவைகள் இங்கே நடக்கவில்லை வெறும் கற்பனை என்று சொல்ல வருகின்றீர்களா?

ஈழத்திலிருந்து

ஜானா

அஞ்சலி வீணாக நிதர்சனத்தை குறை கூறாதீர்கள் அவர்கள் எழுதியது அங்கு இருந்து தப்பி வந்த ஒருவர் கூறியதையே.

வெள்ளைவான் பற்றி ஒரு செய்தியை நிதர்சனம் வெளியிட்டுள்ளது அதில் இருக்கும் விசயங்களும் எள்ளைவானின் நடமாற்றத்த்ஹி வெளிக்கொணருவது நல்லதே

இது எந்த ஊடகத்திலையும் வராதுங்க லிசா ஏனெண்டா கோத்தபாய ராஜபக்சா நிதர்சனம் நடத்திறவரை மட்டும் தனியா கூப்பிட்டு தான் இப்பிடித்தான் செய்யிறனான் எண்டு இரகசியத்தை சொன்னவர்இன்னொரு விடயம் தெரியுமா நிதர்சனத்தை நடத்திறவர்தான் போய் பயங்கர குகைக்குள்ளை புகுந்து வாள்சண்டையெல்லாம் போட்டு அங்கையிருந்த சிங்கத்தை கொலை செய்து அவரை மீட்டு வந்தவர் அதுவும் கடலுக்கள்ளாலை நீந்தியபடி இங்கிலாந்து வரை வந்தவர்.

:P :D :D

சாகாசத்திலும் விறுவிறுப்பிலும் சிறந்து விளங்கும் (அ)நிதர்சனத்தை மட்டும் வைத்துக் கொண்டு, ஏனையவற்றை மூடி விடுவோம்.

நான் விரும்பிப்படிக்கும் இணையம் நிதர்சனம்.

நாள்பட்ட செய்தியையும் சுடச்சுட இரத்த வாடையுடன் தருவது நிதர்சனம்.

ஒரு செய்தி வாசித்தால் இன்னொரு செய்தி இலவசம்.

ஒருவரி செய்தியையும் சுத்தமான கற்பனை கலந்து உங்களுக்கு விருந்து படைப்பது நிதர்சனம் மட்டுமே.

இன்றே வாருங்கள்!!! ஒரு தரம் வந்தால் போகமாட்டீர்கள்!!!

என்ன சாணக்கியன் அது மட்டுமா?

ஏய் ஓடியா ஓடியா மீடியா மீடியா என்று சகல ஊடகங்களிலும் இதனை பெரிய விடயமாக்கி

அதன் முலம் அரசிற்கு நெருக்கடி கொடுக்கலாம் நிதர்சனம் ஆனால் என்ன செய்யினம்

இந்தியாவில இருந்துவாற சாப்பாட்டை சாப்பிடாத எண்டாலும் பரவாயில்லை ஓருபடி மேல போய் அப்படிச் சாப்பிட்டால் ஓட்டுக்குழு எண்டு தன்ர இணையத்தில அறிக்கை வேற

இதைச் சொன்னால் கள நிபந்தனை எண்டு கத்து யாழின்ர நிர்வாகம்

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமெ என்றாலும் ஓருபோதும் கலங்காதே நம் நிதர்சனம் புல்பும் தயங்காதே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P :o :o

சாகாசத்திலும் விறுவிறுப்பிலும் சிறந்து விளங்கும் (அ)நிதர்சனத்தை மட்டும் வைத்துக் கொண்டு, ஏனையவற்றை மூடி விடுவோம்.

நான் விரும்பிப்படிக்கும் இணையம் நிதர்சனம்.

நாள்பட்ட செய்தியையும் சுடச்சுட இரத்த வாடையுடன் தருவது நிதர்சனம்.

ஒரு செய்தி வாசித்தால் இன்னொரு செய்தி இலவசம்.

ஒருவரி செய்தியையும் சுத்தமான கற்பனை கலந்து உங்களுக்கு விருந்து படைப்பது நிதர்சனம் மட்டுமே.

இன்றே வாருங்கள்!!! ஒரு தரம் வந்தால் போகமாட்டீர்கள்!!!

கலப்படம் இல்லாத பொறுக்கித்தனம் கொண்டவர்களே வாருங்கள்!!!

எங்கள் எட்டப்ப பணிக்கு குறுக்கேவரும் துஸ்டர்களுக்கு,

நல்லதமிழ் தொண்டன் போல் வேடம் போட்டே முதுகில் குத்துவோம்.

எம்பிழைப்புக்கு ஆகுமா நேருக்கு நேர்மோதல்?

எங்கள் வயித்தெரிச்சல் கத்தி ஆற இருந்த TBC க்கும் ஆப்பு வைத்து விட்டார்கள்

இனி TTN ம் யாழும் தான் எம்கழிவனவுகளுக்கு காயப் படப்போகுது.

Edited by தேவன்

நிதர்சனத்தின் சமையல் சாப்பிடக்கூடியதுதான் ஆனால் உப்பு, புளி, காரம் கூடத்தான். சிலருக்கு அது பிடிக்கும்.

மழை பொழிந்தது ஏதோ உண்மைதான் ஆனால் அதை இடி மின்னலுடன் சேர்த்துச் சொல்வது நிதர்சனத்தின் பாணி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.