Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலத்தடி நீர்ப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிலத்தடி நீர்ப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும்!!

பதிவேற்றிய காலம்: Apr 11, 2019

சுன்­னா கம் நிலத்­தடி தண்­ணீ­ரில் கழிவு ஒயில் கலக்­கப்­பட்­டமை தொடர்­பாக இடம்­பெற்ற வழக்­கில் உயர் நீதி­மன்­றம் வழங்­கிய தீர்ப்பு பாராட்­டுக்­கு­ரி­யது.

மின்­சார சபை யின் ஏற்­பாட்­டில் சுன்­னா கம் மின்­சார நிலை யப் பகு­தி­யில் இயங்­கி­வந்த தனி­யார் நிறு­வ னம் ஒன்று மின்­சா ரத்தை உற்­பத்தி செய்து வந்­தது. இதன்­போது வெளி­யேற்­றப்­பட்ட கழிவு ஒயில் மற்­றும் ஏனைய கழி­வு­கள் நிலத்­த டித் தண்­ணீர் கலந்து அந்த தண்­ணீ­ரைப் பயன்­ப டுத்தி வந்த மக்­கள் பெரும் பாதிப்­புக்­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற னர். மின்­சார நிலைய வளா கத்­தி­னுள் குளம் போன்று கழிவு ஒயில் தேங்கி நின்­றதை அங்கு சென்­ற வர்­கள் பார்த்­துள்­ள னர். பின்­னர் அதைக் காண வில்லை. நிலத்­தில் ஆழ மா கத் துளை யி­யிட்டு கழிவு ஒயில் நிலத்­தி­னுள் செலுத்­தப்­பட்­ட தால் நிலத்­தடி நீரு­டன் அது கலந்­து­விட்­டது. அண்­மித்த பகு­தி­க ளில் அமைந்­தி­ருந்த கிண று­க ளில் உள்ள நீரில் கழிவு ஒயில் கலந்­தி­ருந்­தமை தெளி­வா கத் தெரிந்­தது. இத னால் நிலத்­தடி நீரைப் பயன்­ப டுத்த முடி­யாது மக்­கள் சிர மங்­க ளுக்கு உள்­ளா னார்­கள்.

இது தொடர்­பாக ஆரம்­பத்­தில் மல்­லா கம் நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொட ரப்­பட்­டது. அங்கு குறித்த நிறு­வ னத்­துக்கு எதி­ரா கத் தீர்ப்பு வழங்­கப்­பட்­டது. பின்­னர் இந்த வழங்கு உயர் நீதி­மன்­றத்­தில் இடம்­பெற்­று­வந்த நிலை யில் மல்­லா கம் நீதி­மன்­றத்­தால் வழங்­கப்­பட்ட தீர்ப்பு உறு­தி­செய்­யப்­பட்­ட து­டன் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன ருக்கு இழப்­பீடு வழங்­கு­மாறு உயர்­நீ­தி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

நொதேர்ண் பவர் நிறு­வ னத்தை
காப்­பாற்­றி­னாரா முன்­னாள் முதல்­வர்?
இந்த விட யத்­தில் அப்­போ தைய வடக்கு மாகாண முத ல மைச்­ச ரும் விவ சாய அமைச்­ச ரும் நடந்­து­கொண்ட விதம் தொடர்­பா கத் தற்­போது பெரும் சர்ச்சை எழுந்­துள்­ளது. அவர்­கள் இரு­வ ரும் கழிவு எண்­ணெய் நிலத்­தடி நீரு­டன் கலந்த நிறு­வ னத்­தைக் காப்­பாற்­று­கின்ற முயற்­சி­க ளில் ஈடு­பட்­ட னர் என்­றும் குற்­றம் சுமத்­தப்­ப டு­கின்­றது. இது தொடர்­பாக வடக்கு மாகாண சபை யின் முன்­னாள் எதிர்க்­கட்­சித் தலை வர் கார சா ர மான கண்­ட னங்­க ளைத் தெரி­வித்­துள்­ளார். முன்­னாள் முத ல மைச்­ச ரும் விவ சாய அமைச்­ச ரும் சேர்ந்து கழிவு ஒயில் விவ கா ரத்­தில் நடந்த உண்­மை களை மூடி மறைத்­த னர் என்று தவ ராசா கூறி­யமை உண்­மை யான இருக்­கு­மா னால் பாதிக்­கப்­பட்ட மக்­கள் அவர்­களை ஒரு­போ துமே மன்­னிக்க மாட்­டார்­கள்.

ஏற்­க னவே மலத்­தொற்று மற்­றும் இர சா ய னங்­க ளின் கலப்­பால் குடா நாட்­டின் நிலத்­தடி தண்­ணீர் பாவ னைக்கு உத வாத நிலைக்கு மாறி­விட்­ட தாக அறிக்­கை கள் வெளி­வந்த நிலை யில் கழிவு ஒயில் விவ கா ரம் மேலும் மோச மான சிக்­கலை ஏற்­ப டுத்­தி­யுள்­ளது. கழிவு ஒயி­லால் சுன்­னா கம் பகு­தி­யில் மட்­டு­மல்­லாது அதற்கு அப்­பால் உள்ள பகு­தி­க ளி­லும் பாதிப்பு ஏற்­பட்­டதை அவ தா னிக்க முடிந்­தது. அண்­மைய நாள்­க ளாக நில வி­வ ரும் கடு­மை யான வறட்சி கார ண மாக ஏழா லைப் பகு­தி­யி­லுள்ள கிண று­க ளில் உள்ள தண்­ணீ­ரில் எண்­ணெய் படி­வு­க ளைக் கண்­டோம் என்று அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்த மக்­கள் பீதி­ய டைந்­துள்­ள னர்.

அப்­போது நிலத்­தடி நீரில் எண்­ணெய் கலக்­க வில்­லை யென முன்­னாள் முத ல மைச்­சர் கூறி­யி­ருந்­தால் அதை வி­டப் பெரிய தவறு எது­வுமே இருக்­காது. மேலும் அது மட்­டு­மல்­லாது கழிவு ஒயில் நீரில் கலந்­த தால் மக்­கள் அவ லங்­களை எதிர்­கொண்­டி­ருந்­த போது மாகா ண சபை அதைப் போக்­கு­வ தற்­கும் எதை யும் செய்­ய வில்லை. அது­மட்­டு­மல்­லாது நிலத்­தடி நீரில் எண்­ணெய் கலக்­க வில்­லை யென முத ல மைச்­ச ரும் விவ சாய அமைச்­ச ரும் சாதித்து வந்­த னர். குறித்த நிறு­ வ னத்­தைக் காப்­பாற்­றும் வித மா கவே அவர்­கள் நடந்து கொண்­ட னர். தற்­போது உயர்­நீ­தி­மன்­றம் இவர்­கள் கூறி­யவை யாவும் பொய்­யென்­பதை நிரூ­பித்து விட்­டது. இதற்கு விக்­னேஸ்­வ ரன் எதைக்­கூ­றிச் சமா ளிக்­கப்­போ கி­றார்?

நன்மை செய்­யா விட்­டா லும் 
தீங்கு செய்­வது எதற்­காக?
விக்­னேஸ்­வ ரன் முத ல மைச்­சர் பத வியை வகித்த வடக்கு மாகா ண சபை வட ப குதி மக்­க ளுக்கு எதை யுமே செய்­ய மு­டி­யாத நிலை யில் தனது முழு ஆயுள்­கா லத்­தை யும் பூர்த்தி செய்­து­விட்­டது. தற்­போது மீண்­டு­மொரு தடவை முத ல மைச்­சர் பத வி­யில் அம ரு­வ தற்­கான முயற்­சி­க ளில் விக்­னேஸ்­வ ரன் தீவி­ர மாக ஈடு­பட்­டுள்­ளார். இதற்­கா கத் தனிக்­கட்­சி­யொன்றை அமைத்து கூட்­ட ணி­யொன்றை அமைப்­ப தற்­கான முயற்­சி­க ளி­லும் அவர் தீவி­ர மாக ஈடு­பட்­டுள்­ளார். ஆனால் கழிவு ஒயில் பிரச்­சி­னை யால் பாதிக்­கப்­பட்ட மக்­கள் அவரை இனி­மே லும் நம்­பு­வார்­க ளென எதிர்­பார்க்க முடி­யாது.

உயர்­நீ­தி­மன்­றத்­தின் உத்­த ர வின் பிர கா ரம் பாதிக்­கப்­பட்ட மக்­க ளுக்கு நிவா ர ணம் வழங்­க வேண்­டிய தேவை எழுந்­துள்­ளது. இதன் பிர கா ரம் 500 குடும்­பங்­க ளுக்­குத் தலா 40 ஆயி­ரம் ரூபா வீதம் பாதிப்பை ஏற்­ப டுத்­திய நிறு­வ னம் நிவா ர ண மாக வழங்க வேண்­டும். ஆனால் நிவா ர ணம் வழங்­கு­வ தால் மட்­டுமே கழிவு ஒயில் பிரச்­சினை ஓய்ந்­து­வி­டாது. நிலத்­தடி நீரில் கலந்­துள்ள கழிவு ஒயிலை முற்­றா கவே அகற்றி விடு­வ தற்­கான தொழில்­நுட்­பத்­தைப் பெற்று உரிய நட வ டிக்கை மேற்­கொள்­வ தன் ஊடா கவே இந்­தப் பிரச்­சி­னைக்கு ஒரு நல்ல தீர்­வைக் காண முடி­யும். இதில் இனி­யும் தாம தத்தை ஏற்­ப டுத்­து­வது நல்­ல தல்ல.

 

https://newuthayan.com/story/08/நிலத்தடி-நீர்ப்பிரச்சின.html

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்குது என்று பார்த்தால் முன்னாள் முதல்வரில் கொண்டு போய் முடிக்கினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.