Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு ஊர்வலத்தில் ஜே.வி.பி – பொலிஸார் இடையே முறுகல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு ஊர்வலத்தில் ஜே.வி.பி – பொலிஸார் இடையே முறுகல்.

Written by Ellalan - May 10, 2007 at 10:09 AM

கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளை சந்திக்க விரும்பும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு அவருடைய அலுவலக வாசலில் வந்து காத்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க முடியாமல் போனது கண்டனத்துக்குரியது என ஜே. வி. பி.யின் விமல் வீரவன்ச தெரிவிதிருக்கின்றார்.

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சிறிலங்கா அரசுக்கு எதிராக தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தும் பிரித்தானிய நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக குற்றஞ்சாட்டியும் ஜே. வி. பி. யினர் நேற்று பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது தமது கண்டனங்கள் அடங்கிய மகஜரை கையளிப்பதற்காக விமல் வீரவன்ச தலைமையில் ஜே. வி. பி. உறுப்பினர்கள் உயர்ஸ்தானிகராலய வாசலில் காத்து நின்றனர். எனினும் உயரதிகாரிகள் மகஜரை பெற வர முடியாத நிலையில் இருப்பதாக உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு முகாமையாளரால் தெரிவிக்கப்பட்டதையடுத்து ஆத்திரமடைந்த ஜே. வி. பி. உறுப்பினர்கள் தமது மகஜரை உயர்ஸ்தானிகராலய கதவில் ஒட்டிவிட்டுச் சென்றனர்.

இத்துடன் நேற்றைய தினம் ஜேவிபி ஆதரவாளர்கள் காலி வீதியூடாக பிரித்தாயாத் தூதரகம் நோக்கி செல்லும் போது சிறிலங்காக் காவல்துறையினரால் வீதித்தடைகள் போடப்பட்டு வழிமறிக்கப்பட்டுள்ளனர்.

எந்தவொரு முன்னனுமதியின்று நடத்தப்பட்ட ஊர்வலத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதையடுத்து ஆர்ப்பாட்டக்காரருக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஜேவிபி ஆதாரவாளர்கள் கூச்சலிட்டு காடைத்தனத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்ற நிலை காணப்பட்டது

sankathi

ஜே.வி.பி யே போலிசு...

போலிசே ஜே.வி.பி

இந்நிலையில் முறுகல் எப்படி வரும்?

இவர்களிடையே காதல் மட்டுமே வரும்! அல்லது வந்தது ஊடலாக இருக்கலாம்... பிழையாக முறுகல் என்று எழுதிவிட்டார்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.