Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமது விவகாரங்களைத் தாமே கையாளும் உரிமை தமிழர்களுக்கு உள்ளது. ரிச்சட் பௌச்சர்.

Featured Replies

தமது விவகாரங்களைத் தாமே கையாளும் உரிமை தமிழர்களுக்கு உள்ளது. ரிச்சட் பௌச்சர்.

றுசவைவநn டில நுடடயடயn - ஆயல 13இ 2007 யவ 02:40 Pஆ

தமது விவகாரங்களைத் தாமே கையாளும் உரிமை தமிழர்களுக்கு உள்ளது. என கூறியுள்ள தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி அமைச்சர் ரிச்சட்பௌச்சர். முறையான ஆட்சி நடக்கும் ஏழைநாடுகளுக்கு மட்டுமே அமெரிக்கா நிதியுதவி வழங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு திரும்பிய அமெரிக்க உதவி அமைச்சர் ரிச்சட் பௌசர் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு இலங்கை விஜயம் குறித்து தெரிவித்தபோது மேற்கண்டாவாறு தெரிவித்துள்ளார்.

தனது இலங்கை விஜயம் குறித்தும் இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்தும் அமெரிக்க உதவி அமைச்சர் ரிச்சர்ட் பௌச்சர் மேலும் தெரிவிக்கையில்.

இலங்கையில் சீர்கெட்டு கொண்டிருக்கும் மனிதஉரிமைகளையிட்டு அமெரிக்கா கூடிய அக்கறை காட்டுகின்றது. ஊடகவியலாளர் மீதான பயமுறுத்தல்களுக்குகெதிராக தனது எதிர்ப்பினை அமெரிக்கா அதிகரிக்கும் ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனது அதிகாரப்பகிர்வு ஆலோசனைகளை சமர்ப்பித்துள்ளமையையிட்டு திருப்தியடைகிறோம். எனினும் இவ்விடயத்தில் ஒரு தேசிய இணக்கப்பாடு அவசியம் இலங்கையின் சிறுபான்மையினமான தமிழ் மக்கள் தமது சொந்த விவகாரங்களை தாமே கையாளுவதற்கு அவர்களுக்கென ஒரு உரிமை இருக்கின்றது.

இலங்கையின் விவகாரங்களை மிகவும் உன்னிப்பாகவே அவதானித்துவரும் அமெரிக்கா இரண்டு விடயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. முதலாவது ஆட்கடத்தல் மற்றும் கொலைகள் இரண்டாவது பத்திரிகைச் சுதந்திரம் கொழும்பின் ஆட்கடத்தல் குறைந்து வருகி;ன்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் அவை அதிகரித்து வருகின்றன. அங்கே மக்கள் எப்பொழுதும் பயப்பீதியுடன் வாழ்கின்றனர்.

நாம் பல வித்தியாசமான அறிக்கைகளை காண்கிறோம். அவற்றுள் அரசாங்க அதிகாரங்கள் பதிதிரிகைகளையும் பத்திரிகையாளர்களையும் நாம் காண்கின்றோம் நாம் எப்பொழுதம் பத்திரிகை சுதந்திரத்தை பற்றித்தான் பேசுகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இலங்கையின் விரும்பத்தகாத பாதுகாப்பு நிலையினைக் கருத்தில் கொண்டு மிலேனியம் சவால் அமைப்பு இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்களை ஒத்திவைக்குமாறு தீர்மானித்துள்ளது. என்றும் இவ்வமைப்பு அமெரிக்க அரசாங்கத்தின் தனியார் துறைமுயற்சி ஒன்றெனவும் அவர் குறிப்பிட்டார். முறையான ஆட்சி நடக்கும் ஏழைநாடுகளுக்கு மட்டுமே மிலேனியம் சவால் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமெரிக்கா நிதி உதவி வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கையில் இடம்பெறும் கொலைகள் மற்றும் துஸ்பிரயோகங்கள் தொடர்பான புலனாய்வு விசாரணை ஆணைக்குழு இதற்கான சரியான விடைகளை கண்டறிந்து உண்மையை அறிய ஆவலாகவுள்ளோரை திருப்திப்படுத்தவேண்டும் என்றும் அமைச்சர் ரிச்சர்ட் பௌச்சர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளின் ஒருகுழு என்றும் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையோர் என சந்தேகப்படுவோர் விடயத்தில் கடைப்பிடிக்கப்படவேண்டிய வழிமுறைகள் பற்றி அரசாங்கம் பல வழிகாட்டிகளை வகுத்த பொழுதிலும் அரசாங்கம் அதிகாரிகள்தான் அவற்றை அமுல்படுத்த வேண்டுமெனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரம் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் துணைஇராணுவப் படைகளே அண்மைக்கால ஆட்கடத்தல்கள் மற்றும் கொலைகளுக்கு பின்னணியிலிருப்பதாக நம்பப்படும் நிலையில் அவற்றை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

சங்கதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.