Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுபான்மையினரை அரசியலிருந்து ஓரங்கட்டுகிறதா தனிநபர் பிரேரணை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

parliment.jpg

சிறுபான்மையினரை அரசியலிருந்து ஓரங்கட்டுகிறதா தனிநபர் பிரேரணை?

சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமல் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு 15 ஆம் திருத்தச் சட்டத்தை மாற்றும் தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தனிநபர் பிரேரணை, அரச வர்த்தமானியில் நாடாளுமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாவது, “இலங்கையின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில், ஒரு தொகுதிக்கான வாக்கு வரம்பு மட்டம் 12.5 சதவீதமாக இருந்தது.

எனினும் 1988 இல் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான எம்.எச்.எம்.அஷ்ரப்பின் வேண்டுகோளின் பேரில்  இந்த வரம்பு மட்டம் 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

இதன் காரணமாக பிரதான அரசியல் கட்சியும் கூட அதிகாரத்தை பிடிப்பதற்கு தேவையான 113 ஆசனங்களைப்பெற முடியாமல் போனது. எனவே பிரதான அரசியல் கடசிகளும் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவைக்கோர வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் சிறுபான்மை கட்சிகள் கேட்கும் வகையில் பிரதான கட்சிகள் செயற்பட வேண்டியுள்ளமையினால் அரசாங்கம் பலமிழக்கும் நிலைமை காணப்படுகின்றது.

அத்துடன் சிறுபான்மையினரிடம் கையேந்தும் நிலையிலிருந்து விடுபடவே இந்த  தனிநபர் பிரேரணையை கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/சிறுபான்மையினரை-அரசியலி/

1 hour ago, தமிழ் சிறி said:

parliment.jpg

சிறுபான்மையினரை அரசியலிருந்து ஓரங்கட்டுகிறதா தனிநபர் பிரேரணை?

சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமல் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு 15 ஆம் திருத்தச் சட்டத்தை மாற்றும் தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தனிநபர் பிரேரணை, அரச வர்த்தமானியில் நாடாளுமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாவது, “இலங்கையின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில், ஒரு தொகுதிக்கான வாக்கு வரம்பு மட்டம் 12.5 சதவீதமாக இருந்தது.

எனினும் 1988 இல் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான எம்.எச்.எம்.அஷ்ரப்பின் வேண்டுகோளின் பேரில்  இந்த வரம்பு மட்டம் 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

இதன் காரணமாக பிரதான அரசியல் கட்சியும் கூட அதிகாரத்தை பிடிப்பதற்கு தேவையான 113 ஆசனங்களைப்பெற முடியாமல் போனது. எனவே பிரதான அரசியல் கடசிகளும் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவைக்கோர வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் சிறுபான்மை கட்சிகள் கேட்கும் வகையில் பிரதான கட்சிகள் செயற்பட வேண்டியுள்ளமையினால் அரசாங்கம் பலமிழக்கும் நிலைமை காணப்படுகின்றது.

அத்துடன் சிறுபான்மையினரிடம் கையேந்தும் நிலையிலிருந்து விடுபடவே இந்த  தனிநபர் பிரேரணையை கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/சிறுபான்மையினரை-அரசியலி/

நிச்சயமாக இது முஸ்லிம்களையும் , மலையக தமிழர்களையும் பாதிக்கும். இருந்தாலும் தற்போதைய நிலையில் இது சாத்தியப்படாது. அடுத்த பொதுத்தேர்தலை பொறுத்துதான் முடிவு தெரியவரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.