Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உறுப்பினர் படுகொலையை ஈ.பி.டி.பி. கண்டிக்கிறது

Featured Replies

உறுப்பினர் படுகொலையை ஈ.பி.டி.பி. கண்டிக்கிறது

யாழ்ப்பாணம்,மே 22

ஊர்காவற்றுறையில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் படுகொலை செய்யப்பட் டதை அந்த அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.

படுகொலை குறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது:

எமது கட்சியின் மூத்த உறுப்பினர் களில் ஒருவரான தோழர் பஸ்டீன் சித் திரவேல் சாந்தகுமார் நேற்று அதிகாலை வேலணை நாரந்தனையில் புலிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார். மக்கள் சேவர்களான எம்மீது புலிப் பயங்கர வாதம் நடத்தியிருக்கும் இக்கொலையை நாம் வன்மையாகக் கண்டிக்கின் றோம்.

புலிகள் ஊருக்குள் பதுங்கியிருந்து கொண்டு கொலை, கொள்ளைகள் போன்ற மக்கள் விரோத நடவடிக்கை களில் ஈடுபட்டுவருகின்றர் என்பதை பஸ்டீன் மீதான இப்படுகொலை உறுதிப் படுத்தியுள்ளது. எனவே இவ்வாறான படுகொலைகளையும் பதற்றம் தரும் செயற்பாடுகளையும் மக்களும் மனித நேய அமைப்புகளும் கண்டிக்க முன்வர வேண்டும். புலிகள் தொடர்ந்தும் கொலை களைப் புரிவதனூடாக தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையைக் குழப்பியடிக்க முடியுமே தவிர வேறு எதையும் சாதிக்க முடியாது.

இத்தகைய மக்கள் விரோதச் செயல் களை நாம்வன்மையாகக் கண்டிக்கி றோம் என்றுள்ளது.

உதயன்

ஈ.பி.டி.பி. உறுப்பினர் படுகொலையை நான் மனநிறைவுடன் மகிழ்வுடன் வரவேற்கின்றேன்!

யாழ்ப்பாணம்,மே 22

இவ் மூத்த உறுப்பினர் களில் ஒருவரான கோளை பஸ்டீன் சித் திரவேல் சாந்தகுமார் நேற்று அதிகாலை வேலணை நாரந்தனையில் மக்கள் படையால் கொலை செய்யப்பட்டுள்ளதை என்னை போன்ற மக்கள் தாராள மனதுடன் வரவேற்கின்றனர் காரணம் மக்கள் சேவகர்கள் என தம்மை கூறிக்கொள்ளும் டக்கிளஸ் கோமாலி மது, மாது போன்ற விடையங்களை செய்வதற்க்கு இந்த நாய் தான் ஆட்களை கடத்தி கொண்டு போய் கொடுப்பதும் அத்தோடு இந்த நாய் தான் தீவுப்பகுதியில் அடித்து கொளை செய்த கத்தோலிக்க பாதிரியாரின் இறப்புக்கு காரணம் ஆனவன் அத்தோடு புங்குடுதீவு குடும்பமாய் மக்கள் கொலை செய்ததும் பாலகப்பருவத்தில் உறங்கிக் கிடந்த குழந்தையை பிணமாக்கி பார்த்து இரத்தம் குடித்த நாயும் இவன் தான் இவனை என்னை போன்றோர் ஒரு நாளும் மன்னிக்க முடியாது எனவே தான் எமது மக்கள் படை இவனுக்கு தகுந்த பாடம் கொடுத்து இருக்கின்றனர்! இவ் பயங்கரவாதியை இப்படி கொன்றதுக்கு நாம் வன்மையாகக் கண்டிக்கின் றோம் இவனை இப்படி கொலை செய்யாமல் இந்த நாயை மக்களிடம் கொடுத்து கல்லால் எறிந்து உயிர் போக்கி இருக்க வேண்டும் அதை விட்டு விட்டு இவனுக்கு எமது மக்கள் படை தங்கள் உயிர் காக்்க வைத்து இருக்கும் ரவைகளால் சுட்டு கொன்றது வேதனைக்குரியது.

இந்த நாய்கள் சிங்கள நாய்களோடு ஊருக்குள் பதுங்கியிருந்து கொண்டு கொலை, கொள்ளைகள் போன்ற மக்கள் விரோத நடவடிக்கை களில் ஈடுபட்டுவருகின்றர் நாம் அறிவோம் ஆனால் அசிங்களப்படைக்கோ அல்லது அரசுக்கோ இது எல்லாம் தெரியாதாம் அது மட்டும் இல்லை இங்கு வந்து பார்த்து போகும் மகான் களுக்கும் தெரியாதாம் (அமெரிக்கா, கண்காணிப்பு காரர், இன்னும் பல அரச சார்பு நாடுகளின் கைப்பொம்மைகள்) அதுதான் எமது மக்கள் படை தமிழின துரோகி பஸ்டீனுக்கு மரண தண்டனை கொடுத்து உறுதிப் படுத்தியுள்ளது. எனவே இவ்வாறான தண்டனைகள் நடை பெறாமல் இருக்க மக்கள் விரோத செயல்களை புரிபவர்களுக்கு பாது காப்பு கொடுக்கும் இராணுவத்திற்க்கும் அரசாங்கத்துக்கும் இப்படியான பதற்றம் தரும் செயற்பாடுகளை மக்களுக்கு செய்ய கூடாது என்று சொல்லி மக்கள் மனித நேய அமைப்புகளும் கண்டிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் மக்கள் படை தொடர்ந்தும் இப்படியான தண்டனைகளை புரியாமல் இருக்க வழி கோலும் என்பதை எமது மக்கள் சார்பாக நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இனியும் இவன் புரிந்த மாதிரியான கொலை பாதகச் செயல் கள் பாலியல் வல்லுறவு கடத்தல் கொள்ளை போன்ற விடைய்களை புரிவதனூடாக தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையைக் குழப்பியடிக்க முடியுமே தவிர வேறு எதையும் சாதிக்க முடியாது. இத்தகைய மக்கள் விரோதச் செயல் களை நாம்வன்மையாகக் கண்டிக்கி றோம்.ஆனால் இவன் கோளை பஸ்டீன் சித் திரவேல் சாந்தகுமார் பொது மகன் இல்லை இவன் ஒரு துரோகி அத்தோடு எமது நாட்டையும் மக்களையும் காட்டிக்கொடுக்கும் துரோகி எனவே இவனுக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியானதே. எனவே இனியும் எமது மக்கள் படை பார்த்துக்கொண்டு இருக்காது என்பதை இந்த தண்டனை மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது!

Edited by Inathant

மக்கள் சேவர்களான எம்மீது புலிப் பயங்கர வாதம் நடத்தியிருக்கும் இக்கொலையை நாம் வன்மையாகக் கண்டிக்கின் றோம்.

ஆட்கடத்தல், கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, வழிப்பறி, திருட்டு, பலாத்காரம், குடு அடித்தல் இவற்றையே மக்கள் சேவையென குறிப்பிட்டுள்ளார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.