Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கில் தப்பி சென்ற புலிகள் பாதுகாப்புப்படையினரிடம் சரணைடைய மன்னிப்பு காலம் வழங்கவுள்ளது-பிரதமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் தப்பி சென்ற புலிகள் பாதுகாப்புப்படையினரிடம் சரணைடைய மன்னிப்பு காலம் வழங்கவுள்ளது-பிரதமர்

நிஷாந்தி

செப்டம்பரில் 1ம் திகதி முதல் கிழக்கிலிருந்து தப்பி சென்ற விடுதலைப்புலிகள் பாதுகாப்பு படையினரிடம் சரணடைய மன்னிப்பு வழங்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெற்காசிய ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளும் இலங்கை அன்னியின் மக்கள் எனவே அவர்களையும் இந்நாட்டடின் அபிவிருத்தியை இணைத்து கொள்ள வேண்டியது அரசின் கடமை அவர்களுக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டியதும் அரசின் கடமையென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சனிக்கிழமை ஹொரனையில் இடம் பெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

தொப்பிகயில் இருந்து தப்பி சென்ற புலிகள் மறைந்திருந்து பாதுகாப்புபடையினர் மீது தாக்குதல்களை நடத்த முடியாது. பாதுகாப்பு படையினர் அவர்களை கைது செய்வர்கள் என அவர் தெரிவித்துள்ளார்

வீரகேசரி

கமடி கிமடி பண்ணிறமாதிரி தெரியுது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரதமர் கனவுலே புலம்பிறார் போல தெரியுது. ஜனாதிபதி இப்போ கொழும்பிலே இருக்கிறது இல்லையாம். ஆனால் பிரதமரை கட்டாயம் கொழும்பிலே இருக்க வேண்டும் என்று ஒடர் போட்டு இருக்காம்.

அது தான் இப்படி எல்லாம் புலம்பிறார்.

இதே கதையை நாளைக்கு எங்கட போராளிகள் சிங்கள ஆக்கிரமிப்பாளனுக்கு சொல்ல வேண்டிய நிலைமை ஏற்படப் போகுது.

ஜானா

அப்படி புலிகள் சரணடையாவிட்டால் இராணுவத்தில் இருப்போரில் அதிகம் பேர் இராணுவதை விட்டு ஓடி தங்களது கண்டனத்தை தெரிவிப்பார்கள் என்பதை பிரதமர் தனது அறிக்கையில் தவறவிட்டு விட்டார் என்பதை தாள்மையுடன் தெரிவித்து கொள்கிரேன்....

விடுதலைப் புலிகளும் இலங்கை அன்னையின் மக்கள் என்று ஐயா சொல்லுறார்.

அப்படி தமிழனை இலங்கை அன்னையின் மகன் என்று சிங்களவன் நினைத்து நடத்தியிருந்தால் இண்டைக்கு இலங்கை எங்கையோ போயிருக்குமே!

அறிக்கைகளையும் வீரவசனங்களையும் இன்னும் கொஞ்சக் காலத்திற்கு சந்தோசமாகப் பேசுங்கோ. நாங்களும் கேட்கிறம்

சரணடைபவர்கள் ஏன் தப்பிச் செல்ல வேண்டும்? கிழக்கில்தான் முதல் பாரிய தாக்குதல் ஒன்று தொடுக்கப்படும். அப்போது தப்பிச் செல்லும் படையினர் சரணடைந்து உயிர்ப் பிச்சை கேட்கும்போது இந்த வாய்வீச்சுக்களை கவனித்துக் கொள்ளலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.