Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதைகள் இனந்தெரியாதோரால் மீண்டும் அகற்றல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதைகள் இனந்தெரியாதோரால் மீண்டும் அகற்றல்

By VISHNU

17 NOV, 2022 | 04:01 PM
image

மட்டக்களப்பு கிரான் சுற்றுவளைவு மையத்தின் அருகாமையில் இரு மருங்கிலும் பொது மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதைகள் இனம் தெரியாத நபர்களினால் இன்று காலை (17) அகற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் கவலை தெரிவித்துள்ளனர்.

 

DSC05471.JPG

இன்று காலை குறித்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அவை கிழித்து அகற்றப்பட்டுள்ளதுடன் அவை கட்டிய கயிறுகள் மாத்திரம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

DSC05481.JPG

இதேவேளை கடந்த 15.11.2022 ஆம் திகதியன்று கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்ட நினைவேந்தல் பதாதை இதேபோன்று அகற்றப்பட்டிருந்ததை அடுத்து நேற்று (16) காலை மீண்டும் கிரான் சுற்றுவளைவு மையப் பகுதியில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவை இன்று காலை மீண்டும் அகற்றப்பட்டுள்ளன.

DSC05458.JPG

மாவீரர் தொடர்பான நினைவேந்தல் பதாதைகள் இனம் தெரியாத நபர்களினால் இரவு வேளைகளில் அகற்றப்படும் வேளை அதற்கு பதிலாக ஏற்பாட்டுக் குழுவினரால் புதிதாக பதாதைகள் மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்தப்படும் சம்பவங்களும் தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

DSC05446.JPG

இது தொடர்பாக மாவீரர் நினைவேந்தல் குழுவினர் தங்களது அதிருப்தியினையும் கவலையினையும் வெளியிட்டுள்ளனர்.  

இதேவேளை  எதிர்வரும் கார்த்திகை 27 ஆம் திகதி கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாலை 6.05 மணிக்கு மாவீரர் நினைவேந்தல் சுடர் மாவீரர்களின் உறவுகளினால் (இறந்த உறவுகளுக்கு) ஏற்றப்படவுள்ளது.இதற்கான பல்வேறு ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

https://www.virakesari.lk/article/140343

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.