Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

colombo-jaffna-train.jpg

நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வடக்கு ரயில் மார்க்கத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

06 மாதங்களுக்குள் வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும்.

இதனிடையே, கொழும்பு முதல் பாணந்துறை வரையிலான ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் சில நாட்களுக்குள் ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

களனி மிட்டியாவத்தை ரயில் பாதையின் வேகக் கட்டுப்பாட்டை நீக்கி, வேகத்தை அதிகரிப்பதற்கான புனரமைப்பு பணிகளையும் இம்மாத முற்பகுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/271824

  • 6 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய சமிக்ஞை கட்டமைப்பை வழங்க இந்தியா இணக்கம்

மஹவ முதல் அனுராதபுரம் வரை நிர்மாணிக்கப்படுகின்ற புதிய ரயில் மார்க்கத்திற்காக புதிய சமிக்ஞை கட்டமைப்பை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

புதிய சமிக்ஞை கட்டமைப்பு கணினியினூடாக செயற்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர்பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளது. இந்திய கடனுதவியின் கீழ் குறித்த சமிக்ஞை கட்டமைப்பு நாட்டிற்கு கிடைக்கவுள்ளது.

இது தொடர்பில் இந்திய பிரதிநிதிகளுடன் அண்மையில் தாம் இந்தியாவில் கலந்துரையாடியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/297847

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2023 at 19:14, ஏராளன் said:

06 மாதங்களுக்குள் வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வெள்ளைக்காரன் போட்ட பாதையில் கிட்ட தட்ட 30 வருடங்களுக்கு மேலாக எந்த வித புனரமைப்பு வேலைகளும் இல்லாமல் மெயில் வண்டி,யாழ்தேவி என எந்த தடைகளுமின்றி போய் வந்தோம்....ஆனால் இன்று இந்தியா போடும் ரயில் பாதை இரண்டு வருடத்திற்கு ஒருக்கா 6 மாதங்கள் மூடப்படுகிறது ...முக்கியமாக வட பகுதி பாதைகள் ...

இது என்ன அரசியல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, putthan said:

வெள்ளைக்காரன் போட்ட பாதையில் கிட்ட தட்ட 30 வருடங்களுக்கு மேலாக எந்த வித புனரமைப்பு வேலைகளும் இல்லாமல் மெயில் வண்டி,யாழ்தேவி என எந்த தடைகளுமின்றி போய் வந்தோம்....ஆனால் இன்று இந்தியா போடும் ரயில் பாதை இரண்டு வருடத்திற்கு ஒருக்கா 6 மாதங்கள் மூடப்படுகிறது ...முக்கியமாக வட பகுதி பாதைகள் ...

இது என்ன அரசியல்

 

12 hours ago, ஏராளன் said:

மஹவ முதல் அனுராதபுரம் வரை நிர்மாணிக்கப்படுகின்ற புதிய ரயில் மார்க்கத்திற்காக புதிய சமிக்ஞை கட்டமைப்பை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இல்லை அண்ணை, வவுனியாவிற்கு அங்கால தான் புனரமைப்புப்பணி. வவுனியா காங்கேசன்துறை ரயில் பாதையில்(புதிய பாதை) மட்டுமே வேகமாக பயணிக்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.